அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவது உலக…

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவது உலக பேரழிவுகளில் ஒன்று என ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த தி எக்னாமிஸ்ட் யூனிட் என்ற தனியார் நிறுவனம் உலகம் சந்திக்கக்கூடிய முக்கிய 10 பேரழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்…

இனப்படுகொலையில் ஈடுபடுகின்றனரா ஐ.எஸ். தீவிரவாதிகள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் செயல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளில் ஆட்சி செய்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள யாஷ்டி இனத்தவர், கிறிஸ்துவர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்து வருகின்றனர். தங்களுக்கு எதிராக…

தமிழரின் பெயரை நிராகரித்த ஒபாமா

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியான மெர்ரீக் கார்லெண்ட் பெயரை ஜனாதிபதி ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அந்தோனின் ஸ்காலியா கடந்த மாதம் உயிரிழந்தார். இதையடுத்து புதிய நீதிபதியை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும்…

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடம் பிடித்த நாடு…

உலக நாடுகளில் மிக அதிக மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் அதிகமாய் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை டென்மார்க் நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து நாட்டை இரண்டாவது இடத்திற்கு தள்ளிக்கொண்டு டென்மார்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வரிசையில்…

ரசாயன குண்டு வீச்சு:ஐ.எஸ்.ஸூக்கு பதிலடி தருவோம்: இராக் பிரதமர்

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய ரசாயன குண்டு வீச்சுத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தருவோம் என்று அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறினார். இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்குக் நகருக்கு அருகே தாஸாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரு முறை ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக…

துருக்கியில் குண்டு வெடிப்பு! 34 பேர் பலி, 125 பேர்…

துருக்கியின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 125 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள குவேன் பூங்காவிற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், குண்டு வெடிப்புக்கு பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

கொடூரத்தின் உச்சம்: ராணுவத்தினரை ஏவி குடிமக்களை கற்பழிக்க அனுமதித்த அரசாங்கம்

தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்தபோது ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக சொந்த குடிமக்களை கற்பழிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு…

டொனால்டு டிரம்பின் வெற்றி புது சிக்கல்களை உருவாக்கும்: எச்சரிக்கை விடுக்கும்…

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அது உலக அளவில் புது சிக்கல்களை தோற்றிவிக்கும் என அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையே நாகரிகங்களின் மோதலுக்கு டிரம்பின் வெற்றி வழிவகுக்கும் என கூறியுள்ள அரபு பாதுகாப்பு தலைமை, இஸ்லாமியர்கள் குறித்த…

உலகில் அதிக செலவு பிடிக்கும் நகரம் எது? ஐரோப்பாவுக்கு சவால்…

உலகில் செலவு அதிகம் பிடிக்கும் நகரம் எது என்பது தொடர்பான பட்டியலை எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் வெளியிட்டுள்ளது. எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் ஆண்டுதோரும் உலகளவில் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலில் 116 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது…

“கல்மனதும் கரையும்” விலங்குகளின் தீவனங்களை சாப்பிடும் குழந்தைகள்

உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவும், கடும் பசியின் காரணமாகவும் சிரியா குழந்தைகள் விலங்குகளின் தீவனங்களை உண்டு வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் மில்லியன்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான பேரும் அகதிகளாக மற்ற நாடுகளில்…

8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அலறலை பிற சிறுமிகளை…

மொசுல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அவர் அலறுவதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்த கொடுமை நடந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் எதுவும் தெரியாத சிறுமிகளை கூட…

பேஸ்புக்கில் கோளாறு: கண்டுபிடித்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் பரிசு

பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிளிப்கார்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார். பேஸ்புக்கின் இந்த…

உயிரை காப்பாற்றிய மனிதரை பார்ப்பதற்காக 5 ஆயிரம் மைல் பயணம்…

பென்குயின் பறவை ஒன்று தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜூவா பெரேரா டி சவுசா (Joao Pereira de Souza). முதியவரான இவர் அருகில்…

பெண்களுக்கு தடைவிதித்த நகரம்!

பெண்கள் மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்து தனியாக வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் Ostersund நகரில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டினரால் அதிக அளவு அச்சுறுத்தலை பெண்கள் சந்தித்து வருவதாக கூறும்…

அணு ஆயுதங்களுடன் வடகொரியா! கைகோர்த்த அமெரிக்கா- தென் கொரியா- நீடிக்கும்…

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் பொருத்துவதற்கான அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உச்சக்கட்டமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணு ஆயுதத்தை விட ஆபத்தான ஹைட்ரஜெனை வெடித்து சோதனை…

தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றும் சவுதிக்கு விருதா? கொந்தளிக்கும்…

கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றும் சவுதி அரேபியா அரசுக்கு பிரான்ஸ் நாடு உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசரும் அந்நாட்டு உள்துறை அமைச்சருமான Mohammed bin Nayef கடந்த 4ம் திகதி அரசு முறை பயணமாக பிரான்ஸ்…

“ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும்”: அமெரிக்காவின் புதிய திட்டம்!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா புதுரக விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, B-1 Lancer போர் விமானங்கள் மூலம் அணு ஆயுதங்களை பயன்படுத்தி, அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அணு குண்டுகளை சுமந்து சென்று…

ஈராக் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல்: 47 பேர் பலி…..50…

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் சற்றுமுன்னர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 47 பேர் வரை பலியாகியிருப்பதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹில்லா மாகாணத்தில் உள்ள பாக்தாத்தில் பொலிசார் பரிசோதனை மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு வாகனம் ஒன்று வந்தபோது, அதனை பொலிசார் சோதனை…

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 25 பேர் பலி:…

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு கடல் வழியாக செல்லும்போது படகு கவிழ்ந்ததில் 25 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் , வறுமை போன்ற காரணங்களுக்காக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் துருக்கியில் இருந்து கடல் வழியாக கிரீஸ் நாட்டை அடைந்து பின்னர்…

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்… வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மத அந்தஸ்தை இழக்கும்…

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்ற அந்தஸ்தை இஸ்லாம் இழக்கக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது. 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வங்கதேசம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தம் செய்யப்பட்டு வங்கதேசம் ஒரு இஸ்லாமிய…

ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் துருக்கி சந்திப்பு : குடியேறிகள் நெருக்கடி

ஐரோப்பாவின் குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்கும் விவகாரத்தில் துருக்கி மற்றும் ஐரோப்பாவின் கூட்டு அணுகுமுறையை வலுப்படுத்தும் முயற்சியாக, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்கும் துருக்கிய அதிபர் ரஜப் தயிப் எர்துவானும் இன்று பேச்சு நடத்தவுள்ளனர். அவர்கள் இஸ்தான்புலில் சந்திக்கின்றனர். கிரேக்கத்துக்கு ஆயிரக்கணக்கான குடியேறிகள் வந்துகுவிவதைத் தடுக்கும் முகமாக டொனால்ட்…

130,000 பவுண்டு மதிப்பிலான தங்க நாணயங்களை கடலில் வீசிய பெரும்…

பிரேசில் நாட்டின் பெரும் வணிகர் ஒருவர் 130,000 பவுண்டு மதிப்பிலான தங்க நாணயங்களை கடலில் வீசி எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் பெரும் வணிகர்களில் முக்கியமானவர் Eike Batista, இவரது நிறுவங்கள் பல ஆண்டுக்கு பல பில்லியன்கள் வருவாயாக ஈட்டி வருகின்றது. இந்நிலையில் இவரது வணிகத்தில்…

பாலியல் உறவால் ஜிகா வைரஸ் பரவுகிறதா? ஆய்வினை தொடங்கிய நியூசிலாந்து!

நியூசிலாந்தில் இந்த வருடம் 71 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிகா வைரஸ் பாலியல் உறவின் வழியாக ஆணிடமிருந்து, அவரது துணைக்கு செல்வது குறித்து நியூசிலாந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது பற்றி சுகாதார…