பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிரித்தானியாவில் தீவிரவாதத்தை வளர்க்கும் முக்கிய நாடு இதுதான்: வெளியான தகவல்
பிரித்தானியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்க்க அதிக நிதி உதவி அளிக்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சவுதி அரேபியா என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலானவை அறிந்துகொண்டே இஸ்லாமிய பயங்கரவாதத்தை பிரித்தானியாவில் வளர்ப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதில் சவுதி அரேபியா அதிக…
நடைமுறை சாத்தியமற்றவை: மீண்டும் அடம்பிடிக்கும் கட்டார்
கட்டாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக கட்டார் கடுமையான போக்கை எப்போதும் எடுத்து வந்திருக்கிறது என குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானி, தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் தேச பாதுகாப்பு என்பது கட்டாருக்கு…
அடங்காத வடகொரியா! மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக சரவ்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஏவுகணை சோதனை அந்நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜப்பான் கடலில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அந்த ஏவுகணை விழுந்திருக்கலாம்…
உலகளவில் முதன் முதலாக கனடாவில் நிகழ்ந்த அரிய சம்பவம்
கனடா நாட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஆண் அல்லது பெண் என எதுவும் குறிக்கப்படாமல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது உலகளவில் நிகழ்ந்த முதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது. பெற்றோருக்கு குழந்தை பிறந்தவுடன் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என தீர்மானிக்கப்பட்டு உடனடியாக பிறப்பு சான்றிதழில் குறிக்கப்படும். குழந்தை…
மண்டை ஓடுகளால் கோபுரம்: அதிர வைக்கும் காட்சி
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் வட்ட வடிவ கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோ தலைநகரில் பழங்கால Aztec கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட தேடுதலில் 676 மனித மண்டை ஓடுகளாலான கோபுரம் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி…
கட்டாருக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவு!
கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவுடன் குறித்த கால அவகாசம் முடிவடைவதாக குறிப்பிடப்படுகின்றது. அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார்…
சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகள்: டாப் 10…
சுவிற்சர்லாந்து வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளை சேர்ந்த பல மக்கள் சுவிஸ் வங்கிகளின் கணக்கில் பணம் வைத்துள்ளனர். அப்படி, 2016 இறுதி வரை சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகளில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள பணத்தில்…
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுதந்திரம் கோரி போராட்டம், பாக். ராணுவம், நவாஸ்…
புதுடெல்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அடக்கு முறைக்கு எதிராகவும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டியும் அங்கு போராட்டமும் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நீடிக்க செய்ய…
ஒபாமாவின் திட்டத்தை முடக்கும் ட்ரம்ப் : சோகத்தில் மூழ்கியுள்ள திருநங்கைகள்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களை முடக்கும் முயற்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஈடுப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டம் பராக் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆறு மாதகாலத்திற்கு ஒத்திவைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை…
இனி பொறுமை காக்க முடியாது: வடகொரியா குறித்து டிரம்ப்
வட கொரியா விவகாரத்தில் இனியும் பொறுமையாக இருக்கப் போவதில்லை என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் டிரம்பும், மூன் ஜேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.…
ஐ.எஸ் பிறப்பிடம் வீழ்ந்தது: ஈராக் அறிவிப்பு
ஈராக்கின் மொசூல் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த புகழ்பெற்ற மசூதியை ராணுவப் படைகள் கைப்பற்றியுள்ளன. 850 ஆண்டுகள் பழமையான க்ராண்ட் அல் நூரி மசூதியிலேயே காலிபேட்களின் தேசம் அமைக்கப்பட்டதாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாதிகள் அறிவித்தனர். இந்த மசூதியைக் கைப்பற்றியதன் மூலம் காலிபேட்களின் தேசம் என்ற…
ரசாயன தாக்குதல்: அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் மீது பழிசுமத்த அமெரிக்கா முயல்கிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனை ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த மரியா, சிரியாவின் கான் ஷேகுன் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் சிரிய ராணுவம்…
நீருக்குள் மூழ்கிய அமெரிக்க நகரம்! காரணம் என்ன?
TopIsle de Jean Charles என்ற அந்தச் சிறிய தீவு வட அமெரிக்காவின் தென்கிழக்கு லூசியானாவில் உள்ள டெரிபோன் (Terribonne) என்ற இடத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 170 வருடங்களாக Band of Biloxi-Chitimacha-Choctaw Indians எனப்படும் மாநில அங்கீகாரம் பெற்ற பழங்குடி மக்களுக்கு இதுதான் அன்னைபூமி. ஆனால் அவர்களே…
அவர்கள் என்னைச் சுடலாம்! கொலை செய்யலாம் : 8 ஆண்டுகளின்…
இசைத்துறையில் புதுப் புரட்சியை ஏற்படுத்திய மைக்கல் ஜாக்சன் 2009 யூன் 25ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஆனாலும் இன்றுவரை பல்வேறுபட்ட முரண்பாடுகளும், சர்ச்சைகளும் இவரது மரணத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. இவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு இருந்தாலும் அவை போலியானவை என நிரூபிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், அவருடைய…
வீரமரணமடையும் போராளிகளுக்கு சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்
சிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 28, 2017, 10:22 AM ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தலைநகர் என அறிவிக்கப்பட்ட பகுதியாகும் ரக்கா. .ரக்கா பகுதியில் ஆசாத் மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகளுக்கு எதிராக…
ஒரு நகரத்தையே தரைமட்டமாக்கும் சவுதி அரேபியா: காரணம் இதுதான்
சவுதி அரேபியாவில் எண்ணெய் வளம் மிகுந்த கிழக்குக் கடற்கரை அல்-அயாமியா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஷியைட் நகரம். 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வரலாற்று நகரம், முன்னர் அல்-மொசாவரா என்று அழைக்கப்பட்டது. இந்நகர் ஒருகாலத்தில் வர்த்தக வீதிகள் நிறைந்த செழிப்பான நகராகத் திகழ்ந்தது. இத்தகைய சிறப்புமிக்க ஷியைட் நகரை…
அல்கொய்தா தீவிரவாதிகளின் குறி
காஷ்மீர் மக்களை வதைக்கும் அனைத்து இந்திய ராணுவ வீரர்கள் தான் தங்களது குறி என அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், உள்ளூர் இளைஞர் ஒருவரை, ராணுவத்தினர் மனித கேடயமாக…
பாகிஸ்தானில் பயங்கரம்: டேங்கர் லொறி தீப்பிடித்து 123 பேர் உடல்கருகி…
பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற லொறி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 123 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகரில் இன்று காலை எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லொறியானது சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால்,…
வெள்ளை மாளிகை இப்தார் விருந்தை ரத்து செய்தார்! டொனால்ட் ட்ரம்ப்…
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். 20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். ரம்ழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம். இந்த நேரத்தில் வெள்ளை…
சீனாவில் கடும் நிலச்சரிவு: 100-க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமான பொதுமக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் இருக்கும் மலைப்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைகள் இன்று காலை திடீரென சரிந்து விழத் தொடங்கியது. மலைச்சரிவில் உள்ள ஜின்மோ…
மக்கா பள்ளிவாசலில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி! இராணுவத்தினரால் முறியடிப்பு
புனித நகரான மக்காவில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை, சவுதி அரேபியப் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. இரு தீவிரவாதக் குழுக்கள் இணைந்து தாக்குதலுக்குத் திட்டமிட்டதாய் சவுதி அரேபிய உள்துறை அமைச்சுப் பேச்சாளர் கூறினார். மூன்றாவது குழு, ஜெட்டா நகரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது. வழிபாடு…
பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் பதிவுகள்: 36 வீடுகளில் பொலிசார் அதிரடி…
ஜேர்மனி நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதவிகள் வெளியானதை தொடர்ந்து 36 வீடுகளில் அந்நாட்டு பொலிசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ஜேர்மன் நாட்டு சட்டப்படி சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டுவது, வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களை பரப்புவது, பாலியல் ரீதியான தாக்குதல்களை நடத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு…
டிரம்ப்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் பேரழிவு!
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக சாடியுள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின், அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில்…
