பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தோல்வியை ஊகித்துள்ள ஜனாதிபதி! எதிர்க்கட்சித் தலைமையை கைப்பற்ற வியூகம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி என்பது உளவுத் தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தேர்தல் தோல்வி குறித்த முன்னறிவிப்பை தெளிவாக வழங்குவதாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதித்…
சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் மீள வழங்குவேன்: மைத்திரிபால சிறிசேன
கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் திருப்பவும் வழங்குவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான…
யாழில் மைத்திரிக்காக மக்கள் அணிதிரள்வு!
பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம். இன்று 5 மணியளவில் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சரத்பொன்சேகா துமிந்த திஸநாயக்க…
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மைத்ரிபாலவுக்கு ஆதரவு
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த முடிவை அறிவித்தார்.…
மைத்திரியை ஆதரிக்கும் முடிவை த.தே.கூ நாளை வெளியிடும்?
ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றது என்கிற தன்னுடைய நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த…
தமிழ்மக்கள் மைத்திரிக்கு ஆதரவு தெரிவிப்பார்களென்பதில் சந்தேகமில்லை!
இலங்கைவாழ் தமிழ்மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கே வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வாறு காரைதீவில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிக்கும் ஜ.தே.கட்சி தேர்தல் பிரசார அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்துரைத்த காரைதீவுப்பிரதேச தேர்தல் இணைப்பாளரும் முன்னாள் ஜ.தே.கட்சியின் நிந்தவூர் பிரதேசசபை…
வடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உள்ளது! தமிழக தொலைக்காட்சியில் மகிந்த செவ்வி
வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழகத்தில்ல் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார். இந்தச் செவ்வியில் அவர், “தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம்…
முஸ்லிம் தனிமாவட்டக் கோரிக்கையை நிராகரித்தமைக்காகவாவது மஹிந்தவிற்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த தனி முஸ்லிம்மாவட்டக் கோரிக்கையை நிராகரித்ததற்காவது எமது தமிழ்மக்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்மக்களை நட்டாற்றில் சிக்கவைக்கும் அக்கோரிக்கையை நிராகரித்தமைக்கு அம்பாறை மாவட்டம் வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள். அந்த நன்றிக்கடனை…
ஆறுமுகன் தொண்டமானை, ´தூங்காதே தம்பி, தூங்காதே´ என்று நாம் இன்று…
மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, ´தூங்காதே தம்பி, தூங்காதே´ என்று நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம், என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எட்டியாந்தோட்டை கலுபான, உருளைவள்ளி, எதிராபொல, கிரிபோருவ, களனி,…
கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!
அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியை ஆதரிக்க தீர்மானித்திருப்பதாக ஆளும்கட்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதே கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட போது, ஐக்கிய இலங்கைக்குள் பிரிவினை…
ஜனாதிபதி தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலையிலேயே கூட்டமைப்பின் முடிவு தாமதமாகிவருகிறது அல்லது முடிவு திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுகிறது.…
விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கு: ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியாவிடம்…
தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும், இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ…
கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஐவர் இவ்வாறு கட்சி தாவியுள்ளனர். அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவை…
தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் மஹிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும்: விநாயகமூர்த்தி…
தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியும் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.…
மகிந்த வென்றாலும் ஒரு கிரிமினலாக கருதி நீதிமன்றில் வழக்குத் தொடரலாம்…
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தொடர்பாக போலியான ஆவணமொன்றை, திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச தனது பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது ஒரு குற்றச்செயலாகும், இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவரை இதனை காரணம்காட்டி பதவி நீக்கம் செய்யலாம் என முன்னாள் பிரதம நீதீயரசர்…
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது:…
ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பதை த.தே.கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாதென வலியுறுத்தியிருக்கும் வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் தாங்களே சிந்தித்துச் செயற்படட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இத்தேர்தலின் போதான தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் தெளிவாகச் செய்து காட்டியுள்ளமை போன்று மக்களும் தமது முடிவைச் செய்து…
ஒரு சமூகம் தன்மீதுள்ள ஒடுக்கு முறைகளை தகர்க்க கல்வியில் உயர…
ஒரு சமூகம்; தன் மீதுள்ள எல்லா ஒடுக்கு முறைகளையும் தகர்த்து முன்னேற வேண்டும் எனில் அந்தச் சமூகம் கல்வியில் உயர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார் இன்று(25) யாழ்ப்பாணம் மருதங்கேணி கேவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு…
வடக்கு மக்களின் ஆதரவு மகிந்தவுக்கே! அடித்துச் சொல்கிறார் அமைச்சர் பீரிஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் தமிழ் ஊடகங்களில் ஆசிரியர்களுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…
தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி – மனோகணேசன்…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிப்பில் பங்குகொள்ளவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். கண்டி, கிளநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை போன்ற மாவட்டங்களில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாவட்டங்களின் தமிழ் மக்கள்…
தமிழ்மக்களுக்கு இன்றிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குப் பலம் ஒன்று தான்!
தமிழ் மக்களின் பலத்தைக் காட்டும் முக்கிய தருணம் இது. தமிழ்மக்களுக்கு இன்றிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குப்பலம் ஒன்று தான். எனவே அவ்வாக்குப் பலத்தை சரியாகப் பாவித்து தமிழர் தரப்பிற்கு பலம் சேர்க்க வேண்டும். முடிவுகள் எமக்குச் சாதகமாக வரும் சூழ்நிலையே தெரிகிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு…
தமிழர்கள் ஒவ்வொரு வாக்கையும் கவனமாக கையாளவேண்டும்- உலக தமிழர் பேரவை
எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியன்று தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு வாக்கையும் கவனமாக பயன்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. பேரவை இன்று வி;டு;த்துள்ள அறிக்கை ஒன்றில், சுதந்திரத்துக்கு பின்னர் தமிழர்கள், பெரும்பான்மை தேர்தல் முறையினால் தமது…
வெள்ளக்காடாக இலங்கையின் பல பகுதிகள் : 7 லட்சம் பேர்…
இலங்கையில் கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் காரணமாக இதுவரை 4 பேர் பலி மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4…
ஐ.நா நடத்தும் விசாரணைகளுடன் ஒத்துழைக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை…
போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுடன் ஒத்துழைக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் தனது தேர்தல் அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற்றும், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு…
