பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆவி மகனுக்கு பெண் பிணத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்
சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் பிணத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக நாடுகளிலும் மூட நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இப்படியான நிலையில், சீனாவில் இறந்து போன தமது…
பென்டகன் இருத்தரப்பு நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளது- சீனா
சீன இராணுவம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையானது இருத்தரப்பு நம்பிக்கை சேதப்படுத்தியுள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2016–ம் ஆண்டுக்கான சீனாவின் இராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகனில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான…
அகதிகள் முகாம்கள் மீது தொடரும் தாக்குதல்: விழிபிதுங்கும் ஜேர்மன் நிர்வாகம்
ஜேர்மனியில் அகதிகள் முகாம்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களால் அங்குள்ள நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளதுடன் அதை கட்டுப்படுத்துவதில் பிந்தங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஜேர்மனியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்கள் மீது 45 முறை திட்டமிட்டே நெருப்பு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து…
பிணைக்கைதிகளுக்கு தண்டனை வழங்கிய சிறுவர்கள்: வெளியான வீடியோ
பிரான்ஸ் நாட்டு சிறுவர்கள் இருவர் ஐ.எஸ் குழுவினரின் பிணைக்கதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.குழுவினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பிரான்ஸ் நாட்டவரான இரு சிறுவர்கள், ஒற்றர்கள் என ஐ.எஸ்.அமைப்பால் குற்றம்சாட்டப்பட்ட சிரியா நாட்டவரான இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.…
வங்கதேசத்தில் பௌத்தத் துறவி வெட்டிக் கொலை
வங்கதேசத்தில் 70 வயது பௌத்த மதத் துறவி அவரது மடாலயத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நாட்டின் பந்தர்பன் மாவட்டம், நாயக்காங்சாரி என்ற பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வங்கதேசத்தில் மதச்சார்பற்ற கருத்துகளை வெளியிடுவோர், சிறுபான்மையினர் ஆகியோர் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில்…
இந்திய எல்லையில் சீனப் படைகள் குவிப்பு: அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியாவையொட்டிய எல்லைப் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டில் சீனாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை பெண்டகன் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திலுள்ள கிழக்கு ஆசிய விவகாரத்துறை துணை அமைச்சர் ஆபிரகாம்…
பகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்
பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் சோயிப்அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள் வசித்து வருகின்றனர். பிறந்ததிலிருந்தே இவர்கள் பகலில் இயல்பாகவும் இரவில் அசைவுகளற்று ஜடப்பொருள் போலவும் மாறி விடுகின்றார்கள். சூரியன் மறையத் தொடங்கியதும் பேசவோ நடக்கவோ கண்விழிக்கவோ முடியாமல் அசைவின்றிக் கிடக்கின்றனர். தமது மகன்மார் இருவரும்…
கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சிறை!
சவுதி அரேபியாவில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனிமனித சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே புதிதாக…
தப்பிக்க முயன்ற குடும்பம்: உயிருடன் எரித்து கொலை செய்த ஐ.எஸ்
ஐ.எஸ்.குழுவினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவர்கள் உள்ளிட்ட குடும்பம் ஒன்றை உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிர்கூக் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த…
4 கோடியைத் தாண்டியது உள்நாட்டு அகதிகளின் எண்ணிக்கை: அதிர்ச்சி அறிக்கை
போர் காரணமாக உள்நாட்டிலே அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 4 கோடியைத் தாண்டியதாக சுவிஸ் உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவைச் சேர்ந்த "உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம்' வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- உள்நாட்டுப் போர் காரணமாக சொந்த…
அகதிகள் முகாம்களில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்
ஜேர்மனியில் அகதிகள் முகாம்களில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ அகதிகள் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1955ம் ஆண்டு தொடங்கப்பட்ட Open Doors என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு, திங்கள் கிழமையன்று பெர்லினில் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதில், அகதிகள் முகாம்களில்…
பாக்தாத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 64 பேர் பலி
ஈராக் தலைநகரான பாக்தாத் மார்க்கெட் ஒன்றில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 64 பேர் பலியாகியுள்ளனர், ஈராக் தலைநகரான பாக்தாத்தின் ஷியா முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த Sadr நகரில் உள்ள மார்க்கெட் ஒன்றில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில்…
ஆப்கான் பெண்ணுக்கு கொடூர தண்டனை வழங்கிய தலிபான்: காரணம் என்ன?
ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளது அங்குள்ள தலிபான் அமைப்பு. இந்த தண்டனையை நிறைவேற்றும் முன்னர், குறிப்பிட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக தெருவில் இழுத்து வந்து முழங்காலின் மீது நிற்கவைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இச்சம்பவத்தின்போது திரளான ஆண்கள் அந்த இளம்பெண்ணை வட்டமிட்டு நின்றுகொண்டு அவருக்கு…
போர் குற்ற நடவடிக்கை: ஜமாத் கட்சி தலைவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய…
வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் கட்சியின் தலைவர் ரஹ்மான் நிஜாமிக்கு பாலியல் வன்முறை, இன அழிப்பு, படுகொலைகளுக்கு தூண்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலைக்கு எதிராக போர் குற்றத்தில் ஈடுபட்டதாக நிஜாமி கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.…
சட்ட விரோத சொத்துப் பதுக்கல்: 3.68 லட்சம் பேரின் பெயர்களை…
வாஷிங்டன்: பல்வேறு நாடுகளின் அதிபர்கள், அவர்களின் உறவினர்கள், பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்து சட்ட விரோதமாக பதுக்கிய சொத்துகள் விவரங்களை பனாமா பேப்பர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபொன்சேகா என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான…
ஆப்கனில் பயங்கர விபத்து.. பெட்ரோல் டேங்கர் லாரி மீது பேருந்து…
காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கான்ஸி மாகாணத்தில் இன்று டேங்கர் லாரி மீது 2 பேருந்துகள் மோதி வெடித்து சிதறிய விபத்தில், 73 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான கான்ஸியில் உள்ள கந்தஹார்-காபூல் இணைப்பு நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென…
அகதிகளின் உதவி நிதியை கொள்ளையடித்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு: அதிர்ச்சி…
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, சிரிய அகதிகளுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் பவுண்ட் உதவி நிதியை திருடியுள்ளதாக பிரித்தானிய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பணக்கார பயங்கரவாத அமைப்பாக உள்ளது. இதன் ஆண்டு வருமானம் 2.9 பில்லியன் டொலருக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும்…
எப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்? வட கொரியா அதிபர் விளக்கம்
வடகொரியா தொடர்ந்து 5-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகி வருவதாக செயற்கைக்கோள் படம் ஒன்றை மேற்கோள்காட்டி அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வு கல்லூரியின்‘தி 38 நார்த் வெப்சைட்’, வெளியிட்டுள்ளஅறிக்கையில், “வடகொரியாவில் அணுகுண்டு சோதனை நடத்துகிற இடத்தில்அத்தகைய…
அகதிகள் முகாம் மீது ராணுவம் கொடூர தாக்குதல்: ரத்த வெள்ளத்தில்…
சிரியாவில் அகதிகள்முகாம் மீது ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவின் 2வது பெரிய நகரமான அலெப்போ மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது.…
ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
சவுதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நான்கு பேரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் சவுதி அரேபியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. நாடெங்கிலும் பொலிசார் அதிரடி சோதனை நடத்தி…
உலகளவில் மோதல் காரணமாக கடந்த வருடம் 167,000 பேர் பலி
உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு, சிரியாவில் நடந்த மோதலில் கணக்கிடப்பட்டவை என கேந்திர ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த…
பெண்களை அசிங்கமாக படமெடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள்! கொடூர முகம் அம்பலம்
சிரியா, ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தலைத்துண்டிப்பு, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கைகோர்த்துள்ளன, இவர்களுடைய கருவூலங்களை தாக்கி அழித்து வருகின்றன. அவ்வப்போது இவர்களிடமிருந்து தப்பி வரும்…
சூரியனை பார்க்க வேண்டாம்- எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
நமது சாதாரண கண்களினால் சூரியனைப் பார்த்தாலே சில நிமிடங்களுக்கு கண்ணே இருட்டாகிவிடும். இது தொடர்பாக விஞ்ஞானிகள் ஏற்கனவே தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். அதேபோன்று சூரிய கிரகண நாட்களிலும் வெறும் கண்களினால் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்றே எச்சரிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தொலைநோக்கியின் ஊடாக சூரியைனைப் பார்ப்பது எல்லாவற்றினையும் விட…
