பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஜேர்மனி சூப்பர் மார்க்கெட் தாக்குதல்தாரி குறித்த தகவல் வெளியானது
ஜேர்மனி சூப்பர் மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர் இஸ்லாமியர் என தெரியவந்துள்ளது. ஹம்பெர்க் சூப்பர் மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், வாடிக்கையாளர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவயிடத்திலிருந்த நபர்…
பாகிஸ்தானின் புதிய பிரதமர் இவர் தான்
பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பனாமா ஊழல் வழக்கில் சொத்து குவித்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும்,…
ஜேர்மனில் தாக்குதல்! ஒருவர் பலி – பலர் படுகாயம்! மக்களை…
ஜேர்மனியில் மர்மநபர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஜேர்மன், Hamburg பகுதியில் உள்ள சந்தையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஜேர்மன் நேரடிப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் நபர் ஒருவர் Barmbek அருகில் உள்ள சந்தைக்குள் வேகமாக ஒடி வந்து கத்தியால்…
டிரம்ப் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நெகிழ வைக்கும முடிவு ஒன்றை எடுத்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபாதியாக பதவியேற்றதில் இருந்தே அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் டிரம்ப் தனது இரண்டாம் காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித் துறைக்கு நன்கொடையாக அளித்துள்ளார், இதனை வெள்ளை…
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை: டிரம்ப் ஆதரவு
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஆதரவளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின் ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான மசோதாவிற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள்…
பள்ளிகளின் மீது குண்டுகள் வீசப்படும்: பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
பழங்குடியினர் பயிலும் பள்ளிகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும் என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பழங்குடியினர் பள்ளியில், புரட்சி படையினர் அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டி வருவதாகவும், அதுமட்டுன்றி மாணவர்களை பல்வேறு குற்றங்களில் ஈடுபடுத்தப்படுப்பவதாகவும் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடர்டே…
‘அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேவையாற்ற முடியாது’: டிரம்ப்
அமெரிக்க ராணுவத்தில் "எந்த விதத்திலும்" திருநங்கைகள் பணியாற்ற முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ராணுவ வல்லுனர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறியுள்ள அவர் "வியக்கத்தக்க அளவில் மருத்துவ செலவுகளும், இடையூறுகளும் ஏற்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒபாமா…
5 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது மாப்பிள்ளைக்கு…
பாகிஸ்தானில் ஐந்து வயது சிறுமியை 22 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் Dakhan பகுதியில் உள்ள Raman Shar கிராமத்தில் 5 வயது சிறுமிக்கும், 22 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து பொலிசார்…
குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: ஏஞ்சலா மெர்கலிடம் வலியுறுத்தல்
ஜேர்மனிக்கு அடைக்கலம் தேடி வரும் அதிகளவிலான மக்களை தடுக்க ஏஞ்சலா மெர்க்கல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். ஜேர்மனியில் கூட்டாட்சி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது. அந்நாட்டுக்கு அதிகளவில் வேறு நாட்டிலிருந்து மக்கள் குடியேறுவது தொடர்பான…
பிரிட்டிஷ் இராணுவத்தில் ஜிகாதிகள்
சிரியாவிலிருந்து நாடு திரும்பும் பிரித்தானியா தீவிரவாதிகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர முயற்சிப்பதாக புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மூத்த புலனாய்வு அதிகாரி கூறியதாவது, இராணுவத்தில் இணையும் தீவிரவாதிக்கு இளவரசி அல்லது அரச குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியாற்ற முடியும், அரச கடற்படையில் சேரும் தீவிரவாதி அணுசக்கி நீர்மூழ்சிக்…
கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: லிபியா ராணுவம்…
லிபியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ள கும்பல் ஒன்றை வரிசையாக நிறுத்தி ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. குறித்த வீடியோ காட்சியில் ஆரஞ்சு வண்ண உடை அணிவிக்கப்பட்டுள்ள 18 கைதிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவர்களை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.…
இந்தப் போர், ஆயுதங்கள் போன்றவைகளை விட்டுச் செல்ல வேண்டும்: நாடு…
ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் இந்த இயக்கத்தில் இணைந்ததற்காக வருந்துவதாகவும், தன் குடும்பத்தாருடன் மீண்டும் சேர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் Pulsnitz பகுதியைச் சேர்ந்தவர் லிண்டா. இவர் கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியில் காணமால் போயுள்ளார், அதன் பின் இவர்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட்…
ஈராக்கில் 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்களுக்கு…
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாத குழுவில் சேர்ந்த 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாக்தாத்தில் உள்ள விமான நிலைய சிறைச்சாலையில் உள்ள நான்கு பேரை தூதர்கள் சந்தித்துள்ளனர். ஈராக்கில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.…
அமெரிக்கா அசிங்கம் பிடித்த நாடு..கால் பதிக்க மாட்டேன்: பிலிப்பைன்ஸ் அதிபர்
அமெரிக்காவை நான் பார்த்திருக்கிறேன், அது ஒரு அசிங்கம் பிடித்த நாடு என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபரான ரோட்ரிகோ டுட்டர்ட்டே போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு…
16 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
பதினாறு ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவில் மீண்டும் மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு கடும் பஞ்சத்தில் இருந்த வடகொரியா, அதன் பின் மீண்டு வந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு மீண்டும் வறட்சி தாக்கியது. அதன் பின்னர் தற்போது 2017 ஆம் ஆண்டு மழையின் அளவு…
பின்லேடனை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டேன்: சுட்டு கொன்ற வீரரின்…
பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தன்னால் சுடப்பட்ட மூன்று குண்டுகளால் தான் உயிரிழந்ததாக அமெரிக்கா கடற்படையின் அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார். அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கடந்த 2011 மே மாதம் 2ஆம் திகதி அமெரிக்கா கடற்படையினர் சுட்டு கொன்றனர். பின்லேடனை சுட்டது யார்…
வேலை தேடிச்சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உயிரிழப்பு
எகிப்து நாட்டில் இருந்து வறுமையின் காரணமாக லிபியாவிற்கு வேலை தேடி சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உணவு, தண்ணீரின்றி உயிரிழந்துள்ளனர். எகிப்து நாட்டுத் தலைநகர் கெய்ரோ அருகே இருக்கும் மினியா கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பம் வறுமையின்பிடியில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்.…
பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கும் வடகொரிய ஜனாதிபதி
சந்தைப்பகுதிகள், நதிக்கரைகள் மட்டுமல்ல பாடசாலைகளிலும் வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சிறப்பு அதிரடிப்படையினர் மரண தண்டனையை நிறைவேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜோங் உன் சர்வாதிகாரி போலவே ஆட்சி செய்து வருவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. தென்கொரியாவின் செய்தி ஊடகங்களை வடகொரிய மக்கள் எவரேனும் பார்ப்பதை அதிகாரிகளுக்கு…
தாய்க்காக இறந்த தங்கை போல் தோற்றமளிக்கும் மகன்
சீனாவில் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த நபரின் தங்கை கடந்த 20 வருடங்களுக்கு இறந்துள்ளார். மகள் இறந்த துக்கத்தை தாங்காத, அவரின் தாயாரின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் செயல்களும் மாற ஆரம்பித்துள்ளன. தன் தாயின் மனநலத்தை பேணிகாக்க வேண்டும் என்பதற்காக, அவர் தனது தங்கை போலவே தோற்றத்தை மாற்றியுள்ளார்.…
தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியாது: பிலிப்பைன்ஸ் ரோட்ரிகோ துத்தெர்டி
ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பது இயலாது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ துத்தெர்டி தெரிவித்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் பிலிப்பைன்சின் மாராவி நகரை மையமாகக் கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்நாட்டு அதிபர் Rodrigo Duterte அமலில் இருக்கும் இராணுவ சட்டம் மேலும் நீட்டிப்பில் இருக்க…
ராணுவத்தினர் பிடியில் ஐ.எஸ் ஆதரவு ஜேர்மனிய இளம்பெண்
ஐ.எஸ் ஆதிக்கத்தில் இருந்த மொசூல் நகரத்தில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் ஜேர்மனியராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஈராக்கின் மொசூல் நகரத்தை அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக்கிய ராணுவம் சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியது. தற்போது மொசூல் நகரை சல்லடையிட்டு தேடிவரும் ஈராக்கிய ராணுவத்தினரின் பிடியில், அங்கு தலைமறைவாக இருந்து வந்த…
கனடாவில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிப்பு
கனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் கடந்தாண்டு யூலை மாதம் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கைப்பற்ற மாபெறும் புரட்சி வெடித்தது. ஆனால், துணிச்சலாக புரட்சியை எதிர்க்கொண்ட எர்டோகன் ஆதரவாளர்கள்…
