பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வீடியோவில் தோன்றிய போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள்!
நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளால்கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்14 ஆம் திகதி நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள அரசாங்க பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவிகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.…
அஹ்மதி முஸ்லிம்களை கொல்லுமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்கள்!
கிளாஸ்கோவில், மதக் காரணங்களுக்காக கொல்லப்பட்டதாக நம்பப்படும் கடை உரிமையாளர் ஒருவரின் கொலையைத் தொடர்ந்து, பிரிட்டனிலும் அஹ்மதியருக்கு எதிரான போக்கு வளர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஹ்மதி முஸ்லிம்களை கொல்லுமாறு அழைப்புவிடுக்கும் துண்டு பிரசுரங்களை லண்டனில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பார்க்க முடிந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. இஸ்லாத்தின் ஒரு பிரிவான அஹ்மதியரை,…
“அமெரிக்க ஜனாதிபதியாக நான் செய்த மிகப்பெரிய தவறு”: மனம் திறந்த…
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தான் செய்த மிகப்பெரிய தவறு எது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒபாமா பங்கேற்றுள்ளார். அப்போது, ‘ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஏற்பட்ட நன்மைகள் தீமைகள் எவை’? என…
புனித தலமாவதை தடுக்க ஹிட்லர் பிறந்த வீட்டை விலைக்கு வாங்கும்…
வியன்னா: ஜெர்மனியின் சர்வாதி காரியாக திகழ்ந்தவர் அடோல்ப்ஹிட்லர். இவர் 2வது உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார். இவரது நாஜிப்படைகள் உலக நாடுகளை கலங்கடித்தது. இருந்தும் அவர் வீழ்ந்தார். ஹிட்லர் ஒருங்கிணைந்த ஹங்கேரியில் பிரான்னா ஆம் இன் என்ற இடத்தில் 1880-ம் ஆண்டு பிறந்தார். தற்போது இந்த இடம்…
பனாமா ஆவண விவகாரம்: சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெயர் சேர்ப்பு?
பனாமா ஆவண விவகாரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பனாமா நாட்டில் உள்ள MossackFonseca நிறுவனங்களில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் ரகசிய முதலீடுகள் வைத்து வரி ஏய்ப்புகள் செய்ததாக அண்மையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.…
பாரீஸ், பெல்ஜியம் தாக்குதல்: முக்கியக் குற்றவாளி கைது
பாரீஸ் மற்றும் பிரஸ்ஸெல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முகமது அப்ரினி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பெல்ஜியம் அரசு வழக்குரைஞர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாரீஸிலும், பிரஸ்ஸெல்ஸிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முகமது அப்ரினி, பிரஸ்ஸெல்ஸின் புறநகர்ப் பகுதியான…
நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்பு உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். கியூபாவில் கம்யூனிசம் வேரூன்ற முக்கிய காரணமாக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பட்டிஸ்டாவை கடந்த 1959 ஆண்டு தனது நண்பர் சே குவேராவுடன் இணைந்து விரட்டியடித்தார். பின்னர்…
அமெரிக்காவின் சதி திட்டங்களின் ஒரு பகுதிதான் பனாமா பேப்பர்ஸ்: விளாடிமிர்…
ரஷ்யாவை வீழ்த்துவதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதிதான் பனாமா ஆவண கசிவு என ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துக்களை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும்,…
இஸ்லாம் மதம் பற்றி தவறாக பேசிய மாணவர்: நடுரோட்டில் வெட்டி…
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் நாட்டில் உள்ள Dhaka என்ற நகரில் நசீமுதீன் சமாத் என்ற 28 வயதான மாணவர்…
விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும்…
ஜேர்மனி நாட்டில் ஓட்டுனர்கள் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டினால் அவர்களுக்கு அதிரடி பரிசு வழங்கும் வகையில் ஒரு புதிய வசதி அறிமுகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியை சேர்ந்த Allianz என்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனம் தான் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் BonusDrive என்ற அப்பை(App)…
தாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில்…
ஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்து வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில்…
”அழித்து சாம்பலாக்கி விடுவோம்”: தென் கொரியாவுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட…
தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இதனை பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தட்டிக்கேட்கும்…
‘பனாமா பேப்பர்ஸ்’ உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி
விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும்…
இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானதாக இருக்கும்: அமெரிக்காவுக்கு மீண்டும்…
இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக…
தீவிரவாதத்தின் விலை
எந்த இழப்புகளாக இருந்தாலும் நம்மை எப்போதும் காயப்படுத்தவே செய்கின்றன. பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்காக நாம் கண்ணீர் விடுகிறோம். எங்கு நடந்தாலும் தீவிரவாத தாக்குதல்களைக் கண்டிக்கிறோம். ஆனால் தீவிரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. மனித உயிர்களை மட்டுமல்லாது பொருளாதார வகையில் மிகப்பெரிய இழப்பை…
கோபத்தால் வந்த மரணம்..!
அதிகம் கோபப்படுவதால் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த முதலாம் திகதி 83 வயதான பெண்ணொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அதிகம் கோபமடைந்ததன் விளைவாக அவரது மூளை வீக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக…
குழந்தைக்கு பாலூட்டிய தாயாருக்கு 100 பவுண்டு அபராதம்!
பிரித்தானியாவில் வாகன நிறுத்தம் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டிய தாயார் ஒருவருக்கு அபராதமாக 100 பவுண்டு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Northumberland மாகாத்தைச் சேர்ந்த 27 வயது கெல்லி ஜான்சன் என்பவர் தமது 7 கிழமைகள் பிராயம் கொண்ட குழந்தையுடன் வணிக வளாகமொன்றில் சென்றுள்ளார். அப்போது அந்த…
நிர்வாண போஸ் தரவிருக்கும் கனேடிய பிரதமர்!
பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண போஸ் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முனைப்புடன் செயல்பட்டு வருபவர் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. இந்நிலையில், பிரபல கே பத்திரிகையின் அட்டை படத்திற்காகவும், உடற் பிரச்சினைகள் மற்றும்…
சீனாவில் இதயம், நுரையீரல் வீணாகும் அவலம்: காரணம் என்ன?
சீனாவில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் வீணாக்கப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆசியாவிலேயே மனித உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் சீனா முதலிடம் வகிக்கிறது. கடந்தாண்டு மட்டும் 2760 நபர்களிடம் இருந்து நுரையீரல்கள் தானமாக பெறப்பட்டுள்ள, ஆனால் இதில் 150 மட்டுமே நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தானமாக பெறப்படும்…
அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறை: போராட்டக்காரர்கள் அதிரடி கைது
பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியாவுக்கு அதிகளவு வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில்…
உலகையே திரும்பி பார்க்க வைத்த அதிசய குழந்தை: நைஜீரியாவில் ஒரு…
சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Anja Ringgren Loven என்ற பெண்மணிக்கு சமூக சேவை செய்வதில்…
யாருக்கும் அஞ்சாத வடகொரியா! மீண்டும் ஏவுகணை சோதனை
ஐ.நா. மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் எதையும் பின்பற்றாமல், வடகொரிய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அழிப்போம் என்று வடகொரிய அதிபர் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து வருகிறார். அதற்கேற்ப கடந்த ஜனவரி 6-ம் திகதி வடகொரியா 4-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியது.…
ஆங் சான் சூகிக்கு சிறப்பு “ஆலோசகர்’ பதவி: பரிந்துரைக்கிறது ஜனநாயகக்…
மியான்மரில் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்காக சிறப்பு "ஆலோசகர்' பதவியை உருவாக்குவற்கான முயற்சிகளை அந்தக் கட்சி எம்.பி.க்கள் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக, அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர்…
