ஒற்றையாட்சி முறையோ, பௌத்தத்துக்கான முன்னுரிமையோ மாற்றப்படாது – சிறிலங்கா அதிபர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதற்கோ பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குவதற்கோ எந்தவொரு சூழ்நிலையிலும் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட  மகுருப்பே பன்னசேகர நாயக்க தேரரிடம், அதற்கான ஆணையை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்…

சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழ் 16 வருடங்களாக த.தே.கூ இருக்கின்றது: சிவசக்தி…

சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழ் கடந்த 16 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய போதே…

வடக்கு – கிழக்கு துண்டாடப்பட்ட துயரம் – மு. திருநாவுக்கரசு

ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினால் தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும். ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை…

விஸ்பரூபமாக மாறும் யாழ். படுகொலை! அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியமை உறுதி

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 24 வயதான இளைஞர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நேற்றைய தினம் மணற்காட்டு பகுதியில் பதற்ற நிலை…

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை மீறி தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் வழங்கப்படுமா?…

சிறிலங்காவின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்மக்களுக்கு, சுயாட்சி வழங்கும், அரசியல் சீர்திருத்தத்துக்கு பௌத்த மதகுருமார்கள் எதிப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த நாட்டில் மீண்டுமொரு இரத்தம் தோய்ந்த யுத்தம் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும் 1972 தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற   உள்நாட்டு யுத்தத்தில் 100,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது போன்று நாட்டில் மீண்டும்…

தொடரும் பதற்றம்! விஷேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் யாழ். துன்னாலை

யாழ். துன்னாலை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நீடித்துள்ளமையை அடுத்து அங்கு விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட யாரும் பிரவேசிக்க முடியாதுள்ளதாக எமது யாழ்.பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், விஷேட அதிரடிப்படையினரின் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். வடமராட்சி…

சிறுபான்மைக்குக்குள்ளும் சிறுபான்மையாக ஒடுக்கப்பட்டுள்ள முகாம் மக்கள்

சிறுபான்மைக்குக்குள்ளும் சிறுபான்மையாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழுகின்ற மக்கள் காணப்படுகின்றார்கள். யாழ்ப்பாணச் சமூகத்தினரால் அவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர் எனத் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடல் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வறுமை தொடர்பான SAAPE அறிக்கை மற்றும்…

புதிய அரசமைப்பை உருவாக்க பெளத்த பீடங்கள் 3 நிபந்தனைகள் முன்வைப்பு!

புதிய அரசமைப்பை உருவாக்க பெளத்த பீடங்கள் 3 நிபந்தனைகள் முன்வைப்பு! * ஒற்றையாட்சியை நீக்க முடியாது * பௌத்தத்துக்கு முன்னுரிமை கட்டாயம் * காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கக்கூடாது   புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசுக்கு மூன்று நிபந்தனைகளை விதிக்கின்றன பிரதான பௌத்த பீடங்கள். ஒற்றையாட்சியை நீக்கக்கூடாது,…

மன்னார் கருசலில் பதற்றம் தொடர்கின்றது-ஆலயத்தின் மீது கல் வீசி தாக்குதல்-நூற்றுக்கணக்கான…

இருபது ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட பயணத்தை பூர்த்தி செய்ய ஏழு ஆண்டுகள் பயணித்தாக வேண்டும். புதன் கிரகத்துக்கான விண்கலன் அடுத்த ஆண்டு புறப்படும் என்று ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரு விண்கலங்கள் ஒன்றாக எட்டு கோடி கிலோமீட்டர்கள் பயணிக்கும். ஆனால், 400 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையில் அவை…

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமை விக்னேஸ்வரன் தலைமையில்!

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்தால் சிறந்தது என பொது மக்களினால் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்' எனும் தொனிப்பொருளில் கருத்துப் பகிர்வுறவாடல் கலந்துரையாடல் யாழ்.திருமறைக்கலா…

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன?

கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை?’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின்…

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசியலமைப்பினால் பலனில்லை: சுரேஷ்

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத எந்தவொரு அரசியலமைப்பினாலும் பயனில்லை. அது, தேவையுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்புத் தேவையில்லை என அண்மையில் கண்டியில் பெளத்த மகாநாயக்க தேரர்கள் ஒன்றுகூடித் தீர்மானித்திருப்பது தொடர்பில்…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ‘புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும். அதற்காக பொது வாக்கெடுப்பை நடத்துவதே சிறந்தது’ என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கு பௌத்த பீடங்கள் எதிராகவுள்ள…

எமக்கு துரோகம் செய்வது சிங்கள அரசு அல்ல! எமது தலைமைகளே:…

புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒற்றை ஆட்சி என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அன்று ஒற்றை ஆட்சியின் கீழான தீர்வை ஏற்றுக்கொள்ளதாத எம்மைக் கொண்டே இன்று எமது தலைவர்களால் தீர்வு திணிக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

வடமாகாணத்தில் 300 மாவீரர் குடும்பங்களுக்கு வாழ்வாதார முன்னேற்ற உதவி

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017ம் ஆண்டின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் பெறும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் யாழில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று மதியம் 2…

மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று  மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். கண்டியில் உள்ள அதிபர் செயலகத்தில் நேற்று மாலை நடந்த சந்திப்பின் போதே,…

விக்கியை சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர்…

தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது, வடக்கு மாகாண சபையின் ஒரு பிரிவினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்திருந்தமை இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் வட மாகாண அமைச்சர்கள் இருவரை இராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.…

சிங்களத்தின் காதில் பூ வைத்துவிட்டு கரும்புலிகளுக்கு அஞ்சலி செய்த தமிழ்…

மட்டக்களப்பில் உள்ள மாவடி முன் மாதிரிக் கிராமத்தில் உள்ள, கரும்புலிகள் நினைவு இடத்தை திடீரென துப்பரவு செய்த அவ்வூர் மக்கள். அங்கே சுடர் ஏற்றி கரும்புலிகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தியுள்ளார்கள். முன்னர் இதுபோல அவ்விடத்தை துப்பரவு செய்ய மக்கள் முற்பட்ட வேளை, அதனை சிங்கள ராணுவத்தினர் தடுத்து…

பொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்

நாட்டில் அனைவருக்கும் பொதுவான நீதியும், சம அந்தஸ்தும், சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும், மனித உரிமைகளும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்மூலமே, நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளர்களைப் பதிவு…

மகாநாயக்க தேரர்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள்!

நாட்டுக்குப் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவதுநாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது. மகாநாயக்கதேரர்கள் தமது முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். இதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளாக இருக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புத் தேவையில்லை…

“நான் இனவாதி அல்ல” – முதலமைச்சர் விக்னேஸ்வரன் செவ்வி

வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார். கேள்வி: கடந்த சில வாரங்கள் சிறிலங்கா முழுவதுமே வடமாகாண சபையின்…

வன்முறையற்ற சூழல் உருவாகுமானால் தப்பிச் சென்ற தமிழர்கள் நாடு திரும்புவர்…

அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் வரவேண்டுமானால் நாட்டில் அமைதியானதும், வன்முறையற்றதுமான சூழலொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு…