தமிழன் பிச்சைக்கார இனம் அல்ல….போராடுங்கள்! இயக்குனர் கௌதமன்

gowthamanஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி அவனியாபுரத்தில் நடந்த அறவழிப் போராட்டத்தின் போது பொலிசார் தடியடி நடத்தினர்.

அப்போது இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

தன்னை கொலை செய்த சதி நடந்ததாகவும், தமிழனே தமிழனை அடிக்கலாமா எனவும் கௌதமன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் தமிழன் பிச்சைக்கார இனம் அல்ல…உலகத்துக்கே சோறு போட்டவன், மத்திய அரசும் கொல்கிறது, பொலிசான நீங்களும் கொல்கிறீர்கள் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

-http://news.lankasri.com