மத்திய அரசை தாறுமாறாக கிழித்தெறிந்த மன்சூர் அலிகான்…!

Actor Mansoor Ali Khan Press Meet Photosநடிகர் மன்சூர் அலிகான் எப்பொழுதும், மக்களுக்கு குரல் கொடுத்து வருபவர்.

இவர், ரூபாய் நோட்டு விவகாரம், ஜல்லிக்கட்டு விவகாரம் என அனைத்திலும், அரசை எதிர்த்து பேசி தமிழர்களின் மனதைக் கவர்ந்தவர்.

தற்போது, நெடுவாசல் மக்களுக்காக தனது ஆதரவு குரலை கொடுத்துள்ளார்.

சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், உண்மை வாழ்க்கையில் தமிழ்நாட்டின் மீதும், தன்னை சார்ந்த மக்கள் மீதும் மிகுந்த அக்கரையுடையவராகவே திகழ்கிறார்..!!

ஒரு தமிழனாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான், தற்போது ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்…!!

இந்த போராட்டத்தில், மத்திய அரசை தனது சரவெடி பேச்சால் தாறுமாறாக தாக்கியுள்ளார்.

– manithan.com