ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் 2015! முன்நிலையில் மைத்திரிபால சிறிசேனா

இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலை வகிக்கிறார். மகிந்த சிறிய வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.   மைத்திரிபால சிறிசேனா 18,25,016 வாக்குகள் 51.42% மகிந்த ராஜபக்ச 16,76,242 வாக்குகள் 47.23 முடிவுகள் மாவட்டங்கள்…

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது. சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம் முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் 59 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும், கம்பஹா…

இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு!!

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பு தோல்வி நிலையினை எய்தப்போவது நிச்சயமாகியுள்ள நிலையினில் இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது. அவ்வகையினில் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளினில் வாக்களிப்பு மையங்களை அண்டி மஹிந்த மற்றும் வெற்றிலை சின்னம் பொறித்த துண்டுகள் வீசப்பட்டு செல்வதாக நேரினில்…

தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மகிந்த கடும் பிரயத்தனம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் பாலமுனைப் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளப் பெருமக்களுக்கு எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரம் புலனாய்வாளர்களால் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தின் விலாசமான மார்ட்டீன் வீதி, யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு  இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின்…

“விடுதலைப் புலிகள்” தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள்: இறுதி நெரத்தில் யாழில்…

புலிகளை தாம் முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவரும் மகிந்த அரசு, தாமே புலிகள் அச்சிடுவதுபோல ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டு யாழில் இறுதி நேரத்தில் வினியோகித்து வருகிறது. இலங்கை அரச படைகள், முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை பிடித்து அவர்களிடம் இந்த துண்டுப் பிரசுரங்களை கொடுத்து வினியோகிக்கச்…

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்!! தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசத்தில் வாழும்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாயகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பில் சென்னையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் தலையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கும் கருத்துக்களும் ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளையும் இங்கே…

எதிரணியிடம் இருந்து மஹிந்த எதிர்பாராத சவாலை எதிர்நோக்குகிறார்!- சர்வதேச ஊடகம்

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து எதிர்பாராத சவாலை எதிர்கொள்வார் என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் மைத்திரிபால சிறிசேனவை தேர்தலில் களமிறக்கியுள்ள எதிரணியும் ஜனாதிபதிக்கு பாரிய சவாலை கொடுத்துள்ளது என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சää 2010…

ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம்: சம்பந்தன்

ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு…

கடைசி நேரத்தில் மகிந்த போட இருந்த நிகழ்சிக்கு ஆப்பு வைத்தார்கள்…

அடிமேல் அடி வாங்கி மகிந்தருக்கு அலுத்துப்போய் இருக்கும். இதில் நேற்றைய தினம்(திங்கள்) நடந்த எதிரணியின் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதனை மகிந்தரால் சகித்துக்கொள்ளவே முடிவில்லை. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, நேற்றைய தினம், தான் பிரச்சாரத்திற்கு கடைசி தினம் ஆகும். அன்…

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்கம் இல்லை, மைத்திரிபால தெரிவிப்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை   நிகழ்த்தினார் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தேர்தல் பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் தமது…

கொழும்பில் மக்கள் வெள்ளம்! பொதுமக்களின் ஆதரவுக்கு முன்னால் கண்கலங்கிய பொது…

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது. திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கடுமையான உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இக் கூட்டத்தில் கலந்து…

அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபாலவை வெல்ல வழிவகுங்கள்! – விக்னேஸ்வரன்

அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழர்கள் நாம் துன்பம் அனுபவிக்கும் போது சிங்கள மக்கள் வாளாதிருந்தனர். எமக்கு தமிழர்களான அவர்களுடன் தொடர்பில்லை…

இலங்கை: வெளிநாட்டு, உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை சென்றுள்ள சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் திங்கட்கிழமை 5-ம் திகதி முதல் தங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளனர். நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுடனும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களுடனும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், தங்களின் பணிகள் தொடர்பாக கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு…

தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!​ – வீ. தனபாலசிங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அவருக்கு…

அரசின் அடிக்கட்டமைப்பையே மாற்றுவதன் மூலமே ஈழத்தமிழர்கள் விடுதலை அடைவார்கள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர் மற்றும் தமிழக  தமிழ்  அமைப்புகள் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் நடைபெறவுள்ள தேர்தல் விடையத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு தமது ஒருங்கிணைந்த அதிருப்தியை பின்வருமாறு தெரிவித்துள்ளனர்  . "சனவரி 8 இல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சிங்களத் தலைவர்கள் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இரு பிரதான சிங்களத்…

ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயாராகும் முக்கியஸ்தர்கள்! மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல்…

ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான சரத் அமுனுகம, ஜனக பண்டார தென்னகோன், ரெஜினோல்ட் குரே, குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி. நாவின்ன ஆகியோரும், பிரதியமைச்சர்களான சனத்…

எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழினப் படுகொலையாளியே !

ஈழத்தமிழினத்தின் மீதான இனஅழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும் ஒருவரென எக்கனோமிஸ்ற் The  Economist  சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில், 2009-மே17ம் திகதி வரையிலான கடைசி இரண்டு வாரங்கள், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு…

செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ மக்களும்…

‘செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்…

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்!- யாழில் ராஜபக்‌ச

பொது எதிரணி வேட்பாளர் மைத்திபால சிறிசேனவை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். அவர் ஒரு தடவைகூட இந்தப் பகுதிக்கு வரவில்லை. ஆனால் நான் எனது இளவயதிலிருந்தே உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன். உங்கள் இடத்துக்கு வந்து சென்றிருக்கிறேன். எனவே தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை ஆதரியுங்கள் என ஜனாதிபதி…

புதிய ஆண்டில் தமிழர் தேசம் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும்!…

தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் 2014ம் ஆண்டில் எட்டப்பட்ட விடயங்கள், சிறிலங்கா…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பானது பேயிட மிருந்து பிடுங்கி பிசாசிடம்…

சிறிலங்காவில் எதிர்வரும் 08 ம் நாள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதாவும்,தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று தேர்தல் களத்திலுள்ள அனைத்து சிங்களத்…

மகிந்த நாளை யாழிற்கு விஜயம்: கூட்டமைப்பினரை வளைத்துப்போட பல கோடி…

ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ நாளை யாழிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இழுத்துப் போடுவதற்கு பல கோடிகளில் அரசு பேரம் பேசி வருவதாகத் தெரிய வருகிறது. ஆயினும் கோடிகளுக்கும் சொகுசு வாகனங்களுக்கும் தாம் ஒரு போதும் விலை போகப்…