சென்னை : ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் உள்ள 2 பெண்களிடம் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று கருத்தைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள லதா – கீதா என்ற 2 பெண்களின் தாயார் சத்யஜோதியின் ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்தரவில், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஈஷா யோகா மையத்துக்குச் சென்று சகோதரிகளின் கருத்தைக் கேட்டு நாளை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார்.
மேலும், நீதிபதியுடன் 2 பெண்களின் பெற்றோரும் வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். விசாரணயின்போது நீதிபதிக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கும்படியும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகக் கூறினால், எங்களால் ஆணை பிறப்பிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார்.
-http://www.dinamani.com



























ஈஷா யோகா மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவ் மீது தொடர்ச்சியான புகார்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே இவர் மீது பல புகார்கள் உண்டு. இவரது மனைவி திடீரென காணாமல் போய் விட்டார். தனது மனைவியைக் கொலை செய்து எங்கோ புதைத்து விட்டார் என்றார்கள் இவரது நண்பர்கள். ஜக்கியோ ‘என் மனைவி சிவனோடு சிவனாய் ஜோதியில் கலந்து விட்டார்’ என்று சொன்னார். அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் காட்டினார். அவரது மனைவியை இவர் நெருப்பில் பிடித்துத் தள்ளுவதைப் போன்று இருந்தன அந்தக் காட்சிகள். ஆனாலும் இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஜோதியில் கலந்து விட்டார் என்று இவர் சொன்னதை அத்தனை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டது சட்டமும் நீதியும். ஒரு பெண்ணை இந்த பூமியில் இருந்து காணாமலடிப்பதை அத்தனை சாதாரணமாக செய்து முடித்தார் இந்த ஜக்கி.
அதன்பிறகு ஈசன், ஈஸா சக்தி, சொர்ணலிங்கம் என்று எதையோ சொல்லிக்கொண்டு ரொம்ப பிசியாகி விட்டார். தான் இயக்கத்தில் இணைந்தவர்களை இமயமலைக்கு அழித்து செல்கிறேன், இறைதரிசனம் பெற்று தருகிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை அழைத்துச் செல்லும் திவ்ய பயணங்க நடத்தி பெரும் பணம் ஈட்டினார். தமிழகத்தில் நிறைய சொத்துக்கள் வாங்கி போட்டார். காடுகளின் ஓரத்தில் பெரும் நிலங்களை அழித்து யோகா மையங்கள் அமைத்து, யானைகளின் வழித்தடங்களை அழித்தவர்களில் இவர் தான் முதமையானவர். தமிழ் நாட்டு யானைகள் அழிவதற்கு மிக முக்கியமான காரணகர்த்தாவே இவர் தான். கேட்டால் காடு, மலை , மேடு, வெட்டவெளி, பறவைகள், விலங்குகள், ஈஸா தரிசனம் என்று சொல்லி ஏமாற்றுவார்.
இந்த பூமியைக் காக்க ஒரு கோடி மரங்களை நடுகிறேன் என்பார். இவர் நடுகிற மரங்கள் எல்லாமே எங்கோ ஓரிடத்தில் இருந்தவை தாமே.. அவற்றை அங்கிருந்து பிடுங்கி வந்து இன்னொரு இடத்தில நடுவதால் என்ன பயன் இருக்க முடியும். இந்த மரம் நடுகிறேன் என்று சொல்லி, பல கொடிகளை சம்பாதித்தார்.
இப்போது, கிட்னி திருட்டு, யோகா மையத்துக்கு வருகிறவர்களின் சொத்துக்களை எழுதி வாங்கி கொள்வது, பெண்களை உரிமைப்படுத்திக் கொள்வது, துறவறம் மேற்கொள்ள செய்வது, ரொம்பவும் துள்ளுகிறவர்களை ஜோதியில் தள்ளி கொல்வது என்று என்று ஆகி விட்டார்.
இவர் மனைவி ஜோதியில் ஐக்கியமாகும் பேறு பெற்றாளே, இவரும் ஏன் அந்த ஜோதியில் ஐக்கியமாகக் கூடாது? இவரது மகள் ஏன் துறவறம் மேற்கொள்ளாமல், இல்லறம் மேற்கொண்டாள் ? என்று கேட்டால் பதில் இல்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக… இந்த நபர் ஒரு தெலுங்கர். எனும் போது திராவிட சித்து விளையாட்டை நாம் இங்கே நினைக்க வேண்டி இருக்கிறது.
தெலுங்க க.வே. ராமசாமி நாயக்கன் ‘ஈஸ்வரன் இல்லை’ என்கிறான். இந்த தெலுங்க ஈஷா ‘ஈஸ்வரன் இருக்கிறான்’ என்கிறான். இல்லை என்றும் இருக்கு என்றும் சொல்லும் இந்த இரண்டு தெலுங்க ,,,,. மகன்கள் இடையில் தானா தமிழனின் மெய்யியல் சிக்கித் தவிக்க வேண்டும் ? நம் மெய்யியலை இந்த இரண்டு . ,,,மகன்களா தீர்மானிக்கவேண்டும்… ?
இந்த தெ தோட்டி, துரட்டிகளை துரத்தி அடித்து விட்டு, நம்மவர்கள் நம் மெய்யியலை தூக்கி பிடிக்கவேண்டும். அது தான் நமக்கு விடிவு !
(நன்றி லக்ஸ்மி )