பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
’’ஜேர்மனிக்குள் இஸ்லாமியர்கள் நுழையக்கூடாது’’ போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சி
அகதிகளுக்கு எதிரான ஜேர்மனியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான வலது சாரி கட்சி அந்நாட்டிற்குள் இஸ்லாமியர்களை நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் கடந்த ஆண்டு வரை சுமார் 40 லட்சம் இஸ்லாமியர்கள் குடியேறியுள்ளனர். அதாவது, ஜேர்மனியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 5…
போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்
போலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் சீனா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு…
நாங்கள் வளர்கிறோம்: மிரட்டும் குட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள்!
ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசமுள்ள இளம் வயதினர் வளர்ந்து வருகிறார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர், இளம் வயதினரை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்ட தீவிரவாதிகள், அவர்களுக்கு ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது, கழுத்தறுத்து கொலை செய்வது என போன்ற பயிற்சிகளை வழங்கினர். பயிற்சிகள் தொடர்பான…
“68 மில்லியன் யூரோ” மதிப்பிலான யானை தந்தங்கள் தீயிட்டு எரிப்பு:…
கென்யாவில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடி பணம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுமார் 68 மில்லியன் யூரோ மதிப்பிலான யானை தந்தங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. ஆப்ரிக்க கண்டத்தில் தந்தைக்காக நாள்தோறும் பல காட்டு யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதற்கு முள்ளிபுள்ளி வைக்க வேண்டும் என்ற…
வங்கதேசத்தில் ‘இந்து’ மதத்தைச் சேர்ந்த நபர் அடித்து கொலை: ஐ.எஸ்…
வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த தையல்காரர் ஒருவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று மத்திய வங்கதேசத்தில் உள்ள Tangail என்ற மாவட்டத்தில் உள்ள நிகில் என்ற தையல்காரரை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் அவரது…
உக்ரைன் உள்நாட்டுப் போரில் 9,333 பேர் பலி: ஐ.நா. தகவல்
உக்ரைன் உள்நாட்டுப் போரில் இதுவரை 9,333 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உக்ரைன் பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் டாயேபுரூக் ùஸரீஹூன் கூறியதாவது: உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுச்…
சீனாவின் ராணுவத் திட்டங்கள் குறித்து ஆசிய நாடுகள் கவலை
சீனாவின் ராணுவத் திட்டங்கள் குறித்து ஆசிய நாடுகள் கவலை கொண்டிருக்கின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறினார். பாதுகாப்புப் படையினர் விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: சீனாவின் சில செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு கவலை அளிப்பதாக…
பெண்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிபர்- வடகொரிய சர்வாதிகாரியின் சொகுசு…
அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிங் ஜாங் இல் ஆவார்,…
வங்கதேசத்தில் இதழாசிரியர் படுகொலை: கல்லூரி மாணவர் கைது
வங்கதேசத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த இதழாசிரியரும் அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர். தலைநகர் டாக்காவில் திங்கள்கிழமை நிகழ்ந்த படுகொலைகளுக்கு அல்-காய்தா பொறுப்பேற்றது. ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி "ரூப்பான்' என்ற பத்திரிகையை நடத்தி வந்த ஜுல்ஹாஷ் மன்னான் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன்…
பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பிரான்ஸிடம் ஒப்படைப்பு
பாரீஸ் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாம் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை பொலிசார் தீவிரமாக…
பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்க மறுத்த சவூதி இளவரசர்
சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு உள்ள தடையை நீக்க அந்நாட்டு இளவரசர் மறுத்துள்ளார். சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது என்பது தொழில்நுட்ப ரீதியாக சட்டத்துக்கு எதிரானது இல்லையென்றாலும் சாலைகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. பெண்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்கு…
முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய…
பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற நகரை சேர்ந்தவர்ஆலன் ஜேம்ஸ். விவசாயியான இவர், தனது பண்ணையில் உள்ள ஆடுகளை கவனித்துக்…
நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: மீண்டும் மிரட்டும் வடகொரியா!
நீர் மூழ்கி கப்பலில் இருந்துகண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதுகுறித்துவடகொரிய அரசால் நடத்தப்படும் கேசிஎன்ஏசெய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர்கிம் நேரில் பார்வையிட்டு உறுதிசெய்தார். மேலும்தென்கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டால், அவற்றைத்தாக்கும் திறன் வடகொரியாவுக்கு…
ஈக்வடாரில் தொடர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 650ஐ நெருங்குகிறது
தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து 700 பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகப் புவியியல்…
ஐ.எஸ் தீவிரவாதிக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பிய யாஸிதி சிறுமி
ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாவலனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டை சேர்ந்த 12 வயது யாஸிதி சிறுமி உள்பட 5 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 மாதங்களுக்கு முன்னர் கடத்தி சிறை வைத்து…
ஈக்வாடர் நிலநடுக்க சேதாரத்தை ஈடுசெய்வது எப்படி?: அதிரடி முடிவு எடுத்த…
ஈக்வாடர் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேதாரங்களை ஈடுசெய்ய அந்நாட்டு ஜனாதிபதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈக்வாடர் நாட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 7.8 அளவுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 570 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், நிலநடுக்கத்தில் ஏராளமான…
தங்கள் வீரர்களின் உடல் உறுப்புகளையே கடத்தும் ஐ.எஸ். அமைப்பு: அதிர்ச்சி…
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு போரில் காயமடைந்த தங்கள் வீரர்களின் உடல் உறுப்புகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பெரும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. அமெரிக்கா, நேட்டோ, ரஷ்யா போன்ற நாடுகளின் படைகள் நடத்திய தொடர் தாக்குதல் காரணமாக ஐ.எஸ். அமைப்பு…
லண்டனில் நச்சு வாயு தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம் வெளியானது
லண்டனில் நச்சுவாயு குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த, ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருந்தார்கள் என்று பெல்ஜியப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சமீபத்தில் கைதான தீவிரவாதி ஒருவரை விசாரித்தவேளை, லண்டன் மத்திய நகரப் பகுதியில் தாம் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் இருந்து லண்டன் வரை…
கலைத்தாலும் ஓடாமல் படுத்திருக்கும் இந்த நாய்: ஏன் தெரியுமா ?
பல மனிதர்கள் அந்த நாயை கலைத்துப் பார்த்தார்கள். அது அவ்விடத்தில் இருந்து அகலவில்லை. அங்கேயே படுத்து கண் விழித்து இருந்தது. அதன் கண்களில் இருந்து வரும் கண்ணீரை பலரால் பார்க்க முடிந்தது என்கிறார்கள் அவ்வூர் மக்கள். ஆம் அந்த நாய் அங்கே அழுதுகொண்டு இருப்பது, தனது எஜமான் கொல்லப்பட்ட…
அதிகரித்து வரும் காற்று மாசு: நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆர்வலர்கள்
பிரித்தானியா தலைநகர் லண்டனில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருவது தொடர்பாக நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியா தலைவர் லண்டனில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மக்களுக்கு…
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குள்ளர்கள் நகரம்
விசித்திரமான குள்ளர்கள் வாழ்ந்த தடங்களுடன் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு பாலைவன நகரம், புரியாத புதிர்கள் நிறைந்த பூமியாக ஆராய்ச்சியாளர்களையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பாலைவனத்தில் ஒரு வெளிப்படலமாக காணப்படும் இந்த நகரம் 1940 ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ’மகுனிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிரான கதவு இதில் சராசரி…
நடுக்கடலில் மூழ்கிய படகு: 400 அகதிகளின் நிலை என்ன?
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற மத்திய தரைக்கடல் வழியாக வந்த 400 அகதிகளை தாங்கிய படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பாக சோமாலியா நாட்டை சேர்ந்த சுமார் 400 அகதிகள் நேற்று படகு ஒன்றில் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி…
கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்: கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு நடவடிக்கையால் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்களால் இதுவரை 25,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஐ.எஸ். குழுவினரின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.…
