பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
15,000 ஆயிரம் ஏவுகணை ஏவ முடியும்: அமெரிக்கா தலையில் கை…
ஒரே நிமிடத்தில் சுமார் 15,000 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி, தென் கொரிய தலை நகர் சியோலை தரைமட்டமாக்க வட கொரியா தயார் நிலையில் உள்ளது. இதற்க்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என்று, நீங்கள் நினைக்க கூடும். அங்கே தான் செக் வைத்துள்ளார் வட கொரிய அதிபர் கிங் ஜோ…
பாரிஸில் கார் மோதி தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரி துப்பாக்கியால் சுட்டு…
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற நபரை பொலிசார் சுட்டு பிடித்துள்ளனர். பாரிஸில் மர்ம நபர், பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, இதில் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவயிடத்திலிந்த…
இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்: வடகொரியாவை மிரட்டிய அமெரிக்காவுக்கு சீனா…
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால், வடகொரியா மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதற்கு வடகொரியா இந்த புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய…
சீனாவில் நிலநடுக்கம்: 100 பேர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாண தலைநகர் செங்குடுவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில்…
வெடிபொருட்களுடன் விரைந்த வாகனம்: துரத்திப்பிடித்த பொலிசார்
பெல்ஜியத்தில் வெடிபொருட்களுடன் பாய்ந்த வகனம் ஒன்றை பொலிசார் துரத்திச் சென்று அதன் ஓட்டுனரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சின் Molenbeek பகுதியில் இந்த அதிரடி சாகச சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது வாகனம் ஒன்று சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சாலையின் முக்கிய பகுதி…
ஜேர்மனி 350 பில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும்: போலந்து…
இரண்டாம் உலகப்போரில் 60 லட்சம் பேரை கொன்று குவித்த குற்றத்திற்காக ஜேர்மனி 350 பில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என போலந்து அரசு வலியுறுத்தியுள்ளது. போலந்து நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இதுக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான Arkadiusz Mularczyk வெளியிட்ட…
வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி: அமெரிக்காவின் திட்டம் அம்பலம்
வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். தென் கொரிய தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் பார்க் சு ஹூயூன் இதனைத் தெரிவித்துள்ளார். வட கொரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி…
ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் ஜேர்மன் மாணவி
ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து மீட்கப்பட்ட ஜேர்மன் மாணவி தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சி ஒன்றில் 16 வயதேயான Linda Wenzel ஈராக்கிய ராணுவ வீரர்களால் மறைவிடத்தில் இருந்து தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார். அவரது இடது…
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா
தொடர் ஏவுகணை சோதனை எதிரொலியாக பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடையை ஐக்கிய நாடுகள் மன்றம் ஏற்றுக் கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாடு, அமெரிக்காவை அழித்தொழிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த…
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் படையினர் கொடூர தாக்குதல்: 50 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரமாத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள சரி புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தின் ஆளுநரான…
10 ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல்! பல நாடுகளுக்கு சிவப்பு…
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் 40 செல்சியஸ் பாகை வெப்பநிலை அதிகரித்து, கண்டத்தின் வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. கிரேக்கம், குரோஷியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடும் வெப்பமான காலநிலை…
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை ஐநாவிடம் தெரிவித்தது…
2015 ஆம் ஆண்டு உருவான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை தெரிவிக்கும் முதல் எழுத்துப்பூர்வ அறிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் அவையிடம் வழங்கியுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வழிமுறையில் அமெரிக்கா தொடர்ந்து பங்கேற்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையிடம்…
60 லட்சம் மக்களை கொன்று குவித்த ஹிட்லர்: ஜேர்மனிக்கு நெருக்கடி…
இரண்டாம் உலகபோரில் போலந்து நாட்டை சேர்ந்த 60 லட்சம் குடிமக்களை ஹிட்லரின் நாசிப்படைகள் கொன்று குவித்ததை தொடர்ந்து அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என போலந்து அரசு ஜேர்மனிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. உலகை புரட்டிப்போட்ட இரண்டாம் உலகப்போரில் ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லர் லட்சக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தார். 1939…
தீவிரவாதிகள் கடத்திய நபரை 3 மில்லியன் பவுண்ட் கொடுத்து மீட்ட…
அல்கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவரை 3.2 மில்லியன் பவுண்ட் கொடுத்து பிரித்தானிய அரசு மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Stephen McGown என்ற வங்கி அதிகாரி வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஆப்பிரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள…
வடகொரியாவை விட்டு அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறுங்கள்: டிரம்ப் நிர்வாகம்
வடகொரியாவை விட்டு அமெரிக்கா குடிமக்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் வெளியேறுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மேற்கொண்ட சோதனை உலகநாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி வடகொரிய அதிபர் கிம் ஜங்…
அமெரிக்க தடை! ரஷ்யாவின் மீதான ஒரு வணிகப் போர்: கொந்தளித்த…
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ரஷ்யா மீதான வர்த்தகப் போருக்குச் சமமானது என ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கக்கூடிய பொருளாதாரத் தடையானது முழு அளவிலான வர்த்தகப் போருக்குச் சமமானவை. அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் டிரம்ப்…
உலக வரைபடத்தில் வடகொரியா என்ற தேசமே காணாமல் போய்விடும்: டிரம்ப்…
வடகொரியா மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை சோதனையால் உலகநாடுகள் கடும் பீதியில் உள்ளன. குறிப்பாக கூறவேண்டுமென்றால் வடகொரியா அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாக உள்ளது. சமீபத்தில் முடிந்த வடகொரியாவின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த ஏவுகணை சோதனை,…
பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
பிரான்ஸின் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அரசு வேலைகளில் நியமிக்கக்கூடாது என ஜனாதிபதி மேக்ரான் உத்தரவிட்டுள்ளார். பிரான்ஸில் நாடாளுமன்ற எம்.பி.-க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தங்களுக்குத் தேவையான அரசுப் பணிகளில் நியமிப்பதாக குற்றம் எழுந்துள்ளது. இதையடுத்து…
டிரம்புக்கு மிரட்டல் விடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள்
அமெரிக்க புதிய ஜனாதிபதி டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுத்தும், ஐ.எஸ் தீவிரவாத குழுவின் புதிய தாக்குதல் திட்டத்தை விளக்கும் வகையிலும் ஐ.எஸ் குழுவை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். வீடியோவில் தோன்றிய தீவிரவாதி கூறியதாவது, இத்தாலி மற்றும் துருக்கியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும், பொதுமக்கள் தங்கள்…
மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்..வழிபட்டுக்கொண்டிருந்த 20 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு ஹீரட்டில் சிறுபான்மையினரான ஷியா பிரிவின் ஜவாடியா மசூதியலே இத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மசூதிக்குள் வழிபட்டுக்கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது: அமெரிக்கா
வட கொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனை பற்றி அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனை நடத்தி வடகொரியா பரபரப்பை கிளப்பியது. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் போர்…
189 கொலைகள்…அமெரிக்காவை கதிகலங்க வைத்த சைக்கோ பெண் கைது
அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். premenstrual dysphoric மற்றும் Chronic Hormone நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 39 வயதான லாரெட்டா ஜோன்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 1993 முதல் 2017 இடையே மற்றும் மெக்சிகோ ஆகிய…
உச்சமடையும் பனிப்போர்! வடகொரியா வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள்
வடகொரியாவை எச்சரிக்கும் நோக்கில் அந்நாட்டு வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும்…
