ப்ரூஸ்லீ இறப்பின் மர்மம்.! 33 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான மருத்துவ அறிக்கை.!மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா.!

bruce leeமாபெரும் கராத்தே லெஜண்ட் ப்ரூஸ்லீயின் இறப்பு குறித்து மர்ம ரகசியம் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கையில் கசிந்துள்ளது. அவரை ப்ளான் பண்ணி கொலை செய்துள்ளனர் என்பதே அதிர்ச்சியான செய்தியாகும். மே10,1973 ஆண்டு ப்ரூஸ்லீ உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் அவரது இல்லத்தில் இருந்து மருத்துமனைக்கு கொண்டு வந்தனர்.

வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கபட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்து அவருக்கு பெருமூளை பாதிப்பு என கண்டறிந்தனர். மானிடோல் மூலம் மருத்துவர்கள் அவரது மூளை வீக்கத்தை குறைத்தனர். மீண்டும் ப்ரூஸ்லீக்கு தலைவலி மற்றும் பெருமூளையில் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் ப்ரூஸ்லீ மரணத்தை தழுவினார்.மனைவியின் துரோகத்தால் லீ படுகொலை செய்யபட்டுள்ளார்.

தற்போது மருத்துவர்கள் கூறிய டைரி குறிப்புகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டைரி குறிப்புகள்: ப்ரூஸ்லீக்கு திட்டமிட்டு ஆஸ்பிரின் அதிக அளவில் கூல்ட்ரிங்க்ஸ் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே அவரது மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ப்ரூஸ்லீ இறக்கும் தருவாயில் ஏதோ சொல்வதற்கு முற்பட்டார்.ஆனால் அவரது மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை.

அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம் ஆனால் அவர் மறுத்து விட்டார். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு வரும்போதே அவர் அதிக அளவில் பாதிக்கபட்டிருந்தார். மருத்துவமனைக்கு வருவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஸ்பிரின் கரைசல் கொடுக்கபட்டுள்ளது. ப்ரூஸ்லீ மனைவி சொன்ன காரணங்களையே மருத்துவமனை நிர்வாகமும் சொல்லமுற்பட்டது. இன்னும் சொல்ல போனால் ப்ரூஸ்லீ இறப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக செய்தி பரவியது. மருத்து நிர்வாகமும் ப்ரூஸ்லீ மரணம் அடைவதையே எதிர்பார்த்து இருந்தது. அதேபோல அவரும் மரணம் அடைந்தார்.ப்ரூஸ்லீ இறந்த 20 நாட்களில் அவரது மனைவி அமெரிக்கா சென்றுவிட்டார்.

-athirvu.com