புதிய அமைச்சரவையை நாட்டின் நலனை காக்குமா? (பகுதி 1)

இராகவன் இருப்பையா - பெருத்த எதிர்பார்ப்புக்கிடையே பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை நாட்டின் தற்போதைய சூழ்நிலையை அனுசரிக்கும் வகையில் அமைய வேண்டும். மலேசிய வரலாற்றில் முதல் முறையாக பல்வேறுக் கூட்டணிகளைக் கொண்டு ஒரு ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு அமைச்சரவையை…

அன்வாரின் புதிய அமைச்சரவையையில் சிவகுமார் அமைச்சராகிறார்   

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அமைச்சரவையை இன்று வெளியிட்டார்., இதில் பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி துணைப் பிரதம மந்திரி I மற்றும் GPS இன் ஃபதில்லா யூசோப் துணைப் பிரதம மந்திரி II ஆகும். இன்று இரவு  தொலைக்காட்சி உரையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார்…

சின்ன அரசியல் கட்சிகளின் சின்ன சின்ன ஆசை

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் சார்பில் போட்டியிட்ட 3 'கொசு'க் கட்சிகள் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டுள்ளது சற்று வேதனையாக உள்ளது. ஐ.பி.எஃப்., மக்கள் சக்தி மற்றும் கிம்மா, ஆகிய அம்மூன்றுக் கட்சிகளும் முறையே ஜெலுத்தோங், நிபோங் தெபால், பூச்சோங் ஆகியத் தொகுதிகளில் போட்டியிட்டன.…

ஹாடி அவாங், முகைதீன் யாசின் கூட்டணியின் தாக்கத்தை நாடு தாங்காது

  கி.சீலதாஸ் - நாடாளுமன்றத்தைக் கலைத்து பதினைந்தாம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாமன்னருக்கு ஆலோசனை நல்க வேண்டுமெனத் தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோ வற்புறுத்தியது. அன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூட அம்னோவுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் பொதுத் தேர்தல் நடத்துவதற்குத் தயார் என்று சொன்னார்.…

அம்னோவை சீர்திருத்துவது பக்காத்தானின் பொறுப்பு

இராகவன் கருப்பையா - 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை' என்பதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையைவிட சிறந்ததொரு உதாரணம் இருக்கவே முடியாது. 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று தமிழ்த் திரையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சும்மாவா சொன்னார்? அவ்வளவும நிதர்சனம் என்பதில் துளியளவும் ஐயமில்லை. தேர்தலுக்குப்…

புதிய டோல் கட்டணம் தொடக்கம்: தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது

இராகவன் கருப்பையா - தலைநகருக்கு வெளியே ஷா அலாமையும் டமன்சாராவையும் இணைக்கும் 'டாஷ்' எனப்படும் புதிய விரைவு நெடுஞ்சாலையில் டிசம்பர் முதல் தேதியில் இருந்து டோல் கட்டணம் வசூலிக்கப்படும் எனும் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக வாகனமோட்டிகள் இந்த நெடுஞ்சாலையில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். எனினும்…

பாடாங் செராய் தொகுதியில் ம.இ.கா. விலகுவதே சிறப்பு

இராகவன் கருப்பையா -அடுத்த வாரம் நடைபெறவிருக்கும கெடா, பாடாங் செராய் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாரிசான் கூட்டணி பக்காத்தானுக்கு வழி விடுவதே விவேகமானச் செயலாக இருக்கும். 'நான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு சேவையாற்றிவிட்டேன். என்னால் விலக முடியாது' என பாரிசான் வேட்பாளரான ம.இ.கா.வின் சிவராஜ் பிடிவாதமாக…

மலாய்க்காரர்களுக்கு துரோகம் செய்யும் ஜஹிட் பதவி விலக வேண்டும் –…

ஜோகூர் அம்னோ இளைஞரணித் தலைவர் சையத் முகமட் சையத் நசீர், கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பதவி விலகல் கூக்குரலில் இணைந்துள்ளார். 'டிஏபி இல்லை, அன்வார் இல்லை' என்ற நிலைப்பாடு 15வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ15) மட்டுமே பொருந்தும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய எந்த ஒத்துழைப்பையும் பாதிக்காது…

விரைவில் புதிய அமைச்சரவை? அகோங்குடன் அன்வார், ஊகத்தைத் தூண்டுகிறது

புதிய பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் நேற்று யாங் டி-பெர்டுவான் அகோங் உடனான சந்திப்பு புதிய அமைச்சரவையை அமைப்பதுடன் தொடர்புடையது என்ற ஊகத்தை தூண்டியுள்ளது. நாட்டின் 10-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுடன் அன்வார் தனது முதல் சந்திப்பு என்று கூறி, அன்வார்…

பக்காத்தான்-பாரிசான் கூட்டாட்சியில் ம.இ.கா-வின் பிரதிநிதித்துவம்

இராகவன் கருப்பையா-  நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாரிசான் ஆட்சி பீடத்தில் இருந்தும், ம.இ.கா.வைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் யாரும் இருக்கமாட்டார்கள். கடந்த வாரம் நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. பாரிசான் கூட்டணி பக்காத்தானுடன்…

புதிய கார், அலுவலக புதுப்பிப்பு தேவையில்லை – அன்வார்

'நிதியை வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி' - புதிய கார், அலுவலக புதுப்பிப்பு தேவையில்லை – அன்வார் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம், அரசு நிதியை வீணாக்காத கலாசாரத்தை உருவாக்க விரும்புவதால், தனது பயன்பாட்டிற்காக புதிய அதிகாரப்பூர்வ கார் வாங்கப்பட மாட்டாது, அல்லது தனது அலுவலகத்தில் எந்த புதுப்பிப்பும்…

அன்வாருக்கான  மாற்றமும்  முகிடின்னின் ஏமாற்றமும்

மலேசியாவின் அரசியல் மகுடத்தை கைப்பற்ற நிகழ்ந்த திகில் நிறைந்த நாடகத்தின் இறுதியில்  நாட்டின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார். பிஎன், ஜிபிஎஸ், வாரிசன் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஒரு ஐக்கிய  அரசாங்கத்திற்கு அவர் தலைமை தாங்குவார். நேற்றிரவு, அம்னோ உச்ச கவுன்சிலின், ஒரு மாரத்தான் கூட்டத்தைத் தொடர்ந்து, பெரிக்காத்தான்  நேஷனல்…

மத-இனவாத அரசியலையும் மீறி பிறந்துள்ளது பொற்காலம்

இராகவன் கருப்பையா - தமது 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் 2 முறை அநியாயமாக வஞ்சிக்கப்படு சிறை சென்ற போராட்டவாதியான அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராக அரியணை அமர்ந்தது நாட்டின் பொற்காலத்திற்கு ஒரு திறவுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் கட்சி ஆட்சி அமைத்து அட்டகாசம் புரிவதைத் தடுக்கும்…

மாநில சபாநாயகராக காமாச்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்

இராகவன் கருப்பையா - பஹாங் மாநிலத்தின் சபாய் தொகுதியில் 2 தவணைகள் சட்மன்ற உறுப்பினராக இருந்த காமாச்சி துரைராஜு எதிர்வரும் கூட்டத் தொடரில் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும். இரவு பகல் பாராமல் எந்நேரத்திலும் களமிறங்கி உதவி தேவைப் படுவோருக்கு கரம் கொடுக்கும் சேவைத் திறனைக் கொண்ட அவருக்கு இப்படிப்பட்ட ஒரு…

ம.இ.கா. தோல்விக்கு தகுதியற்ற வேட்பாளர்களும் ஒரு காரணம்

இராகவன் கருப்பையா - கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படு தோல்வி எல்லாருமே எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை. இந்தியர்களின் ஆதரவு தங்கள் வசம் மறுபடியும் திரும்பியுள்ளது என அக்கட்சியினர் வீணே தம்பட்டம் ஆடித்துத் திரிந்த போதிலும் கடந்த காலங்களை…

அதிர்ச்சி தோல்வியில் அம்னோ, எதிர்பாரா சாதனையில் பெரிக்காத்தான்

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் 82 தொகுதிகளை வென்று பக்காத்தான் கூட்டணி முதல் இடத்தில் உள்ள போதிலும் அம்னோ அடைந்த படுதோல்வியும் பெரிக்காத்தானுக்குக் கிடைத்த திடீர் பலமும்தான் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏறத்தாழ 80லிருந்து 100 தொகுதிகள் வரையில் மட்டுமே பக்காத்தானால் கைப்பற்ற முடியும்…

அன்வார் இறுதியாக பிரதமர் ஆவதற்கு ஒரு பெரிய சமரசம் தேவை

அன்வார் இப்ராகிம், தாம் எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதாகவும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வாசலில் இருப்பதாகவும் கூறினார். கொந்தளிப்பான அரசியல் வாழ்க்கையில் மலேசியாவை வழிநடத்திச் செல்வதற்கு அருகாமையில் வந்த மூத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் , திடீரென உயர் பதவியை பிடிப்பதற்கான உச்சத்தில் இருக்கிறார் - ஆனால் அவருக்கு ஒரு…

மாறுகின்ற அரசியலில் மதவாதம் வென்றது

வே. இளஞ்செழியன் -  15-ஆவது பொதுத்தேர்தலில், இதற்கு முன்பில்லாத அளவுக்குப் பல கருத்து கணிப்புகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நம்பிக்கை கூட்டணியே அதிகமான வாக்குகள் – அதாவது ஏறத்தாழ 85 முதல் 105 இடங்களைக் கைப்பற்றும் அளவுக்கு – பெறும் என்று கணித்திருந்தன. அக்கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் சற்று குறைவாக,…

அம்னோவை மிரட்டிப்பார்த்த ம.இ.கா: வேறு வழியின்றி தலை வணங்கியது

இராகவன் கருப்பையா - இரு வாரங்களுக்கு முன் தேசிய முன்னணி தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய வைபவத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு 'டிராமா'வை அரங்கேற்றிய ம.இ.கா. மிக விரைவில் அதன் பலனை அனுபவிக்கும் போல் தெரிகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கூட்டணியைப் பிரதிநிதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளோரின் பெயர்கள் அம்னோ தலைவர் அஹ்மட்…

இருபத்திரண்டு மாதங்களில் நாட்டைக் காப்பாற்றியது நம்பிக்கை கூட்டணி      

   கி.சீலதாஸ் -       என்  நண்பர்  சொன்ன  ஒரு  சம்பவத்தை   உங்களோடு  பகிர்ந்து  கொள்வேன்.  ஒருவர்  பிரமாண்டமான  வீட்டைக்  கட்டினார்.  வீட்டின்  அழகை,  அதன்  சுற்றுப்புறத்தைப்  பார்ப்பவர்கள்  அனைவரும்: “ஆகா…  ஓகோ…”  என்று   புகழ்ந்தனர்.  அந்த  வீட்டைச்  சுற்றி  ஆழமான  வாய்க்கால்   போடப்பட்டிருந்தது.  கடும்  மழைக்காலத்தின்போது  மழை  வெள்ளம் …

ஆய்வு: இனவாதத்தின் ஒலிபெருகியாக  ஹாடி அவாங்  திகழ்ந்தார்

பாஸ்கட்சியின்  தலைவர் அப்துல் ஹாடி அவாங், நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இன உணர்வை தூண்டும் தகாத மொழியை பயன்ப்படுத்திய  "முக்கிய ஒலி பெருக்கிகளில்" ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். சுதந்திர இதழியல் மையம் (CIJ) தலைமையிலான சமூக ஊடக கண்காணிப்பு முன்முயற்சியின் ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, ஹாடி அவர்கள் "பிளவுபடுத்தும்,…

மலேசியாவைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி தேவை

கி.சீலதாஸ் - தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பேச்சுகள், அபிப்பராயங்கள், பழைய தவறுகளை மறைக்கும் முயற்சிகள், விளக்கங்கள் யாவும் தேர்தல் காலத்தின் சர்வசாதாரண அணுகுமுறைகளாகும். தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். தாய்மொழிக் கல்விக்கான பாதுகாப்பைப் பற்றி மலாயாவின் சுதந்திரத்திற்கு முன்பே பேசி ஒரு முடிவு காணப்பட்டது. சீனம், தமிழ்…

அரசியல் அறிமுகம்: டாக்டர் பாலச்சந்திரன் கோபால்

இராகவன் கருப்பையா -இந்நாட்டில் சிறுபான்மையினருக்கென்றே விசேஷமாக ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்து கோப்பெங் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் டாக்டர் பாலச்சந்திரன் கோபால். நம் நாட்டில் எல்லாத் தரப்பினருக்கும் சரிசமமாக கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக சிறுபான்மையினர் நீண்ட நாள்களாகவே உதாசினப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த குறைபாட்டை…