பெங்களூரு: பெங்களூருவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில் கலப்பது பற்றி கேட்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, திருவாரூர் உள்ளி்ட்ட மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் காவிரியில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் காவிரி நீர் பெருமளவில் மாசடைகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வழக்கில் கர்நாடக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கழிவு நீர் காவிரியில் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லையென்றார். காவிரி விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாத போக்குடன் செயல்பட்டு வரும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது. இந்நி்லையில் டெல்டா மாவட்டங்களின் நீர் ஆதாரமான காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமையில்லை என சித்தராமையா கூறியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.dinakaran.com


























ஹி ஹி ஹி
தகர தமிழ் நட்டு பிறவிகளோ ..நாங்கள் இந்தியர்கள் என்று கூவுகின்றன ..அனால் இவர்களை எவரும் மதிப்பதில்லை …கன்னடக்காரன் அடித்தாலும் வேண்டிக்கொண்டு இளிப்பார்கள் ..தமிழர்கள் 11 ம் நூற்றாண்டுடன் மறைந்து விட்டார்கள் தகர தமிழ் நாட்டில்
ரஜினி என்ன பதில் சொன்னான்
தமிழர்கள் ஈன ஜென்மங்களா? சீமான் என்ன பிடுங்கி கொண்டிருக்கிறான்? எல்லாம் வெறும் பேச்சு தான். இலவச பொருள்களுக்கு அலையும் ஜென்மங்கள். சுய மரியாதை என்பது என்ன என்றே தெரியாத ஜென்மங்கள்
தமிழ் நாட்டில் கொடிக்கட்டி வாழும் அம்மாவுக்கும் ,தமிழனால் உயர்ந்த நடிகர்களுக்கும் ரோஷம் வரவில்லையோ ?எல்லாம் நாடக மேடை அதில் எங்கும் நடிகர் கூட்டம் !
சீமான என்னய்யா செய்யசொல்கிரீர்??
மோடிக்கு கடதாசி போடணுமா ?
கொடிய பிடிச்சிட்டு ஆர்ப்பாட்டம் ?
ஒழிக வாழ்க ?
அப்படியே திராவிடிய கூலிப்படைகளின் வண்டியிலேரிபோய் கைது திருமண மண்டபத்தில் ஒருநாள் சிறை !
பேருதான் தமிழ்நாடு …
ஆளுபவர்கள் அரச உயர் அதிகாரிங்க அம்புட்டும் தமிழரல்லாதார் ..
தமிழக வளங்களை அன்னியர்கள் ஆக்கிரமித்து சுகபோகமாக வாழ
நேற்றைய தமிழ் நாளிதழில் தமிழக தொழிலாளிகள் மலேசியா அரசாங்கத்திடம் லெவி கட்டண உயர்வு தங்கள் பொழப்பில் மண்விழுந்து விட்டதாகவும் குறைக்க கெஞ்சலாக கேக்கிறார்கலாம்!
சொந்தமண்ணில் வந்தவன் போனவனெல்லாம் சினிமா காட்டி அரசியல்வாதியாகி அமைச்சராகி ஓகோன்னு வாழ சொல்வது Anonymous சரிதான்போல !
தமிழ்தேசிய அரசியலை விழுத்த திராவிட வந்தேறிகள் அனுதினமும் அயராது சதிசெய்கிறார்கள் அதையும் மீறி அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது ..தமிழர்கள் எதுசெய்தாலும் பயங்கரவாதிகள் பாசிசவாதிகள் மொழிவெறியர்கள் இன்னும்பல ஆரிய வடுக உடகங்கள் அனைத்தும் விசம பிரச்சாரம்செய்து முடக்க பார்க்கிறார்கள் ..ஆகவே ஒவ்வொரு அடியும் மிகவும் அவதானமாக எடுத்து வைக்கவேண்டும் ..இலட்சியவழியில் செல்லும்போது பல இடையூறுகள் வரும் பொறுமையாக விவேகமாக இலக்கை அடைவதுதான் நம் எண்ணம் ..முடிந்தால் தமிழகத்தை தமிழர் ஆளுவதற்கு துணை நில்லுங்கள் ..
https://www.facebook.com/510025069164474/videos/602070766626570/
நாளை வழுக்கை ரஜனி …தேர்தலில் போட்டியிட்டால் இவனையும் முதல் அமைச்சராக்க இந்த கலப்பு தகர தமிழா நட்டு பிறவிகள் தயார் ….எங்கே தமிழ் வியாபாரி வண்டில்காரன் ? அறிக்கை எழுத பேனா கிடைக்கவில்லையா ? சீமான் ஒரு வெற்று வேட்டு மற்ற தமிழ் வியாபாரிகளும் அப்படியே …..தமிழர்களின் வெட்க கேடு இந்த தகர தமிழ் நாடு ..பேசாமல் கர்நாடகாவுடன் இணைத்து விடலாம்
உரிமை இல்லாத தமிழ் நாட்டுத் தமிழர்கள் இந்தியர்களாம்!