அரசிடம் நாம் ஏன் இதை கேட்கக்கூடாது! அரவிந்த்சாமி ஐடியா

arvind-swamybigஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் மாபெரும் அந்நிய சதி இருப்பதாக பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் நாட்டு மாடுகளையும், பசு இனங்களை தடைசெய்யவும் அந்நிய அமைப்பு முயற்சிப்பதால் தான் இந்த ஜல்லிக்கட்டு தடை என்று செய்திகள் பரவுகிறது.

தற்போது நடிகர் அரவிந்த்சாமி தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவினில் உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டும் விற்க நாம் ஏன் வலியுறுத்த கூடாது என அவர் ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.

-http://www.cineulagam.com