பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடை: ஐ.நா ஒப்புதல்
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதையடுத்து அதன் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகின்றது. அதன் அண்டை நாடான தென்…
இந்திய சிறுமிகள் பரிசோதனை மிருகங்களாக்கப்படும் அவலம்: உலக பணக்காரரின் கொடிய…
உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரது நிறுவனம் இந்திய சிறுமிகள் ஆயிரக்கணக்கானோரை பரிசோதனை மிருகங்களாக்கி வரும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேம்பட்ட மருத்துவ வசதிகளை செய்து தருவதாக கூறி இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து பல சேவைகளை செய்து வரும் தொண்டு அமைப்பு இது. இந்த அமைப்பின் வாயிலாக…
உலகில் மிகவும் ரகசியம் வாய்ந்த இடங்கள் எவை, எவை: ஆச்சரியமளிக்கும்…
பூமியின் அனைத்து பகுதியிலும் மக்கள் வசித்து வந்தாலும் மனிதர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகள் என சில இருக்கதான் செய்கின்றன. மிகவும் ரகசியம் வாய்ந்ததாகவும், பாதுகாப்பு நிறைந்ததாகவும் கூறப்படும் இப்பகுதிகள் மனிதர்களுக்கு எட்ட கனியாகவே இருந்து வருகின்றன. ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட், நோர்வே பூமியில் மிகப் பெரிய…
கை-பையில் ரத்தம் சொட்ட குழந்தையின் தலை: நான் தீவிரவாதி –…
ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் , ரயில் நிலையம் முன்பாக "நான் தீவிரவாதி - நான் தீவிரவாதி" என்று கத்தியவாறு வந்த பெண்ணின் கைகளில் ஒரு குழந்தையின் தலை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்துள்ளது. அவர் பொலிசாரைக் கண்டவுடன் அல்லாகு அக்பர் என்றும் கத்தியுள்ளார். இதனால் அருகில் இருந்த…
தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்துகொண்ட சிறுமி
ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்து சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகமுழுவதும் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டுவருவதுடன் தங்களிடம் உள்ள பணைய கைதிகளையும் மோசமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஈராக்கின் வடக்கு பகுதியில் வசித்துவரும் யாஸிதி இனத்தை சேர்ந்த ஆண்களை…
பாக்தாத்தில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர்…
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் அருகே உள்ள ஷிட்டி(Shiite) நகரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர் மோட்டார் சைக்கிள் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டை…
’ஜேர்மனியில் குடியேற வந்த 1,30,000 அகதிகளை காணவில்லை’: உள்துறை அமைச்சகம்…
ஜேர்மனி நாட்டில் கடந்தாண்டு குடியேற வந்த சுமார் 1,30,000 அகதிகளை காணவில்லை என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, ‘ஜேர்மனிக்கு குடியேற வந்த புலம்பெயர்ந்தவர்களை ஒரு…
சமூக வலைத்தளங்களில் நாத்திகம் பேசிய நபர்: கடுமையான தண்டனை விதித்த…
சமூக வலைதளங்களில் நாத்திக கருத்துக்களை பதிவேற்றி வந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் 28 வயதுடைய நப்ர் ஒருவர் தனது சமூகவலை பக்கத்தில் தொடர்ந்து நாத்திக கருத்துகளை பதிவேற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை கண்காணித்து…
கிராமத்தின் மொத்த ஆண்களுக்கும் தூக்கு தண்டனை விதித்த நாடு: காரணம்…
கிராமம் ஒன்றின் அனைத்து ஆண்களையும் தூக்கு தண்டனை வழங்கி வதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அங்குள்ள மனித உரிமைகள் குழுவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தின் ஆண்களுக்குதான் அந்த நாட்டின் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவம் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள்…
ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுதங்களை தயாரிக்கும் நாடுகள் எவை? வெளியான பரபரப்பு…
ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வரும் பயங்கர ஆயுதங்களை உலகம் முழுவதும் உள்ள எத்தனை நாடுகள் தயாரித்து வழங்கி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அமைத்த சிறப்பு குழு ஒன்று கடந்த…
இளம்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ் !
சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கம் மிகுந்த பகுதியில் இளம்பெண்கள் இருவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Deir ez-Zor நகரின் முக்கிய பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு…
மோசமான வலியை ஏற்படுத்தும் ஆயுதத்தை வைத்து பெண்களுக்கு ஐஎஸ் கொடுமை
ராக்கா: ஈராக்கில் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை என்று கூறி உடல் உறுப்பை குத்திக் கிழிக்கும் ஆயுதத்தை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். ஈராக்கில் உள்ள மொசுல் நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசம் வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்கின்றனர. ஷரியா நீதிமன்றம் என்ற பெயரில் நீதிமன்றத்தை…
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய வீரர்கள் யார், யார்?…
உக்ரையின் அருகே மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரஷ்ய ராணுவ வீரர்களின் பெயரை பிரித்தானியாவை சேர்ந்த புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்றுகொண்டிருந்த போயின் 777 ரக விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் உக்ரையின் அருகே…
மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை சொர்க்கம் நரகம் கிடையாது- பெரும்…
மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த…
வட கொரிய ஜனாதிபதிக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சதி செய்கிறதா?…
வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் யோங் உன்-னை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக தென் கொரிய செய்தி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த யோன்ஹாப் நியூஸ் ஏஜென்சி என்ற செய்தி நிறுவனம் இன்று பரபரப்பு…
‘சிரியாவில் வெள்ளி நள்ளிரவு முதல் போர் நிறுத்தம்’
சிரியாவில் பாதியளவு போர் நிறுத்தத்தை கொண்டுவரக்கூடிய ஒரு உடன்பாட்டை அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதை சிரியாவுக்கான ஐநா தூதுவர் வரவேற்றிருக்கிறார். ஆனால், அந்த ஒப்பந்தத்தை களத்தில் அமல்படுத்துவது ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்றும் தூதுவர் ஸ்டாஃபன் டெ மிஸ்துரா கூறியுள்ளார். இதற்கு சாதகமான பதிலை சிரியாவின் அரசாங்கம் மற்றும்…
ஆப்கானில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்:14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு கால்துறையினர், எட்டு பொதுமக்கள் உட்பட குறைந்தது 14பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் நாட்டின் வடக்கே பர்வான் மாகாணத்தில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்காடி மற்றும் மருத்துவ…
பூசாரி கழுத்தை அறுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள்…?
வங்காள தேசத்தில் கோவில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டார். ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. வங்காள தேசத்தின் பஞ்சாகர் அருகே உள்ள தேவிகஞ்ச் கோவில் இது தலைநகர் டாக்காவில் இருந்து 308 மைல் தொலைவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி…
மீண்டும் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்….
இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் கருவூலத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 20 கிலோ தங்கம் மற்றும் 3440 கோடி பணம் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நாச வேலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பண பலத்தை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க பாதுகாப்பு படைகள்…
தீவிரவாதிகள் மீது குண்டுமழை.. அமெரிக்காவின் தெடர் தாக்குதலால் திணறும் ஐ.எஸ்…
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 43 பேர் பலியாகினர். துனிசியா தீவிரவாத தலைவனும் இந்த தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 1969-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு…
முகாம்களில் இருந்து அகதிகளை வெளியேற்ற உத்தரவு: அச்சத்தில் தவிக்கும் 4,000…
பிரான்ஸ் நாட்டில் உள்ள முகாமில் தற்காலிகமாக தங்கியுள்ள அகதிகள் 3 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும், மீறினால் பொலிசார் மூலம் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகருக்கு அருகே உள்ள ‘ஜங்கில்’ எனப்படும் கெலைஸ் பகுதியில் அமைந்துள்ள முகாம்களில் சுமார் 4,000…
அகதிகள் முகாமில் கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு: மகிழ்ச்சி ஆரவாரமிட்ட பொதுமக்கள்
ஜேர்மனியில் சாக்சனி பகுதி அகதிகள் முகாமில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு சுற்றும் கூடி நின்ற குடிமக்கள் மகிழ்ச்சி ஆரவாரமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு நெருப்பு கொழுந்துவிட்டு எரியத்துவங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து…
ரஷ்யாவுடன் மோதினால் உதவிக்கு வரமாட்டோம்: துருக்கிக்கு நேட்டோ நாடுகள் எச்சரிக்கை
ரஷ்யாவுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டால் நேட்டோ படைகள் உதவிக்கு வராது என்று துருக்கிக்கு ஐரோப்பிய தூதர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வருகிறது. தங்கள் வான் எல்லையில் பறந்ததாக கூறி ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்திய பிறகு இது…
