தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம் என சீமான் கொந்தளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில கன்னட வெறியர்கள் அங்குள்ள தமிழரை அடித்து, உதைத்து, மண்டிய வைத்து, கன்னடம் வாழ்க என்று சொல்ல வைத்துள்ளார். இது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழர்கள் ஒன்னேகால் கோடி மக்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று கிடையாது. சாதிப்பற்று, மதப்பற்றுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு.
எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும்.
நான்கு மாநில முதல்வரையும் அழைத்து பேசவேண்டும் என்று சித்தாராமைய்யா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். நியாயமாக பார்த்தால் அம்மையார் ஜெயலலிதானே கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஏன் எழுதவில்லை.
அங்கே அடிக்க அடிக்க இங்குள்ள உணர்வுள்ளவர்கள் பொறுத்துக்கொண்டே இருப்பார்களா? பதிலுக்கு அடித்தால் இவர்கள் வன்முறையாளர்கள்; இனவெறியர்கள் என்றால் இதை எப்படி ஏற்பது? தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? கையை கட்டிக்கிட்டு நிற்போம் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே காவிரி விவகாரத்தில் சும்மா இருக்கிறார்கள். மக்களை மகிழ்விக்கிற கலைஞர்களை ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். இருந்தாலும் கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போராடியதுபோல இங்கேயும் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
அங்கே உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும். அது நடக்கலாம்’’ என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
மற்றொரு வாய் சவடால் …எங்கே கன்னட எல்லையில் ஆவது போய் ஆர்ப்பாட்டம் செய்யட்டும் பார்க்கலாம் …
சீதையின் மைந்தன்
தாயகத் தமிழருக்குத் தற்போது தேவை..
பொறுமை… பொறுமை… பொறுமை மட்டுமே..!
பீகாரின் தலைவர்கள் லாலுவும், நிதீசும் கீரியும், பாம்புமாய் இருந்தபோது, ஒரு பீகாரி இளைஞன் பம்பாயில் தாக்குண்டான் என்ற உடன் பகை மறந்து இருவருமே ஒருசேரத் துடித்தெழுந்தார்கள். தோளோடு தோள் சேர்ந்து தொலைக்காட்சி முன் தோன்றி “எம் இனத்தானை எவனும் தாக்குவதை இனியும் அனுமதியோம்” என்று எச்சரித்தார்கள். லாலுபிரசாத் யாதவ், நிதீஸ்குமார் இருவருமே தத்தமது தாய்தந்தைக்குப் பிறந்த தன்மானத் தலைவர்கள்!. இனமான காவலர்கள்.
ஆனால், எங்கோ இருந்த, யார்யாருக்கோ பிறந்த, இங்கே தமிழகத்தில் வந்தேறிக் குந்திக்கொண்ட, திரையுலகில் கதை விற்றுப் பிழைத்தவனும், திரைமறைவில் சதைவிற்றுப் பிழைத்தவளும், தாசிமகனும், வேசி மகளும் மாறி மாறித் தமிழ்தேசத்தை ஆள்வதனால் நாதியற்றுக் கலங்குகிறது நாடாண்ட நம் தொன்மையினம்! நட்டாற்றில் தவிக்கிறது நாம் பிறந்த தமிழரினம்.
முதன்மை எதிரி தெலுங்கன் எனத் தெரிந்து கொண்ட தாயகத் தமிழர்தம் கோபமெல்லாம், தனக்கெதிராய் கூர்மைப்படுவதை கள்ளத் தெலுங்கன் கண்டுகொண்டான். கன்னடத் தெலுங்கன் துணையோடு, காவிரியைச் சாக்கிட்டு, கன்னடனை தூண்டிவிட்டு தமிழனைத் தாக்கவிட்டு தமிழன் கோபத்தை கன்னடன் மீது திருப்பிவிட்டு தான் தப்பிக்க தந்திரம் செய்கின்றான் வந்தேறிக் குள்ளநரி தெலுங்கு வடுகன். அவன் தந்திரம் புரியாமல் தமிழகத்தில், தமிழர்கள், ஒன்றிரண்டு கன்னடர் வாகனத்தை உடைப்பதனால், ஒரு சில கன்னடர் கடைகளை அடைப்பதனால் உண்டாகும் விளைவை அறிவாரா இளந்தமிழர்? கால் நூற்றாண்டுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த காவிரி கலவரத்தை கன்னட தேசத்தில் கர்நாடகத் தெலுங்கர்கள் கன்னடர்கள் மூலம் மீண்டும் அரங்கேற்ற வாய்ப்பு ஒன்றை வலியத் தருகின்றார் பழைய வரலாறு அறியாத எம் இளந்தமிழர். ஒற்றைத் தமிழனை வடுக மிருகங்கள் சுற்றிநின்று சூழ்ந்து தாக்குவதை தடுக்கவக்கற்ற தாயகத் தமிழர்நாம் கர்நாடகாவில் ஓராயிறம் தமிழர்கள் தாக்குண்டால் தடுத்திட இயலுமா? அத்தகைய இன்வெறி தாக்குதலுக்கு கன்னட தெலுங்கர்கள் தயாராகி வருவதாக கர்நாடகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கர்கள் வைத்த பொறியில் சிக்காமல் இருக்க தாயகத் தமிழருக்குத் தற்போது தேவை பொறுமை.. பொறுமை.. பொறுமை மட்டுமே!
சீதையின் மைந்தன்
தாயகத் தமிழர் பேரியக்கம்
இந்த கலவரங்களுக்கு பின்னணியில் தெளுங்கனுங்க நம்புவீர்களா ?
தமிழகத்தில் தெலுங்கர்கள் கட்சிகளும் சிறு சிறு அமைப்புக்களையும் உருவாக்கி தலைவர்களாக மாட்டிறைச்சி கறி விருந்து ,தாலியறுப்பு ,இப்படி நாலோருபோளுதும் போராட்டங்களை செய்து பிரச்சனைகளை திசைதிருப்பி வாழ்கிறார்களோ அதேபோல் கர்நாடகாவில் கன்னடர்களாக நிலம் சொத்துக்கள் வணிகம் அனைத்தையும் ஆக்கிரமித்து கட்சிகள் அமைப்புக்கள் தலைவர்களாகவும் தமிழர்களுக்கு எதிராக இனவெறியை கக்குவது கலவரங்களை மூட்டுவது தெளுங்கனுங்க …
இலங்கையில் இனவெறியர்கள் புத்தபிக்குகள் ..அதிலும் பின்னணியில் நாயக்க தெளுங்கனுங்கதான் …ஈழபடுகொலையை சரியான நேரம்பார்த்து அனைத்து தெலுங்கனும் ஒன்றாக சேர்ந்து நடத்தினார்கள் .. மலையாளி போர்வையில் வாழும் சில தெலுங்குகனுங்க இந்திய அரசு உயர்பதவிகளில் தமிழர்களை பிரதி நிதித்து தெலுங்கன் கருணாநிதி அன்றைய எதிர்கட்சியும் தெலுங்கர் வசம் கன்னடர் வேஷம்போடும் கன்னட தெளுங்கச்சி ஜெயலலிதா (கன்னட தெலுங்கன் ராமசாமி நாய்க்கேன் போன்று பெரும்பாலானோர் ராமசாமியை கன்னடர் என்றே கூறுவர் ) இலங்கையில் ஆக்கிரமித்துள்ள தெலுங்கன் ராசபச்சே சில்லவார் நாய்டு அரக்கன் எல்லோரும் இணைந்து ஈழத்தை சுடுகாடாக்கி உண்மையான சிங்கள இனத்தை இனவெரியர்கலாகவும் காட்டுமிராண்டிகளாகவும் உலகத்துக்கு அடையாளபடுத்தி விட்டனர் …அறிவுகெட்ட கன்னடனும் வடுககூட்டத்தின் நயவஞ்சக வலையில் வீழ்ந்து அவபெயரை தேடிகொள்கிறான் !..https://www.youtube.com/watch?v=CJb9PIp1vOk
நாயியை அடித்தால் வடுக கலைஞன் கண்டித்து கோதிக்க்கிறான்.தமிழ் நாட்டிலே தமிழன் கனடானுககு திரையரங்கில் கொடி தூக்குறான் .
அடுத்தவன் கையையே எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தால் தமிழனின் நிலை இப்படித்தான் ஆகும். அங்கு மட்டும் இல்லை எங்கேயும்தான். தமிழ் நாட்டில் நீர் தேக்க குளங்கள் எறிகளையெல்லாம் தூர்த்து வானம் பொழியும் நீரை தேக்கியினால் கூட தமிழகத்திற்கு தேவைக்கு ஏற்ற நீர் கிடைக்கும். ஒரு சிலரின் சுயநலத்திற்க்காக அவைகளை பறிகொடுத்து இப்பொழுது அவதியுறுகிறார்கள். எங்கேயோ உள்ள அவர்களை கெஞ்சிக்கொண்டு இருப்பதைவிட நம்மிடையே உள்ள சுயநலவாதிகளிடமிருந்து தூர்க்கப்பட்ட குளங்களையும் ஏரிகளையும் மீட்டெடுத்து அவைகளை தூர்வாங்கி ஆழப்படுத்தினால் மழை நீரே தமிழகத்திற்கு போதுமானதகாக இருக்கும். அதன் பிறகு அந்த அயல் மாநிலங்கள் தங்கள் தேவைக்கு மேலுள்ள நீரை நாம் கேட்காமலே திறந்து விடுவார்கள். அவர்களிடம் பிட்சை கேப்பதைவிட.நமது உரிமையை சுயநலவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து மற்றவர் போற்றும் வகையில் வாழ்வோம். அந்த காவிரி நீர் நமக்கு இல்லாத காலங்களிலேயே தமிழ்நாட்டின் செழிப்பினை கண்டுதானே எண்ணிலடங்கா மற்ற மாநிலத்தவர்கள் இங்கே குடி பெயர்ந்து வாழ்கிறார்கள். நம்மிடமிருந்ததை நாம் முறையாக பயன்படுத்தாமல் அடுத்தவனை குறைகொண்டு இருப்பதில் பயன் என்ன. ஆக்ககரமான செயலில் இறங்கி நமக்கு பின்வரும் சந்ததிக்காகவாகிலும் நன்மை செய்வோம். இறைவன் நமக்கு அளித்ததை எதற்க்காக அளித்தரோ அதற்க்கு பயன்படுத்தி நன்மை பெற இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
கண்டவன் என்று போட்டு எழுந்ததே
இனம் பார்ப்பதின் விளைவு இது. யாவரும் இந்தியர்கள் என்று நினைத்தால் இந்த நிலை இருக்குமா? சில கன்னட இனவாதிகளால் ஏற்பட்ட இந்த நிலை மிகவும் கேவலமானது.மனிதராக இருக்க அருகதை யற்ற மனித மிருகங்கள்.
இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலம் சித்தூரில் தமிழக பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை வழிமறித்து அதனை தாக்கினர். லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை அடித்து நிர்வாணமாக்கினர்.
காவிரி கர்நாடகத்துக்கு தான் சொந்தம் என அவரை கூற வைத்தும் தாக்கியுள்ளனர். கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் அவரை நிர்வாணமாக்கி அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வன்முறை செயலில் ஈடுபட்டது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் என்று தெரிகிறது.
இந்த சம்பவம் தமிழர்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தோ போ, நீங்கள் சொன்னவையெல்லாம் காமராஜர் ஆட்சி காலத்தில் நடந்தது. அதன் பிறகு வந்த திராவிடக் காட்சிகள் திட்டம் போட்டு எல்லாவற்றையும் கிடப்பில் போட்டன. காரணம் அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க ஒன்றுமே செய்யாமல் இருப்பது தான் ஒரே வழி! அதைத்தான் அவர்கள் செய்தனர்! செய்கின்றனர்! இப்போதும் கூட இந்தக் கலவரங்களினால் தமிழக அரசியல்வாதிகள் தான் பயன் அடைகின்றனர்! கர்நாடக அரசியல்வாதிகளும் தமிழக அரசியல்வாதிகளும் சேர்ந்து செய்யும் கூட்டு சதி இது! இதில் தமிழன் தான் பாதிக்கப்படுகிறான்! தமிழக திராவிடக்கட்சிகள் சந்தோஷப்படுகின்றனர்!
மலேசியாவில் மாகாணத்திற்கு ஒரு கொடி மாகாணத்திற்கு ஒரு ஆளுநர் என்றெல்லாம் இருந்தும் ஒரு மாகாணத்திற்கு தண்ணீர் போதவில்லையென்றால் பக்கத்து மாகாணத்திலிருந்து உடனடியாக நீர் விநியோகிக்க ஆவணசெய்யப்படும். மாகாணத்திற்கு ஒரு மாகாண பாடல் கூட உண்டு. பொதுவான மொழி மலாய் என்றாலும் மாகாணத்திற்கு மாகாணம் தெளிவான வேறுபாடுகளும் உண்டு. ஒரு மலாய்க்காரரின் வாய்மொழி உச்சரிப்பை கொண்டு அவர் எந்த மாகாணத்தை சேர்ந்தவர் என்று தெரிந்துகொள்வர். இவ்வளவு வேறுபாடுகள் உள்ள இந்த நாட்டில் தண்ணீரை இவ்வாறு பகிரும்போது, ஒரே நாடு, ஒரு ஜனாதிபதி, ஒரே தேசிய கோடி, ஒரே தேசிய கீதம், உலகிற்கு இந்தியாவை ஒன்றாக காட்டுபவர்கள் ஏன் இவ்வாறு அடித்துக்கொள்கின்றனர். சிந்தித்து செயல்பட இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிபடத்துவாராக.