தமிழ்நாட்டை இனி மக்கள்தான் காப்பாற்ற வேண்டும்! – ஸ்ரீப்ரியா

sripriyaதமிழ் நாட்டை இனி மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களுடன் பேசி காப்பற்ற வேண்டும் என்று நடிகை ஸ்ரீபிரியா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சசிகலா ஆதரவாளர்களின் ஆட்சி அமைந்துள்ளது. அவரது தீவிர விசுவாசி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பலரும் பழனிச்சாமியின் பதவியேற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீபிரியாவும் தனது ட்விட்டர் பக்க பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

tamil.filmibeat.com