இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
மேலும் அவர்களை விடுதலை செய்வது பற்றி உரிய அரசு முடிவெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தது.இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ரொபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆயுள் தண்டனை காலம் முடிந்த நிலையில் அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த டிசம்பரில் வழக்கு விசாரணை முடிவில், ‘இந்த வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் உள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இவ்விவகாரத்தில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு மற்றொரு முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது குறித்து கருத்துக் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், அவர்களை விடுப்பதில் மத்திய அரசு கருத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்பாள் தெரிவித்துள்ளார். எனினும் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார உத்தியே இதுவென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-http://www.athirvu.com
தமிழ்நாடு தமிழர்களின் அவமானச்க் சின்னமாக மாற இந்த கேடு கெட்ட ஜெயலலிதா முயற்சி செய்கிறார். திட்ட மிட்டு கொலைசெய்தவர்களுக்கு விடுதலையாம். என்ன கொடுமையடா சரவணா…
இவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ..battery ..வடை வாங்கிய கதை தவிர ..யாரையோ காப்பற்ற இவர்கள் பலிகடாக்கள் …ராஜீவ் பெரோஸ் கான் ..அங்கு வந்த நாளில் பல தலிவர்கள் அந்த பக்கம் கூட போகவில்லை ????
அப்படி என்றால் இந்திய காவல் துறையும் இந்திய நீதி மன்றமும் கையால் ஆகாதவை என்று பொருள் படுமோ?? அது எப்படி கொலை பாதகங்களில் தமிழன் ஈடுபட்டால் நம் இனம் இப்படி வாக்காலத்து வாங்குகிறதே. இவர்கள் இதுவரை உயிருடன் இருப்பதே தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே.. இவர்களை போன்ற ஈனமானவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
அன்பர்களே தயவு செய்து விபரம் தெரிந்து பேசுங்கள். ராஜீவ் ஏன் கொலை செய்யப்பட்டான் என்றும் புரிந்து கொள்ளுங்கள்.– நான் எந்த கொலையையும் நியாயப்படுத்த விரும்ப வில்லை– என்னை பொருத்தவரையில் அவன் பிரதமனாக முடி சூட்டப்பட்டு இருக்ககூடாது– அவனின் தாயார் இறந்தது துரதிருஷ்டம் -இல்லாவிடில் சிங்கள இனவெறியன் கள் இவ்வளவு ஆடி இருக்க மாட்டான்கள். வடக்கத்தியன்களை நாம் தலையில் தூக்கிவைத்து ஆடவேண்டாம். நம்மவர்கள் என்றுமே புரிந்து கொள்ள மாட்டார்கள்- நமது சாபக்கேடு– அதிலும் ஒரு நல்ல தலைவன் இல்லாதது.
வடுககூட்டம் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே நிப்பானுங்க ..
அவனுங்க டிசைன் அந்தமாதிரி …
வடுகர்கள் தமிழர்களுக்குள் உடுரூவி உள்ளதால் மொழி இனசிதைவுகளும் சொல்லொன்னா துன்பத்தை தினம் தினம் அனுபவிக்கிறது …https://www.youtube.com/watch?v=n7WkDIrdWH4
ஆரிய வடுக கூட்டுகொலைதான் ராஜுவ் காண்டி செத்துபோனான் ..
ராஜீவ்வை கொன்னுட்டாங்களா? என்னய்யா அக்கப்போரா இருக்கு! ஈழ பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கற்பை இழக்க அவன்தானே காரணம்.புலிகளை அழிக்கரன்னு சொல்லி இந்தியன் ஆர்மியால் நடத்தப்பட்ட அட்டுழியங்கள் அது! அது கொலை அல்ல தண்டனை! ராஜீவ் ஆட்சியில் இந்தியன் ஆர்மி ஈழ தமிழர்களை கொன்றது போர் என்றால் அந்த அரக்கனை கொன்றதும் போர்!
இந்த கேடுகெட்ட கருணாநிதி மற்றும் மானங்கெட்ட காங்கிரஸ் ஆட்சி மடையர்களும் தான் இலங்கை தமிழர்களின் சாவுக்கு ஒட்டு மொத்த காரணம்..இன்று ஆட்சி போய் நாயாய் அலைவதன் காரணம் இதுதான் ….
இந்திய போலிஸ் ..நீதிமன்றங்களின் சிறப்பு பிரபலம் …பல நீதிபதிகள் விசாரணையில் உள்ளார்கள் ….
தேர்தல் வரும் சமயங்களில் வெட்கம் கேட்ட தகர தமிழா நட்டு அரசியல் வியாதிகள் ..நடமாடும் அரசியல் பிணம் எல்லாம் ஈழ மக்கள் பிரச்சினையை மீண்டும் தூக்கி கொண்டன ….இவர்களுக்கு ஈழ மக்கள் பற்றி பேச எந்த யோகிதையும் இல்லை …
முன்னால் போலிஸ் அதிகாரிமோகன்தாஸ் எழுதிய புத்தகத்தை படித்தால் ராஜீவ் பெரோஸ் கான் வழக்கின் விசாரணை நடந்த அழகு தெரியும் ..ஆக உண்மை குற்றவாளிகள் ….வெளியில் …அப்பாவிகள் உள்ளே
இதிய பாராளுமன்ற அனுமதி கூட பெறாமல் ..கூடவே கொழும்பில் இருந்த வெளியுறவு அமைச்சர் நரசிமராவ் கூட அறிவிக்காமல் ..ராஜீவ் பெரோஸ் கான் ..இந்திய படைகளை தமிழர்களை அளிக்க ..தமிழா பெண்களை சிதைக்க ஏவினான் …இது சம்பந்தமான வீடியோ காட்டப்பட்ட போது இவன் சிரித்தானாம் …பாவம் ஈழ தமிழர்களும் படிக்காத ..குடிசையில் பஞ்சத்தில் வாழும் ..சினிமா நடிகை குஸ்பு விற்கு கோயில் கட்டும் மடையர்கள் என்று நினைத்து விட்டான் இந்த பார்சி முஸ்லிம் ..
ஈழ தமிழர்களின் அழிவிற்கு முக்கிய காரணம் பிரபாகரனே.. அந்த தீவிரவாதியும் அழிக்கப் பட்டுவிட்டான். இந்திய ராணுவம் மட்டும் தான் இது போன்ற கொடூரங்களை செய்ததா? புலிகள் என்ற தீவிரவாதிகளும் இதைத்தானே செய்தனர். யார் கொலை செய்தாலும் கொலையே . இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ராஜீவ் கொலையாளிகள் தப்பிக்க தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் செய்யாத வழியா ! நளினிக்கு திருமணம் பிறகு பிள்ளை என்று என்னமா நாடக அரங்கேற்றினர். இது போன்ற கொலையாளிகளை தண்டை உறுதி செய்யப்பட்ட ஒரு மாதத்தில் தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டும். இந்திய ராணுவம் இலங்கை செல்லாமல் இருந்து இருந்தால் எப்போதோ இந்த விடுதலை புலிகள் அழிக்கப் பட்டு இருப்பார்கள் மற்ற நாட்டின் ராணுவ பலத்துடன். கொலையாளிகளுக்கு ஆதரவு தந்து முஸ்லிம் தீவிரவாதிகள் போல் நல்லினமான தமிழரை கேவலம் செய்ய வேண்டாமே..
மன்னன் ஒரு உண்மையை உணரவேண்டும்.இறுதி போரில் பல லட்ச அப்பாவி மக்களை சிங்கள ராணுவம் கொத்து கொத்தாக குண்டு போட்டு படுகொலை செய்தது ஏன்?தமிழர்கள் விடுதலை புலிகளை ஆதரித்த காரணமாகவா ?அப்படியென்றால் ஒரு ஒட்டு மொத்த தமிழர்கள் புலிகளை நடவக்கைகளை ஆதரித்து உள்ளார்களே.
மன்னன் போன்றவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் வரை தமிழர்கள் ஒன்னும் புடுங்க முடியாது.நாங்கள் சிங்களவர்கள் .இன்னும் பல லட்ச தமிழர்களை கொல்ல முடியும் .தமிழர்கள் வாய் மூடிக்கொண்டு சிங்களத்தில் போட்ட பிச்சையை வாங்கிகொண்டு இருங்கள்.இந்தியா எங்களுக்கு என்றும் துணையாக இருக்கும்.
அன்பர்களே தயவு செய்து விபரம் தெரிந்து பேசுங்கள். ராஜீவ் ஏன் கொலை செய்யப்பட்டான் என்றும் புரிந்து கொள்ளுங்கள்.– நான் எந்த கொலையையும் நியாயப்படுத்த விரும்ப வில்லை– என்னை பொருத்தவரையில் அவன் பிரதமனாக முடி சூட்டப்பட்டு இருக்ககூடாது– அவனின் தாயார் இறந்தது துரதிருஷ்டம் -இல்லாவிடில் சிங்கள இனவெறியன் கள் இவ்வளவு ஆடி இருக்க மாட்டான்கள். வடக்கத்தியன்களை நாம் தலையில் தூக்கிவைத்து ஆடவேண்டாம். நம்மவர்கள் என்றுமே புரிந்து கொள்ள மாட்டார்கள்- நமது சாபக்கேடு– அதிலும் ஒரு நல்ல தலைவன் இல்லாதது.
இந்த கேடுகெட்ட கருணாநிதி மற்றும் மானங்கெட்ட காங்கிரஸ் ஆட்சி மடையர்களும் தான் இலங்கை தமிழர்களின் சாவுக்கு ஒட்டு மொத்த காரணம்..இன்று ஆட்சி போய் நாயாய் அலைவதன் காரணம் இதுதான் …
ராஜீவ்வை கொன்னுட்டாங்களா? என்னய்யா அக்கப்போரா இருக்கு! ஈழ பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கற்பை இழக்க அவன்தானே காரணம்.புலிகளை அழிக்கரன்னு சொல்லி இந்தியன் ஆர்மியால் நடத்தப்பட்ட அட்டுழியங்கள் அது! அது கொலை அல்ல தண்டனை! ராஜீவ் ஆட்சியில் இந்தியன் ஆர்மி ஈழ தமிழர்களை கொன்றது போர் என்றால் அந்த அரக்கனை கொன்றதும் போர்!
இவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ..battery ..வடை வாங்கிய கதை தவிர ..யாரையோ காப்பற்ற இவர்கள் பலிகடாக்கள் …ராஜீவ் பெரோஸ் கான் ..அங்கு வந்த நாளில் பல தலிவர்கள் அந்த பக்கம் கூட போகவில்லை ????
சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் யார் என்பது தெரிய வரும் …
இதெல்லாம் எழுதி எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஒரு தீர்வு காண வேண்டுமென்றால் அது இந்திய அரசாங்கத்தால் முடியும். தங்களது தலைவனைக் கொன்றவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் மன்னித்து விட மாட்டார்கள். நீங்கள் எல்லாம் மன்னித்து விடுவீர்கள். உங்கள் மனசு அப்படி! அவர்களும் மனம் மாறுவார்கள்; இந்தப் பிரச்னைக்கும் ஒரு முடிவு வரும். அது வரை நாம் வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருப்போம்!
மன்னன் என்பது மற்றொரு சிங்கள ராணுவ சில்லறைக்கு ஜால்ரா அடிக்கும் ….பிறவி
இந்திய தமிழர்களை இந்திகாரன் மாத்திரம் அல்ல ..கேரளா ..கர்நாடக ..தெலுங்கு மக்கள் மதிப்பது கூட இல்லை ….தமிழா நாட்டில் கூட தெலுங்கன் அடிப்பான் ..இளிச்ச வாய் தமிழர்கள் வாங்கி கட்டுவார்கள் ….திருப்பி அடிக்க துணிவு கிடையாது ..ராஜீவ் பெரோஸ் கான் அனுப்பிய இந்திய ராணுவம் இலங்கை தமிழர்களிடம் வாங்கி கட்டியது கொஞ்சம் அல்ல ….2000 இந்திய ராணுவ வீர்கள் பெட்டியில் போனார்கள் இந்தியாவுக்கு
தவறு சமரசிங்கே . உன் சிங்கள இனம் செய்வது மகா பாவம். எஹ்னெனில் இலங்கை தமிழர்கள் இலங்கையின் ஆதி மக்கள். வந்து குடியேறிய உன் இனம் தவறான பாதையில் செல்கிறது. புத்தரை போற்றும் நீர் இவ்வாறு நடப்பது புத்தருக்கே அவமானம்.உன் நாட்டு திவிரவாதியாகிய விடுதலை புலிகள் எம்மை போன்று தமிழன் என்றாலும் அவன் செய்தது குற்றம் நீர் செய்ததும் மகா குற்றமே. பேடித்தனமாக அப்பாவி மக்களை கொன்று உன் இனம் மகா பேடிதனமான இனம் என்று நிருபித்து விட்டீர், இதற்க்ககாக மறுமையில் சிங்களவருக்கு மிகப் பெரும் தண்டனை காத்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாமல் என்னையும் உம்முடன் ஒப்பிடுகிறீரே ! என்ன ஒரு முட்டாள் தனம். அப்பாவி தமிழர்களை கொன்ற சிங்களவன் அரக்கனுக்கு சமம். அந்த அரக்கன் அழிக்கப் படப்போகிறதும் இறைவனின் விருப்பமே. .
நாகேஸ்வரன் , எல்லா தமிழர்களும் ஆதரிக்கவில்லை. அவர்களை ஆதரிக்க வற்புறுத்த பட்டனர். அதுவே உண்மை. பேடிதனமான யுக்தியை புலிகள் கையாண்டதால் அப்பவி தமிழர்கள் பலியாகினர். அதை போன்று ஈவ்விரக்கமற்ற இலங்கை ராணுவமும் அப்பவிகலை கொன்றது. அப்பாவி தமிழர்களின் உயிர்கள் இந்த இரண்டு அரக்க பிரிவினராலும் கொள்ளப் பட்டன. இதுவே நிதர்சன உண்மை.
ஒரு ஆயுள் என்பது, விடுமுறையை கழித்து 15 ஆண்டுகள் மட்டுமே. இரட்டை ஆயுள் பெற்ற பின், எப்படி தூக்கு தண்டனை தர முடியும் ? மேலும் ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான். புது precedent செய்யட்டும். உடனே விடுதலை.
ஐயா மன்னரே– samarasinghe சொல்வது புரியும் என் நினைக்கிறேன். நாம் எந்த இழிநிலையில் இருக்கிறோம் என்று. ஈழம் நடைமுறைக்கு வந்திருந்தால் samarasinghe போன்றவர்கள் இப்படி பேசுவான் களா?
மன்னன் என்ற பெயரில் உலாவும் வடுகன் நீ.உன்ன போன்ற வடுகரகளின் சூழ்ச்சியினால் எம் தமிழினம் வீழ்ந்து கிடக்கிறது.ராஜிவ் கொலையில் பல மர்ரம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்க படாமலிருக்கிறது.நீர் என்னமோ அருகிலிருந்து பார்த்தவன் போல் பிதற்றிக்கொண்டிருக்கிறீர்.தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை தருவித்த இந்தி கூத்தாடி சஞ.சய்தத் விடுதலை உன் கண்ணை உறுத்தவில்லையா?
திரு செல்வா, யாமும் உம்மை போன்று ஒரு தமிழனே. சும்மா வடுகன் என்று கூறி உமது தரத்தை குறைதுக் கொள்ளாதிர். யாம் கூறினால் பிதற்றுகிறேன். அதையே நீங்கள் கூறினால்?? ஹ..ஹ… என்ன கோமாளித்தனம். சஞ்சய் தத் விடுதலையை யாம் ஆதரிக்க வில்லையே. இவரின் விடுதலையும் இந்தியாவிற்கு ஒரு அவமானமே.நம் இனமாகிய தமிழன் தவறு செய்தாலும் அது தவறே ஒழிய சரியாகாது. .
என் தாய் தமிழரே , சிங்கள வெறியன் சமரசிங்கே விற்கு எமது பதிலை கவனிக்கவும். யார் குற்றம் செய்தாலும் குற்றமே.
மன்னன் அவர்களே– isaac newton -நின் ஒரு நடப்புக்கு எதிர் நடப்பு நடக்கும்- இதுதான் உலக வழக்கு. நாம் நியாயம் பேசலாம் -இப்படி பேசி பேசியே நாம் கேட்டோம் ஒற்றுமை இல்லாமல். நான் தவறுக்கு உடன் போகவில்லை — தமிழருக்கு இழைத்த அநியாயத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் போது என் ரத்தம் கொதிக்கிறது– தமிழர்கள் தமிழருக்குத்தான் எதிரிகளாக இருக்கின்றனர். வேறு என்ன சொல்ல?
வடுக கம்முனாட்டி மன்னா இலங்கையில் தமிழர்களை இனஅழிப்பு செய்தது உண்மை சிங்களன் இல்லை ..
சிங்களவன் போர்வையில் இருந்த வடுக சூந்திர மகன்கள்தான் ..
சிங்கலமன்னனுக்கு வடுகச்சியை கூட்டிகொடுத்து இலங்கையில் குந்தவச்சி மன்னனையே பலவருசம் கட்டில்லில் முடங்கி சாகும் விசம்கொடுத்து முழு இலங்கையையும் ஆக்கிரமித்து விட்டகயவாளிகள் ..தமிழக அதிகாரம் /இந்திய மத்திய அரசின் பலம்பொருந்திய அதிகாரங்கள் /இலங்கை இராணும் /மற்றும் உச்ச அரசியல் அதிகாரம் /பலம்மிக்க புத்தமடாலயங்கள் /இந்திய /இலங்கை உடகங்கள் அனைத்தும் தங்கள் வசபடுத்தி வைத்துகொண்டு ௨௦௦௯ முள்ளிய வாய்க்காலில் ௧௪௫௦௦௦ தமிழர்களை படுகொலை செய்து விட்ட சூத்திர வடுககூட்டம் என்பதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் ..
தன் எதிரியை தெளிவாக அறியாத இனம் விடுதலை அடைந்ததாக சரித்திரம் இல்லை மக்களே …
இலங்கையில் சிங்களர்களோ தமிழர்களோ அதிகாரதிலில்லை.அம்புட்டும் வடுக ஆதிக்கத்தில் /இந்தியாவை பொறுத்தவரை ஹிந்திகாரனைவிடவும் வடுகர்கள் பலம்போருந்தியவர்கள் … இந்தியா புறாவும் பழமொழி பேசும் இனமாகவும் வாழ்கிறார்கள் ..அதிகமான அதிகாரம் மற்றும் பலமாநிலங்களின் ஆட்சியும் வடுகர்கள் கையில் …
தமிழக தமிழர் தங்களைமீறி எழ முற்படும் பட்சத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழர்களுக்கு எதிராக திருப்பும் ஆற்றல் உள்ளவர்கள் … கன்னடர்கள் மலையாளிகளை தமிழர்களுக்கு எதிராக கட்டமைப்பதில் வடுகர்கள் முன்னின்று செயல்படுகிறார்கள் ..பல ஆதாரங்களை அண்மையில் தோழர் சீதையின் மைந்தர் வெளியிட்ப்டார் …
உண்மைதான் என் தாய் தமிழரே. நம் இன அப்பாவிகள் அநியாயமாக கொல்லபடுவதை கண்டால் நமக்கு கோபம் தானே வரும். அதே சமயம் நம் இனம் தவறு செய்தாலும் நாம் தானே அவமானப் படுகிறோம். இலங்கை தமிழர்களுக்கும் நம் இந்திய தமிழர்களுக்கும் வேறுபாடு உள்ளது. எப்படி மலேசியா மலாய்காரர்களும் இந்தோனேசியா மலாய்காரர்களும் வேருபடுகிரார்களோ. அதுபோலவே நம்மவர்களும். இலங்கை பிரச்னை பலஸ்தீனப் பிரச்னை போன்றது . இதில் என்ன கவலையான விஷயம் என்றால், தமிழக மட்டமான அரசியல்வாதிகள் இந்த பிரச்சனையை வைத்து தங்கள் அரசியல் வாழ்க்கையை நடத்துகின்றனர். இது புரியாமல் நமது தமிழக அப்பாவி மக்களும் தீக்குளித்து மாள்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது நாம் எப்படி ஒரு குற்றம் உள்ள நம்மினத்தவனை ஆதரிக்க முடியும் நண்பரே.
மன்னன் அவர்களே– குற்றம் என்று எதை கூறுகின்றீர்? நான் வாக்குவாதத்தில் ஈடு பட விரும்பவில்லை. என்னுடைய ஒரு அனுபவத்தை கூறுகின்றேன். நான் ஹொங்கொங்கில் மேலதிகாரியாக பணியாற்றிபோது ஒரு தமிழ் நாட்டு தமிழர் எனக்கு கீழ் வேலை பார்க்க வந்தார் -அவருக்கு நான் எவ்வளவோ செய்தேன் தமிழர் என்ற ஒரே காரணத்திற்க்காக- ஆனால் அந்த மடத்தமிழன் நான் தமிழில் அவனுடன் பேசுவதை ஆட்சேபித்தான்- காரணம் வெள்ளையர்கள் பக்கத்தில் இருந்தார்களாம்– என்னுடைய நிலை எப்படி இருக்கும்? சூடு சொரணை இல்லா பிண்டம்– அவனிடம் ஒன்று மட்டும் சொன்னேன்– தமிழ் என் தாய்க்கு சரி சமம் உனக்கு இவ்வளவு செய்ததும் நீ தமிழன் என்பதால்தான் அதனால் மடத்தனமாக தாழ்வு மனப்பான்மையுடன் பேசாதே என்று சொல்லிவிட்டேன்– அவனை என்னால் மட்டம் தட்டி இருக்க முடியும் நான் செய்ய வில்லை நான் என்றுமே செய்ய மாட்டேன் இன் னொரு தமிழனுக்கு. சுய மரியாதை இல்லா ஈன ஜென்மம். சீனர்களை பாருங்கள் அவர்களின் மொழியில் பேசுவதை.
என் தாய் தமிழரே, உமது ஹாங்காங் அனுபவத்தை கூறினீர். உம்மைப் போலவே யாமும் இந்த அனுபவத்தை புருனையில் கண்டேன். இதற்க்கு நாம் என்சிவது தோழரே. இதற்காக நாம் என்ன கோபம் கொள்ள வேண்டுமா ! தேவை இல்லை தோழரே. நாம் தமிழில் பேசுவோம் பொறுமை காத்து. இன்று இல்லை என்றாலும் மற்றொரு நாளில் அவர்களே இதை உணவர். மொழி பற்றை நாம் அன்புடன் அணுக வேண்டுமே தவிர கோபம் கொண்டு அல்ல. எம்மை பொறுத்தவரை வேண்டியவரோ வேண்டதவரோ குற்றம் யார் செய்தாலும் குற்றமே. நம் இனம் நம் உறவு என்று அவர்கள் செய்யும் குற்றத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
எழுச்சி பரையே , உமது எழுத்து அருவருக்கத் தக்கது . உம்மை போன்று எம்மால் இன வெறியனாகவோ மொழி வெறியனாகவோ இருக்க முடியாது. உமது எழுத்தின் மூலமே உமது தரத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உம்மை போன்றோரால் நம் தமிழ் இனம் கூனி குறுக வேண்டும் என்பது விதி போலும்.
ஆம் நாம் இனவெறியனே மொழி வெறியர்கள்தான் ..
அண்டிப்பிழைக்க வந்தவர்களிடமிருந்து எம் மொழி இனம் அழிவிலிருந்து எம்மை காக்க யாம் மொழி இனவெறியன் என்பதில் பெருமைகொள்கிறோம்..
அம் நாம் இன மொழி வெறியர்கள்தான் .தன உடல் அழகையும் நடிப்பு திறனையும் வெளிபடுத்தி பணம் சேர்க்க வந்த நடிகையை எம்மக்களை ஆழ அதிகாரத்தை கொடுத்தவர்கள் ஆகவே நாம் மொழிவெறியர்கள் !
திருட்டு ரயிலேறி வந்த தெலுங்கர் தட்சணாமூர்த்தி சின்ன மேளத்தை அவர் திறமைக்கு மதிப்பளித்து அதிகாரம் எல்லாம் கொடுத்து அழகுபாத்தவர்கள் எம் இனத்தவர்கள் ஆதலால் நாம் இனவெறியர்களே !
கன்னடர் ரசிநிகாந்த்தை சாதாரன பேருந்து நடத்துனரை கொடிஸ்வரராக்கி எம்மொழியால் உயர்த்தி விட்டு .எம்மொழி இனத்துக்கு பொருந்தாத மற்றவர்களின் மொழி கலாசாரத்தை புகுத்தி எம்மொழி கலாசார அழிவுக்கு இடம்கொடுத்த நாங்கள் ஆம் இனவெறியர்கள் ! நேரம் பொன்னானது ..விதண்டாவாதம் பேசுவதில் வடுகர்களுக்கு வடுகர்களே நிகர் !!
யாரும் யார் கலாச்சாரத்தை அழிக்க முடியாது. அப்படி அழியுமாயின் அது அந்த இனத்தின் பலவீனமே .என் தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்திற்கு வெறியர்கள் தேவையில்லை பத்றுள்ளவர்களே போதும். மற்ற இனத்தவரை தூற்றும் குணம் கொண்டவர் ஒருகாலமும் நல குலத்தோர் அல்லவே..
ராஜீவ் கொலை போபர்ஸ் -மாபியா தொடர்பு – அது புலிகளுக்கு பெரும் இழுக்கை தந்தது. கொத்து கொத்தான ஈழப் படுகொலைக்கு கருணாசும் கருணாநிதியும் காரணம் . கனி மொழிக்கு பதவி பெற படு கொலைக்கு பேரம் பேசியவர் கருணாநிதி . ஆனால என்றும் வீரன் பிரபாகரன் தமிழின துரோகி கருணாநிதி அதுதான் வரலாறு
வீரன் பிரபாகரன்; தமிழின துரோகி கருணாநிதி.