பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தீவிரவாத தாக்குதல்? ராணுவம் குவிப்பு
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததாக வெளியான தகவலை அடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக தகவல் வெளியானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையத்தின் முக்கிய பகுதியில் இருந்து பொதுமக்களை…
லண்டன் தீ விபத்து! மறைக்கப்பட்ட பல உண்மைகள்! ஒரே அறையில்…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகமான dailymail தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 79…
அதிரடி காட்டியது ராணுவம்! ஆப்கானிஸ்தானில் 700 ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நேர்ந்த…
ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 700 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கான் கடந்த சில வருடங்களாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், எகிப்து என தொடர் தாக்குதலை ஐ.எஸ் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர்.…
பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில்…
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வேன்…
180 ஐ.எஸ் பயங்கரவாதிகளை குண்டுபோட்டு கொலை செய்த சிரியா
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது சிரியா இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ஈராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில்…
லண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வேன் – பலர்…
வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது. இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ்…
ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழும் வடகொரியா ஜனாதிபதி
வடகொரியா சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் ஒவ்வொரு நாளும் தான் கொல்லப்படுவோம் என்ற மரண பயத்துடன் வாழ்ந்து வருவதாக தென் கொரியா அரசு தெரிவித்துள்ளது. தென் கொரியா பாராளுமன்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ‘அமெரிக்கா மற்றும் தென் கொரியா…
மனித கேடயமாக ஒரு லட்சம் பேர்: ஐ.எஸ்.பயங்கரவாதிகள் வெறி
மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு கைப்பற்றினர். மொசூல் நகரில் தங்களுடைய கொடூரமான ஆட்சியை தொடங்கினர். இதனையடுத்து வெளிநாட்டு படைகள் உதவியுடன் ஈராக்…
கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?
இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது , பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர…
ஐ.எஸ் இயக்கத் தலைவர் பாக்தாதி உயிரிழப்பு? ரஷ்யா தகவல்!
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி. இவர் அண்மையில் ஈராக்கிலிருந்து வெளியேறி, சிரியாவின் மொசூல் நகரில் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. இவர் உயிரிழந்து விட்டதாக, அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால், இது…
லண்டனில் பாரிய விபத்தை ஏற்படுத்திய குளிர்சாதன பெட்டி? நூற்றுக்கு மேற்பட்டோர்…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 24 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு நான்காவது மாடியில் குறைபாடுகளுடன் செயற்பட்ட குளிர்சாதன பெட்டியே காரணம் என நம்பப்படுகின்றது. நான்காவது மாடியில், 16வது வீட்டில்…
சீன மழலையர் பள்ளியில் பயங்கர குண்டுவெடிப்பு: 7 பேர் பலி,…
சீனாவில் உள்ள மழைலையர் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில், மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணியளவில் பள்ளியின்…
லண்டன் தீ விபத்து! தீவிரவாதிகளின் சதி? சிக்கியுள்ள 500 பேரின்…
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனின் மத்திய பகுதியிலுள்ளது லாண்கேஷ்டர் வெஸ்ட் எஸ்டேட். இங்கு கிரான்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் பற்றிய தீ சிறிது நேரத்திலேயே கட்டிடம் முழுக்கப் பரவியதால், குடியிருப்பு…
தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ஜேர்மன் அரசின் அதிரடி திட்டம்
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு ஜேர்மன் அரசு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரின் விரல் அடையாளங்களை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. ஜேர்மனியில் தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் பொருட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரின் விரல் அடையாளங்களையும் பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மட்டுமின்றி சமூக ஊடகங்கள் அனைத்தின்…
உணவுவிடுதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 20க்கும் மேற்பட்டவர்கள் சிறை பிடிப்பு
சோமாலிய தலைநகர் மொகதீசுவில் பிரபல உணவுவிடுதி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சோமாலிய தலைநகர் மொகதீசுவில் உள்ள பிரபல உணவு விடுதியின் வாசலில் நின்ற கார் மூலம் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலை தொடர்ந்து ராணுவ உடையுடன்…
கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ?
கத்தாரை , சௌதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகள் தனிமைப்படுத்திய சர்ச்சை, அந்த எரிவாயு வளமிக்க நாடு , மத்தியக்கிழக்கு பகுதியின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து வருகிறது. கத்தாரின் `தன்வழி சார்ந்த` வெளியுறவுக் கொள்கை பற்றி கத்தாரின் அண்டை நாடுகள்…
வடகொரியாவின் அழகான மறுபக்கம்: அசர வைக்கும் புகைப்படங்கள்
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நாடு என்றால் அது வடகொரியா தான். வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகள் கலக்கத்தில் உள்ளன. இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் Reuben Teo (31) கடந்த மாதம் வடகொரியா சென்றுள்ளார். அங்கு பல்வேறு…
நியூயோர்க் மீது அணுகுண்டு வீசுவோம்! மிரட்டல் விடுக்கும் வடகொரியா!
அமெரிக்கா - வட கொரியா பிரச்சினைக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முடிவு தெரியாமல் இருக்கும் நிலையில், வட கொரிய தரப்பு, நியூயார்க் மீது அணு குண்டு போடுவது தங்களுக்கு சிரமமான காரியம் இல்லை என்று மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுதங்கள் சோதனை குறித்து அமெரிக்கா,…
அமெரிக்காவுக்கு ரகசியங்களை விற்றாரா வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர்?
வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரான கிம் நாம் படுகொலை செய்யப்பட்டபோது அவரிடம் ஒன்றரை லட்சம் டொலர் பணம் கைவசம் இருந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரான கிம் நாம் படுகொலை செய்யப்பட்டார்.…
எந்த நேரத்திலும் வடகொரியா அமெரிக்காவை தாக்கலாம்: எச்சரிக்கை விடுத்த அதிகாரி
அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவன அதிகாரி Vice Admiral James தெரிவித்துள்ளார். ஏவுகணை சோதனையை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை வாயிலாக அமெரிக்காவை விரைவில் எட்ட முடியும் என்பதை…
கத்தாருக்கு தடை: 5 விமானங்களில் உணவு அனுப்பியது இரான்
பிராந்திய அளவில் விதிக்கப்பட்ட தடைகளால் பாதிக்கப்பட்ட கத்தாருக்கு, 5 விமானங்களில் இரான் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளது. இரானின் முக்கிய போட்டியாளராக விளங்கும் சௌதி அரேபியா உள்பட பல நாடுகள், கத்தார் தீவிரவாத செயல்களுக்கு நிதி ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி கத்தாருடனான உறவுகளை கடந்த வாரம் துண்டித்து கொண்டன. இதனை…
குப்பையை அகற்றினார், முனைவர் பட்டமும் வென்றார் – லெபனான் மூதாட்டி
இந்த லெபனான் கிராமத்திலிருக்கும் பெண்மணிக்கு வயது 81. அவரைப் பார்க்க சாரி சாரியாக வருபவர்களிடமிருந்து வருவது ஒரே கேள்விதான். எப்படி குப்பையை அகற்ற பெண்கள் தன்னார்வக் குழு ஒன்றை உருவாக்கினீர்கள் என்பதுதான் அது. 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன.…
சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் விடுத்துள்ள மிரட்டல்!
உங்கள் இடத்திலிருந்தே தாக்குவோம்! சவுதியை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் ராகினி ஆத்ம வெண்டி மு. கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளனர். கத்தார் உடனான அத்தனை உறவுகளையும்…
