நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு! நீதிபதி அதிரடி அறிவிப்பு

kkamalநடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், மகாபாரதத்தை அவதூறாகப் பேசியதாகவும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை எடுத்துக் கொள்தாக நீதிபதி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-http://news.lankasri.com