புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்:எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா

புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என அரசியல் அமைப்பு மீளாய்வு மக்கள் பிரதிநிதிகள் பேரவையின் அதிவிசேட நிர்வாக சேவை அதிகாரி எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை தயாரித்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கருத்தறியும் நிகழ்வு நேற்று…

மீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம் : மு.…

எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும். ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது…

வட,கிழக்கு மாகாண சபைகள் தனிநாட்டை அமைப்பதற்குத் திட்டம்

தனிநாட்டுக்கான அடித்தளத்தை இடுவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோருகின்றன என்றும், அரசமைப்பில் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கண்டி தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 'சல்லாபிக்கும் அரசும் துஷ்பிரயோகிக்கப்படும் இலங்கை மாதாவும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில்…

விட்டுக்கொடுப்புக்கு தயாராக களத்தில் கருணா: மாவை, சம்பந்தனுடன் விரைவில் சந்திப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.…

புலிகளை அழிக்க உதவியவர்களின் இன்றைய கதி! நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்?

விடுதலைப்புலிகளில் தலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ள உதவிய புலனாய்வு பிரிவினர் அனைவரும் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச தெரிவித்தார். நேற்று கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் அங்கு தொடர்கையில், யுத்தத்தை வென்று கொடுத்த…

பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற முயற்சி! அமெரிக்காவால் அழிக்கப்பட்ட கப்பல்கள்

இறுதிக்கட்ட போரின் போது கடைசி நேரத்தில் சிக்கியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்காவால் முயற்சிக்கப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து,…

வறுமையை காட்டி பணம் உழைக்கும் கூட்டம்! 5 கோடியை ஏப்பம்…

இலங்கையில் வறுமையில் முதலாவது கிராமத்தை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்ய எடுத்த முயற்சிகளை விட அதனைக் காட்டி செயற்றிட்டங்களை பெற்றுக்கொண்டதற்கு எடுத்த முயற்சிகளே அதிகமாக உள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கடந்த பல வருடங்களாக வறுமையில் முன்னிலையில் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் வறுமையில் முதலிடத்தில் உள்ள…

2 கோடி ரூபா பேரம்… பின்னணியில் சுவிஸ் நாட்டு மாபியா…

தன்னை அரச தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கு 2 கோடி ரூபா வழங்க தயாராக இருப்பதாக சுவிஸ் குமார் தன்னிடம் குறிப்பிட்டதாக வித்தியா கொலை வழக்கின் 6வது சாட்சியான முஹமட் இப்ரான் சாட்சியம் வழங்கியுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர்…

அன்புடன் முதலமைச்சர் அவர்களிடம் உரிமையுடன் ஒரு கேள்வி. ? (முகப்புத்தகத்தில்…

முகப்புத்தகத்தில் மேற்படி தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட பதிவு எவ்வாறு அமைந்து இருந்தது. வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. 1.முல்லைத்தீவு 2.கிளிநொச்சி 3.வவுனியா 4.மன்னார் 5.யாழ்ப்பாணம் வடமாகாண சபையில் அதிகாரம் உள்ளவர்க ளாக.அமைச்சர்களாக. 1.முல்லைத்தீவு. -0 2.கிளிநொச்சி. -0 3.வவுனியா. -1 4.மன்னார். -1 5.யாழ்ப்பாணம். -4 (அவைத்தலைவர்…

பிரபாகரனை போல சவால் விடும் தமிழ் தலைமை இல்லை: சுமனரத்ன…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல, அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் தற்போது இல்லையென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தமிழ் தலைமைகள் முன்வருவதில்லையென தெரிவித்து, அவர் இன்று (வியாழக்கிழமை)…

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தமிழர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இருக்காது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், அந்த நாட்டு ஊடகத்திடம் இதை குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கு பாதுகாப்பான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும்…

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர்

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும்,  புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபை செயலகம் கொழும்பில் நேற்று…

முதல்வர் விக்கியின் அமைச்சு மீதும் விசாரணை வேண்டும்! தெரிவுக்குழுவைக் கோரும்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுகள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக்குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்கவேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…

20 மில்லியன் பேரம்.. கழுத்தை நெரித்து கொலை! வித்தியா கொலை…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் அடிப்படையில் விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா இன்றைய அமர்வில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில்…

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழர்களும் சிங்களவர்களும் இணக்கம்: ராஜித…

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அரசியல் அதிகாரங்களைப் பகிர்வதற்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணங்கியுள்ள நிலையில், அதனை சீர்குலைப்பதற்காக சில தரப்புக்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான தேசிய அமைப்பு ஹொரண பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…

உணவுக்கே வழியில்லை, பாடசாலை செல்வது எவ்வாறு? இடம்பெயர் முகாம் மக்களின்…

எங்கள் சொந்த இடங்களில் நாங்கள் இருக்க வேண்டும். முகாமில் இருக்கிறதால் எங்கட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கு. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போறதில் கூட சிக்கல் இருக்கிறது. முகாமில் இருக்கிற பிள்ளைகள் என பிரித்துப் பார்க்கின்றனர். கெதியா எங்கட இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பது யாழ். மயிலிட்டியிலிருந்து பல வருடங்களுக்கு…

ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து லண்டனில் எழுப்பிய…

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் இப்போது பலராலும் விமர்சிக்கப்படக் கூடியளவுக்கு உள்ளதெனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், அது எளிதான இலக்காக உள்ளது என்றும் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். லண்டன் சட்ட சங்கத்தில் ஆற்றிய உரையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.…

2009இற்கு முதலே பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பார்! அன்று காப்பாற்றியது யார்?

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் தற்போது ஜெனீவாவில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றது என அமைச்சர் ஒருவர் ஜெனீவாவில் ஒத்துக்கொண்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயங்களை அண்மையில் ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவ மேஜருமான சரத் வீரசேகர…

ஞானசாரரின் பின்னணியில் வலுவான நாடு உள்ளதா? : புலிகளை விடவும்…

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரர் தேரர் தற்போது ஆட்சிக் கனவோடு செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அண்மையில் பொதுபலசேனாவினர் “அடுத்த ஜனாதிபதியாக ஞானசார தேரர் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக தெரிவித்திருந்தனர். ஏற்கனவே மகிந்த தரப்பு ஆட்சிக் கனவில் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக ஞானசாரர் உருவெடுத்து…

இலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம்! தட்டிப்பறிக்க போட்டி போடும் உலக…

மன்னார் கடற்படுகையில் 60 வருடங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உள்ளமை கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஐந்து பில்லியன் கன அடி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒன்பது டிரில்லியன் கன அடி உள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது கணக்கு குழு…

காணாமல் போனோர் தொடர்பான செயலகத்திற்கு தண்டனை வழங்க அதிகாரமில்லை

காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்கும் திருத்தச் சட்டமூலம் கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்தில், செயலகத்தினால், எவருக்கும் தண்டனை வழங்க முடியாது. மேலும் செயலகத்தில் வழங்கப்படும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் செல்லுப்படியாகாது. ஒருவர் காணாமல் போயிருப்பதாக செயலகத்தில் முறைப்பாடு செய்தால், அது குறித்து விசாரணை நடத்தி…

படையினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை அவசியம்!

பொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம் ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும். அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தங்களை ஒரு நிலையாளர்கள் போல காட்டிக் கொள்ள முனைகின்றனர். நம் நாட்டைப் பொறுத்தவரை விடுதலைப்…

தமிழருக்கான கனடா லிபரல் கட்சியின் தேர்தல் அறிக்கையும், தற்போதைய லிபரல்…

கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து விரைவில் மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. கடந்த தேர்தலின் போது லிபரல் கட்சியின் தமிழர்களுக்கான தேர்தல் அறிக்கையில் (Platform for Tamils) இலங்கையில் மனித உரிமைகள் மீறல் பற்றிக் குறிப்பிடப்பட்டு பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அவை பிரச்சார அறிக்கைகளாகப் பிரசுரிக்கப்பட்டு கனடாத் தமிழர்களின் ஆதரவை…