ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது ஏற்புடையது அல்ல என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விருதுநகரில் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது ஏற்புடையது அல்ல. ஈழ பிரச்சினையில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்றுதான் என பேசுகிறார். அதாவது பாலும், விஷமும் ஒன்று என கூறுகிறார். ஈழப் பிரச்சினையில் பா.ஜ. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட விரும்புகிறேன். இலங்கை பாராளுமன்றத்தில் ஈழப் பிரச்சினை குறித்து முதல் முதலில் பேசியவர் பிரதமர் மோடிதான். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது, என அவர் கூறினார்.
-http://www.athirvu.com
பாஜக அரசு ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று, உ… கூ… ஆட்சே. அய்யா பொன்னர், வந்தேறி ஆர்யர்கள் உங்கள் பேச்சை கேட்பார்களா? இல்லை மதிப்பார்களா?
இது
தமிழர்கள்
பிரச்னை.
இனி
நாங்களே பார்த்து கொள்ளுக்றோம்.
தெலுங்கன் வை
.கோபாலசுவாமி
நாயக்கன்
தலைடமலே இர்ருகட்டும்.
தமிழ்
இனம்
தன்மானம்
இழந்ததுக்கு
காரணமே
தெளுங்கன்களே.
கணபதி ராவ் நிலை என்ன ?,தெலுங்க சமுகமே ஆண்டு வருகிறது அன்றும் இன்றும் என்றும்,
நாராயண நாராயண.
யார் இந்த பொன் ராதாகிருஷ்ணன்? இவனுக்கு எல்லாம் கண் இருக்கிறதா இல்லையா? தனக்கு ஏற்பட்டால்தான் புரியும்– மோடியை நம்புவதும் இங்குள்ள பிரதமனை நம்புவதும் ஒன்று– உண்மை பேசினால் ஒத்துக்காது.