மீண்டும் பிடிவாதம் பிடிக்கும் கன்னடர்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா?

sathyaraj (1)சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் பாகுபலி-2 கன்னடத்தில் வரும் என்று ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து சத்யராஜ் வெளியிட்ட வீடியோவிற்கு கன்னட அமைப்பினர் கூறுகையில் ‘சத்யராஜ் தமிழில் பேசியுள்ளார்.

மேலும், அதன் அர்த்தம் புரிந்து அதன் பிறகே போராட்டம் கைவிடுவது குறித்து பேசப்படும்’ என்று கூறியுள்ளார்களாம்.

-cineulagam.com