செருப்பு வாங்க பணமில்லாமல் இருந்த சதாம் ஹுசைன்: வெளிவராத உண்மைகள்

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கடும் ஏழ்மை நிலையில் இருந்து நாட்டின் உன்னத பதவிக்கு வந்தவர்களில் முக்கியமானவர். ஈராக்கின் திக்ரித்தில் குடும்பத்துடன் குடியிருந்த சதாம் ஹுசைன், செருப்பு வாங்கக் கூட பணமில்லாமல் ஏழ்மை நிலையில் இருந்துள்ளார். பின்னாளில் சொந்தமாக 20க்கும் மேற்பட்ட மாளிகைகளை கட்டுவதற்கு அதுவே அவருக்கு…

ரஷ்யாவுக்கு கொத்தடிமைகளாக அனுப்பப்படும் வடகொரியர்கள்

ராணுவ நிதிக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடகொரியர்களை ரஷ்யாவுக்கு கொத்தடிமைகளாக அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் அனுப்பியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை தன்னுடைய ஏவுகணை சோதனை மூலமாக பதற்றத்தில் வைத்திருக்கும் நாடு மாபெரும் நடனப்போட்டிகள், பள்ளி குழந்தைகளின் உடற்பயிற்சி நடனங்கள் என்று மகிழ்ச்சியான…

ஐ.எஸ் எதிர்காலம் என்ன?

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழு, தனது கேலிஃபேட்டை அறிவித்த வடக்கு ஈராக்கில் உள்ள மொசூலை மீட்க நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நகரம் "விடுவிக்கப்பட்டதாக`` இராக் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. இதே கதி ஐ.எஸ். குழு தங்கள் தலைநகராக அறிவித்துக் கொண்டுள்ள சிரியாவின்…

அதிக சோம்பேறிகள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியீடு:…

அமெரிக்காவின் ஸ்மார்ட்போன் டேட்டா நிறுவனம் உலகளவில் மக்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு அடிகள் நடக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது. இதன் மூலம் அதிக சோம்பேறிகள் மற்றும் சுறுசுறுப்பான மக்கள் வாழும் நாடு எது என கண்டறியப்பட்டது. 46 நாடுகளை சேர்ந்த மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது…

20 ஆண்டுகளாக ராணுவமே இல்லாத நாடு: தயாராகிறது புதிய படை

தொடர்ந்து 20 ஆண்டுகளாக ராணுவமே இன்றி செயல்பட்டு வந்த ஹைத்தி நாடு முதன் முறையாக சொந்தமாக ராணுவத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் பொருட்டு, 500 வீரர்கள் கொண்ட ராணுவத்தை உருவாக்க கரீபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஹைத்தி முடிவெடுத்துள்ளது. இதன்பொருட்டு 18…

லியு: மக்களின் கதாநாயகன், சீன அரசுக்கு `வில்லன்’

மனித உரிமை போராளியாக இருந்து வியாழக்கிழமை காலமான லியு ஷியாவ்போ, மக்களால் கதாநாயகனாக பார்க்கப்பட்ட நிலையில் சீன அரசு வில்லனாக பார்த்தது. 2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அரசியல் ஆர்வலரான லியு ஷியாவ்போ, சீனாவில் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் "முதன்மையான அடையாளமாக" பார்க்கப்படுகிறார். இருப்பினும், "அரசு அதிகாரத்தைத் அழிக்க…

கத்தார் – அமெரிக்கா ஒப்பந்தத்தால் திருப்தியடையாத அரபு நாடுகள் கூட்டணி

தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் வாஷிங்டன், கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கத்தாரை புறக்கணிக்கும் முடிவை நான்கு அரபு நாடுகளும் தொடரவிருக்கின்றன. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் "போதாது" என்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய…

வடகொரியாவில் நிலநடுக்கம்: அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதா?

வடகொரியாவின் கடலோரப் பகுதியில் நேற்று 5.8 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது. இதனால் உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது. இந்நிலையில் ஜப்பான் கடலில் இன்று…

தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டாலும்..நகரம் முழுவதும் கேட்கும் குழந்தைகளின் அழுகுரல்

இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து, ஈராக்கின் மொசூல் நகரை ஈராக் இராணுவம் கைப்பற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு 3000-பேர் சிக்கியிருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தான் என்றும், அவர்கள் தம் குடும்பங்களை பிரிந்து அந்த பகுதியில் இருப்பதால்,…

7.2 டன் தந்தம்… 1000 யானைகள் வரை கொலை… உலகின்…

யானைத் தந்தம் கடத்தல் ", " தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்பட்டன ", " அழியும் பேருயிராக இருக்கும் யானைகள் "... இப்படியான செய்திகள் உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம், உங்கள் கவனத்தை ஈர்க்காதவையாக இருக்கலாம். ஆனால், இவை இந்தச் சமூகத்தில் நின்ற பாடில்லை. இதோ இன்னும் ஒரு சர்வதேச செய்தி...…

உலகின் மிகச்சிறிய நாடு: எத்தனை பேர் வசிக்கிறார்கள் தெரியுமா?

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான். இந்த குட்டித்தீவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 11 ஆகும். இந்த தீவின் அரசர் பர்த்லியோனி, இந்த தீவில்…

விரைவில் ஐ.எஸ் தலைவர் அறிவிக்கப்படுவார்: ஐ.எஸ் அமைப்பு தகவல்

ஐ.எஸ் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை சிரிய போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் அமைப்பும் உறுதி செய்துள்ள நிலையில் அதன் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை அமெரிக்க ஆதரவுடன் போரில் ஈடுபட்டுள்ள ஈராக் படைகள் முழுமையாக மீட்டதாக ஈராக்…

முற்றிலும் ஒழிக்கப்பட்டது ஐஎஸ் அமைப்பு… ஈராக் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

பாக்தாத்: மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஈராக் அமெரிக்க கூட்டுப்படைகள் மீட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாக்தாத் நகர தெருக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. மூன்று ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்தது மொசூல் நகரம். பல கட்ட தாக்குதலுக்குப் பிறகு மொசூல் நகரம்…

ஜேர்மனிக்கு புலம்பெயர்பவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்

ஜேர்மனிக்குள் புலம்பெயர Family Reunification திட்டத்தின் கீழ் சிரியா மற்றும் ஈராக் நாட்டிலிருந்து 300,000 பேருக்கு வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 90,389 பேர் இந்த வருடத்தின் ஆறு மாதங்களில் ஜேர்மனிக்கு புகலிடம் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு…

மொசூலை கைப்பற்றியது இராக் படை: பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்ற இராக் படையினருக்கு வாழ்த்து தெரிவிக்க இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி மொசூலிற்கு வருகை தந்துள்ளார். அபாடி, மொசூலின் "விடுதலையையும், வெற்றியையும்" அறிவிக்க வந்துள்ளதாக அவரின் அதிகாரப்பூர்வ அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த…

ரஷியாவுடன் மேலும் ஆக்கப்பூர்வமாக பணிபுரிய வேண்டும்: டிரம்ப்

ரஷியாவுடன் "ஆக்கப்பூர்வமாக" பணிபுரிய வேண்டிய நேரம் இது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   வெள்ளியன்று ஜி-20 மாநாட்டில், முதல் முறையாக சந்தித்த போது, அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, புதின் "கடுமையாக மறுத்ததாக" டிரம்ப் தனது டிவிட்டர்…

சவுதியில் பெண்கள் அடிமைகளே: கார் ஓட்டியதற்காக கைதான பெண் குற்றச்சாட்டு

சவுதி அரேபியாவில் தற்போதும் பெண்கள் அடிமைகளை போலவே பார்க்கப்படுவதாக, கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு 9 நாட்கள் சித்திரவதை அனுபவித்த பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குடியேறியிருக்கும் மானல் எ ஷாரிஃப் என்ற இளம்பெண் கார் ஓட்டியதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சவுதி பொலிசாரால்…

பதற்றத்தை உருவாக்கி வரும் வடகொரியா மீது புதிய திட்டம் தீட்டும்…

தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது ஏதாவது செய்ய வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இன்றைய தினம் சந்தித்து பேசியுள்ளார். இதன்போதே…

டிரம்பும், புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கியுள்ள ஜி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் அவர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிகொண்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம் பாதிப்படைந்துள்ள…

கட்டார் பிடிவாதம்! எச்சரிக்கும் சவுதி கூட்டணி

கட்டாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கட்டார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என வர்ணித்துள்ளன. அறிக்கை ஒன்றில், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள்,…

இரண்டாம் உலகப்போரில் நடந்த அட்டூழியம்: வீடியோவை வெளியிட்ட சியோல் நகர…

தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 50-ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளுக்கான வாய்ப்புக்கள் எழவில்லை. இந்த விடயத்தில் தென்கொரியா அரசு சமாதானமாகப் போனாலும்,…

பிரான்சில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை: அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் சுற்றுச்சுழலுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால், பிரான்ஸ் அரசு…

அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட வியட்நாம் மாலுமிகள் தலையில்லாத…

அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட இரு வியட்நாம் மாலுமிகளின் தலையில்லாத சடலம் பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட வியட்நாம் மாலுமிகள் தலையில்லாத சடலமாக மணிலா: பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத இயக்கமான அபு சய்யாப் குழுவினர், அங்கு…