விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பிய 4 சிங்கங்கள்: நகருக்குள் புகுந்ததால் பொதுமக்கள்…

கென்யா நாட்டில் உள்ள விலங்குகள் பூங்காவிலிருந்து 4 சிங்கங்கள் தப்பி அருகில் உள்ள தலைநகருக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைநகரான நைய்ரோபிக்கு மிக அருகில் உள்ள கென்யா தேசிய விலங்குகள் பூங்காவில்(KWS) இருந்து இன்று காலை ஒரு பெண் சிங்கம்…

புற்றுநோய் தாக்கிய வாலிபரின் இறுதி விருப்பம்: தயக்கமின்றி நிறைவேற்றிய கனடா…

கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்டோன் நகரில் லக்கான்பால்(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயது இருந்தபோது புற்றுநோய் தாக்கியதை தொடர்ந்து கடுமையான…

இசையை ரசிப்பது குற்றமா?: 15 வயது சிறுவனின் தலையை வெட்டி…

ஈராக் நாட்டில் மேற்கத்திய இசையை ரசித்த குற்றத்திற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செயலுக்கும் கண்டனம் எழுந்துள்ளது. ஈராக் நகரில் உள்ள மோசூல் என்ற நகரில் அய்ஹாம் ஹுசைன்(15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். தந்தை…

மிகவும் ஆபத்தான வெடிபொருளை திருடிய ஐ.எஸ்.: அச்சத்தில் உலக நாடுகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் நிலையில் இருந்து மிகவும் ஆபத்தான கதிர்வீச்சு பொருட்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் திருடி சென்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் பஸ்ரா பகுதியில் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான நிலை உள்ளது. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான சோதனைகள் மேற்கொள்வதற்காக கதிர்வீச்சு பொருட்கள்…

துருக்கி தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். துருக்கி தலைநகர் அங்காராவில் பாராளுமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவத்துக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் மற்றும் ஒரு தானியார் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள்…

12 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட முதியவர்: கோபத்தை வெளிக்காட்டிய…

லெபனான் நாட்டில் 12 வயது சிறுமியை முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டின் கடற்கரை பகுதியில் அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வெளியான வீடியோ பதிவில், முதியவரான அந்த நபருடன் 12 வயது சிறுமி திருமண கோலத்தில்…

சிறுவர்கள் முன்னிலையில் கைதியின் தலையை வெட்டி கொலை செய்த ஐ.எஸ்.:…

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைதி ஒருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை வழங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றனர். கொலை, கற்பழிப்பு, உளவு போன்ற செயல்களில் இடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும், திருட்டு போன்ற செயல்களில்…

யுத்த பூமியில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்கள்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

போர் நடைபெறும் பகுதியில் எந்த உதவியும், ஆறுதலும் இல்லாமல் வசிக்கும் பெண்கள் தொடர்பாக புகைப்படக்காரர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படங்கள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்நாட்டு கலவரம், போர் ஆகியவை காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கற்பழிப்பு, கணவரை…

லண்டன் வான் பரப்பில் விமானம் மீது லேசர் தாக்குதல்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டு இருந்தவேளையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தரையில்…

பரிதாபமாக பலியான 1,50,000 பென்குயின் பறவைகள்

அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தால் கொழும்பு நகரை விட 3 மடங்கு அதிக பரப்பளவு கொண்ட பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததில் சுமார் 1,50,000 பென்குயின் பறவைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டார்டிக்காவில் உள்ள Cape Denison என்ற பகுதியில் வசித்து வந்த சுமார் 1,60,000 பென்குயின் பறவைகள் பற்றி…

தீவிரவாதத்தை அழிக்க இணையவேண்டும்: ஒபாமாவை தொலைபேசியில் அழைத்துபேசிய புடின்

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இணைந்துசெயல்படுவோம் என்று ஒபாமாவை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு புடின் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டு காலமாகவே பனிப்போர் இருந்துவருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படையுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திவந்தது. இதையடுத்து ரஷ்யாவும்…

104 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள்: நீண்ட…

பிரான்ஸ் நாட்டில் 104 வயதினை கடந்தும் இளம்பெண்களை போல் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் தங்களுடைய ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் ரகசியத்தை உருக்கத்துடன் பகிர்ந்துள்ளனர். மத்திய பிரான்ஸில் உள்ள Onzain என்ற நகரில் தான் இந்த இரட்டை சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். 1912ம் ஆண்டு இந்த இரட்டையரின்…

வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்கள் பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு சர்வாதிகாரியான கிம் யோங்–அன் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்களுக்காக புதிதாக மையம் ஒன்றை 7 மில்லியன் பவுண்ட் செலவில் கிம் யோங்-அன்…

லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பா அனுப்பிவிடுவோம்: துருக்கி அதிபர் எர்டோகன் மிரட்டல்

"அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பா எங்களை ஏமாளியாகக் கருதினால், எங்கள் நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவிடுவோம்' என்று மிரட்டியதாக துருக்கி அதிபர் ரிùஸப் தாயிப் எர்டோகன் தெரிவித்தார். உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் இராக் மற்றும் சிரியாவிலிருந்து தப்பி, அண்டை நாடான துருக்கியில் லட்சக்கணக்கான…

சிரியாவில் தாற்காலிகப் போர் நிறுத்தம்: 17 நாடுகளிடையே உடன்பாடு

சிரியா உள்நாட்டுச் சண்டையை நிறுத்துவது தொடர்பாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாடுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சிரியாவில் அரசுக்கு எதிரான பல்வேறு அடிப்படைவாத கிளர்ச்சிக் குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. இதையடுத்து லட்சக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். உள்நாட்டிலேயே பெரும் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்…

மெக்சிக்கோ சிறைக்குள் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்: 52 பேர்…

மான்டெர்ரி: மெக்சிக்கோ நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த கடும் மோதலில் 52 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு…

பிஞ்சு விரல்களால் காரினை வெடிக்கச்செய்து பிரித்தானிய உளவாளிகளை கொலை செய்யும்…

பிரித்தானிய நாட்டிற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக அந்நாட்டை சேர்ந்த 4 பேரை, ஜூனியர் ஜிகாதிகான் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொலை செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரேஷ்(24) என்ற பெண்மணி கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நாட்டை விட்டு வெளியேறி, ஐஎஸ் தீவிரவாதி ஒருவரை…

ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வடகொரிய ராணுவ தளபதி?: சுட்டுக்கொலை…

வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச முன்னணி தொலைக்காட்சி ஒன்றிற்கு பெயர் வெளியிடப்படாத தென்கொரிய ராணுவ அதிகாரி ஒருவர் இன்று பரபரப்பான தகவலை அளித்துள்ளார். அதில், ‘ஆட்சியை…

இறந்த குழந்தை இறுதிச்சடங்கின் போது உயிர்பிழைத்த அதிசயம்: அளவில்லா மகிழ்ச்சியில்…

சீனாவில் இறுதிச்சடங்கின் போது இறந்த குழந்தை உயிர்பிழைத்துள்ள சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைந்துள்ளனர். சீனாவில் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பெண் ஒருவருக்கு 7 மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால், -12C அளவில் இன்குபேட்டரில் வைத்து 23 நாட்கள் பாதுகாக்கப்பட்டது.…

சவுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 6 பெண்கள்: ஓராண்டு சிறை,…

சவுதி அரேபியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள கடற்கரை குடியிருப்பு ஒன்றில் மது விருந்து நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து…

14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை:ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. வட சிரி­யா­வி­லுள்ள ஜரா­புலஸ் நகரைச் சேர்ந்த…

கோஹினூர் வைரம் எங்களுக்கு தான் சொந்தம்: உரிமை கொண்டாடும் பாகிஸ்தான்

பிரித்தானிய மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாப் மாகாணத்தை 1849ஆம் ஆண்டு இணைத்துகொண்டது. அப்போது புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றியது. பின்னர் பிரித்தானிய மகாராணிக்கு அந்த வைரத்தை அன்பளிப்பாக…

கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்துவரும் கலிபோர்னியா கன்னியாஸ்திரிகள்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் மரிஜுவான வளர்த்து விற்பனை செய்வதில் பிரபலமடைந்துள்ளனர். கலிபோர்னியாவில் Kate மற்றும் Darcy ஆகிய இரண்டு கன்னியாஸ்திரிகள் வலி நிவாரணியாக வாடிக்கையாளர்களுக்கு மரிஜுவானா விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது இருப்பிடத்தை சுற்றியுள்ள பகுதியிலேயே மரிஜுவான செடிகளை பயிரிட்டு வளர்த்து விற்பனை…