தொடர் தோல்வி எதிரொலி: நடுவீதியில் வைத்து குர்தீஷ் வீரர்களை படுகொலை…

ஈராக்கை சேர்ந்த ஐ.எஸ் அமைப்பினர் தங்களிடம் பிணைய கைதியாக உள்ள 3 குர்தீஷ் வீரர்களை நடுவீதியில் வைத்து கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஐ.எஸ் அமைப்பு இருந்து வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு…

சர்வ சாதாரணமாக விமானத்தைக் கடத்திய முஸ்தபா.. எகிப்தில் பாதுகாப்பு இவ்ளோதானா?

கெய்ரோ: எகிப்து ஏர் நிறுவன விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டிய சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் கடத்தியது அந்நாட்டின் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து வியக்க வைக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் கெய்ரோவுக்கு கிளம்பிய எகிப்துஏர்…

எகிப்திய எயார் லைன்ஸ் விமானம் கடத்தல்! 76 பயணிகள் விடுவிப்பு!…

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும், அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டை சேர்ந்த EgyptAir என்ற பயணிகள் விமானம் இன்று காலை அதே நாட்டில் உள்ள Alexandria என்ற நகரிலிருந்து எகிப்தின்…

ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டியடித்து பல்மைரா நகரை கைப்பற்றிய சிரியா இராணுவம்

உலகின் மிக பழமையான பாரம்பரிய கட்டிடங்களை கொண்ட சிரியா நகரான பல்மைரா நகரை கடந்த ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி, சிரிய இராணுவத்தினருடன் போராடி, ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்நகரை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முன்னேற்றத்தை அடுத்து…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உட்பட 60 பேர் பலி!

பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் - இ---இக்பால் பார்க் என்ற பகுதியில் குண்டு வெடித்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள குல்சான் இ இக்பால் பூங்கா அருகே இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

லண்டனில் ஈஸ்டர் வாழ்த்துச் சொன்ன கடைக்கார முஸ்லீம் நபரை 30…

"ஹாப்பி ஈஸ்டர்" இந்த வார்த்தையை மட்டும் தான் பிரித்தானியாவில் உள்ள ஒரு முஸ்லீம் கடைக்காரர் பேஸ் புக் ஊடகச் சொல்லி இருந்தார். அவ்வளவு தான், அவர் தனது நியூஸ் ஏஜன் கடையை மூடிவிட்டு நடந்து வரும்போது வழிமறிக்கப்பட்டு சுமார் 30 தடவை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பிரித்தானியப்…

வடகொரியா வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ!

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் தங்கள்…

தென் கொரியாவை எரித்து சாம்பலாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7- ஆம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன.…

முஸ்லீம் அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

ரோம்: புனித வெள்ளி அன்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 12 அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார். ஏசு கிறிஸ்து உயிர் துறக்கும் முன்பு தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் அவர் அவ்வாறு செய்தார். அதை நினைவுகூரும்…

பெல்ஜியம் அணு உலைகளை தகர்க்க தீவிரவாதிகள் சதி?: விசாரணையில் வெளியான…

பிரசல்ஸ் நகர விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக அங்குள்ள அணு உலைகளை தகர்த்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதாக தற்போது பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரீஸ் தாக்குதலின் முக்கிய தீவிரவாதியான சலா அப்தெஸ்லாம் என்பவரை பொலிசார் அதிரடியாக…

2022ம் ஆண்டில் நிலாவில் வசிக்கலாம்: நாசா நம்பிக்கை

மனிதர்கள் இன்னும் 6 ஆண்டுகளில் நிலாவில் வசிக்கலாம் என்று நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலாவில் மனிதர்களை வசிக்க வைப்பதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒரு வேளை இந்த முயற்சி சாத்தியப்பட்டால் அது மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையான விளங்கும். இதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,…

சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க நூதன முயற்சியில் இறங்கும் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் நூதன முயற்சியில் இறங்கியுள்ளது. உலகளவில் சிகரெட் பிடிப்பதனால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்தும் செயலில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. இந்நிலையில் சிகரெட் உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் முத்திரைகளோ, வண்ண நிறங்கள் இல்லாத…

பிரஸல்ஸ் தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவிப்பை…

பெல்ஜியம் தலைநகரில் நிகழ்ந்த தாக்குதலையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக இணைய ஹக்கர் குழு போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 34 பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.…

அடுத்த தாக்குதல் இன்னும் பலமானதாக இருக்கும்: பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்த…

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்த தாக்குதல் பிரித்தானியா வீதிகளில் தான் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem விமான நிலையம், Maalbeek மற்றும் Schuman ஆகிய இரு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததில் 32…

இன்று சர்வதேச வானிலை தினம்

வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல நாம் இழந்து வருகிறோம் என்றே கூறவேண்டும். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' ஏற்பட வானிலை மாற்றம் ஒருஏதுவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 23இல்…

பிரஸ்சல்ஸ் குண்டுவெடிப்புகளில் 32 பேர் பலி: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் இரண்டு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு: பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் இரண்டு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 32…

பிரஸ்ஸல்ஸை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்: பலி எண்ணிக்கை 23க உயர்வு

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி ,குண்டு வெடிப்பு சவெண்டம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த…

ஜப்பானை நோக்கி ஏவுகணைகளை செலுத்திய வட கொரியா: வெளியான அதிர்ச்சி…

ஜப்பான் கடற்கரையை நோக்கி வட கொரியா ராணுவம் ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் இணைப்பு: வட கொரியா செலுத்திய இந்த ஏவுகணைகள் சுமார் 200 கி.மீ வரை பயணித்து கொரியன் பெனின்சுலாவில் தரையிறங்கியுள்ளன வட கொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து தென்…

சவுதி அரேபியாவின் திகில் வாழ்க்கை!

குற்றம் செய்ய தைரியம் இருந்தால் சவுதி அரேபியாவுக்கு செல்லுங்கள் என்று சொல்கிற அளவுக்கு கொடூர மரண தண்டணைகளை நிறைவேற்றும் நாடாக சவுதி அரேபியா மாறி வருகிறது. ரத்தக்களறி சம்பவங்கள் மற்றும் முக்கிய ரகசியங்கள் நிறைந்த நாடு என்றால் அது சவுதி அரேபியாதான். சவுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை…

குழந்தைகள் விற்பனைக்கு: கலக்கத்தை உருவாக்கிய பேஸ்புக் பதிவு!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வெள்ளியன்று சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் வெளியான கலக்கத்துக்குள்ளாக்கும் புகைப்படம் ஒன்று மெம்பிஸ் நகர பொலிசாரை தொடர் விசாரணைக்கு தூண்டியுள்ளது. அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த புகைப்படத்தில் இரு சிறு குழந்தைகள் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில்…

இத்தாலி, லிபியா கடலில் தவித்துகொண்டிருந்த 1500 குடியேறிகள் மீட்பு

இத்தாலி மற்றும் லிபியா கடற்பகுதிகளில் உயிருக்கு போராடிய 1500 குடியேறிகளை அந்நாடுகளின் கடற்படையினர் மீட்டனர். உள்நாட்டுப் போர் காரணமாக ஈராக், சிரியா, போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். வருபவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான முறையில் தகுந்த பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் கடற்பயணம் செய்வதால்…

பாரீஸ் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் பகீர் வாக்குமூலம்: வெளியான…

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஒருவன் பொலிசாரிடம் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளான். பாரீஸில் 3 முக்கிய இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரச்செயலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளில் சிலர் சுட்டு கொல்லப்பட்ட…

ரஷ்யாவுக்கு செல்லும் ஜான் கெர்ரி: அழிக்கப்படுமா ஐ.எஸ் தீவிரவாதம்?

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ரஷ்யாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது உக்ரைன் விவகாரம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சிரியாவில் அரசியல் மாற்றத்தை கொண்டு…