நாட்டின் அவல நிலைக்கு யார்தான் பொறுப்பேற்பது?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் பெருந்தொற்று பல நாடுகளில் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வேளையில் நம் நாட்டில் அதன் சீற்றம் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் முதலிய நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய சிந்தனை ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி இக்கொடிய நோயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால்…

இன்று (ஜூலை27) 16,117 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பினாங்கில்…

கடந்த 24 மணி நேரத்தில்,16,117 நேர்வுகள் , 14,516 (நேற்று14,516) புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபரம். Selangor (6,616) Kuala Lumpur (2,457) Kedah (1,000) Johor (907) Sabah (741) Malacca (674) Negeri Sembilan (669) Penang (618)…

கோவிட் -19 தொற்று தொடர்பாக, தன்னார்வ குழு மீது போலீசார்…

ஷா ஆலாம்மில் உள்ள செத்தியா மாநாட்டு  தடுப்பூசி மையத்தில்  கோவிட் -19 தொற்றுநோய் பரவியுள்ளது.  இதனை ஒட்டி கோட் ப்ளூவின் அடிப்படையில் போலீசார் தொற்றின் காரணத்தை ஆராய விசாரனை  நடத்திக்கொண்டு வருகிறார்கள். கோவிட் -19 வழக்குபடி அதிகாரிகள் சரியான முறையில் செயல்படத் தவறிவிட்டதாக ஆதாரங்கள் கூறியுள்ளது. போலீசார் நேற்று…

வி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின் பிடியும்!

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வழக்கறிஞர் வி.கே.லிங்கம் இன்னமும் சட்டத்துறையில் தனது வழக்கறிஞர் தொழிலை  பயிற்சி செய்ய முடியாது மூத்த வழக்கறிஞர் வி.கே.லிங்கம், 2007- இல் “நீதிபதி-நிர்ணயிக்கும் ஊழல்” என்று குற்றம் சாட்டப்பட்ட வீடியோ கிளிப்புடன் இணைக்கப்பட்ட இவர்  சட்டத்துறையில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்யப்பட்டார். வக்கீல்கள் மற்றும்…

எம்.பி:  அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு அகோங்கிற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளாரா?

நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டுவரப்படாமல் பிரதமர் முஹைதீன் யாசின், அவசரகால கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளாரா? என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் கேள்வி எழுப்பினார். "அவசர கட்டளைகளை ரத்து செய்யுமாறு யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளாரா?”…

இன்று 14,516 புதியக் கோவிட் -19 நேர்வுகள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 14,516 (நேற்று15,902) புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவும் அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (165,840) உள்ளது. மேலும், இன்று 207…

சிறப்பு நாடாளுமன்ற அமர்வு: எம்.பி.க்கள் வாக்களிக்கக் கோருகின்றனர்- சாபாநாயகர் கோபம்!

நாடளுமன்ற நடப்புகள்-  இன்று காலை சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்து வேறுபாட்டையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய பின்னர், தேவான் ராக்யாட் சபாநாயகர் அஸ்ஹர் அஜீசன் ஹருன் அவர்கள் கூறிய “எல்லாவற்றிற்கும்” எதிராக தீர்ப்பளிப்பத்தார். "உட்காருங்கள். நீங்கள் எம்.பி.க்கள் யாரும் என் பேச்சைக் கேட்க…

நாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

சுமார் 15-20 மருத்துவமனைகளில் உள்ள அரசாங்க ஒப்பந்த மருத்துவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவப் பயிற்சி வாய்ப்புகளை கோரி நாடு தழுவிய வேலைநிறுத்ததையும் வெளிநடப்புக்களையும் மேற்கொண்டனர். ஹர்த்தால் டோக்டர் கோன்ட்ராக் (எச்.டி.கே) போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிகாரிகள் மிரட்டிய போதிலும் குறைந்தது ஆயிரம் மருத்துவர்களுக்கு மேலாக…

சிதம்பரநாதன் காலமானார் – தமிழ்க்கல்வி ஒரு காவலனை இழந்தது!

சிலாங்கூர் மாநில தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் சிதம்பரநாதன் அப்பாதுரை (வயது 59),  கோவிட் தொற்றுனால் நேற்று மாலை காலமானர். கடந்த பத்து நாட்களாக இந்த தொற்றுனால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த மூன்று நாட்களாக கிள்ளான் பொது மருத்துமனைனையில் சிகிழ்ச்சி பெற்று வந்தார். தமிழ்ப்பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சிதம்பரநாதன், ஒரு சிறந்த தமிழ்ப்பற்றாளராவார்.…

சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம் நீட்டுகிறது

கோவிட்டின் பெருந்தொற்றால் மரணமடைந்த நபர்களின் மின்மடலைத் தகன செலவினங்களுக்கு உதவ சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் முன்வந்துள்ளது. அன்மையைக் காலங்களில் அதிகமான நபர்கள் மரணமடைந்ததை தொடர்ந்து, கிள்ளான்  பொது மருத்துவமனையில் மரணமடைந்தவர்களின் பிரேதங்கள் பல இன்னமும் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளதாக  சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இலா. சேகரன் கூறுகிறார். “இந்த…

இனவாதமும் சமயமும் கொண்ட அரசியல் நாட்டுக்கு நல்லதா?

கி.சீலதாஸ்- நம் நாடு எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அரசியல் குழப்பம் நீடிப்பதைக் காணும் மக்கள் கவலையில் வெம்புகிறார்கள். இதை, “இன்றைய அரசியல் நிலையைத் தவறாகப் புரிந்துகொள்வோரின் மனநிலை” என்ற பலவீனமான சாக்குப்போக்கு சொல்வோர் ஏராளம். ஆனால், அதுபோன்ற குற்றச்சாட்டு எடுபடாது. இந்த நாட்டில்…

 இராஜமோகன் கருப்பையா காலமானார்

சி.ஐ.எம்.பி.பொருளகத்தின் முன்னாள் பணியாளரும் அதன் கால்பந்துக் குழுவின் முன்னாள் கோல் காவலரும் அப்போதைய நெடுந்தூர ஓட்டப்பந்தைய வீரருமான மோகன் ராஜ் எனப்படும் இராஜமோகன் கருப்பையா கோவிட் நோய்த் தொற்றினால் இன்று (17.7.2021) விடியற்காலை மரணமடைந்தார். இவர் மலேசியஇன்றுவில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் படைத்து வரும் இராகவன் கருப்பையா அவர்களின் அண்ணனாவார். காவல் துறையின் தன்னார்வலர் பிரிவில் பணியாற்றிய காலத்தில் சிறந்த குறி…

அடிமைகள் போன்ற கட்டாய தொழிலாளர்களை மீட்க ஆணையம் தேவை,  மனிதவள அமைச்சு…

ஆர்.கிருஷ்ணன் - " சைம் டார்பி பெர்ஹாட்" நிறுவனம் இவ்வாண்டு மார்ச் மாதவாக்கில் மனித உரிமை நிர்வாக ஆணை உருவாக்கத்திற்கு முன்மொழிந்த போது அதற்கு வாழ்த்துகளைக் கூறினேன். அவ்வாணையம் தொழிலாளர்களின் உரிமைகளையும் மனிதத் தன்மையுடன் மதிப்பீட்டு அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்த்தேன் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கூறினார். ஆனால், "சைம் டார்பி" நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட அந்த ஆணையம் நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது தொழிலாளர்களின்…

வெள்ளை கொடியால் மிரளும் பச்சைக் கொடி பாஸ் கட்சி

இராகவன் கருப்பையா- இரண்டொரு வாரங்களுக்கு முன் முடுக்கி விடப்பட்ட வெள்ளைக்கொடி இயக்கம் தற்போது நாடு முழுமைக்கும் பரவி வறுமையில் வாடும் பி40 தரப்பினருக்கு ஒரு பயனாக அமைந்து வருகிறது. நிக் ஃபைஸா எனும் ஒரு தொழில் முனைவர் தனது முகநூலில் முதன் முறையாக இந்த யோசனையை பதிவு செய்தார். அவ்வியக்கம்…

கோவிட் இறைவனால் தரப்பட்டதா? யாருக்கு அதிகாரம், அரசா? மாமன்னரா?

 கி.சீலதாஸ் -  நாட்டில் நிலவிய கோவிட்-19 பெருந்தோற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பிரதமர் டான் ஶ்ரீ முஹிடீன் யாசின் நல்கிய ஆலோசனையை ஏற்று நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார் மாமன்னர். இதன் விளைவு, நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டது. நெருக்கடி காலத்தின்போது நாடாளுமன்றத்தைக் கூட்ட இயலாது. பெருந்தோற்று நோயின் கொடுமையைக்…

சிரமப்படுவோருக்கு உதவுவதில் இந்து ஆலயங்களின் பங்கென்ன?

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் அன்றாடத் தொற்று நம் நாட்டில் தற்போது 10,000ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வறிய மக்களின் பரிதவிப்பு மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. 'கித்தா ஜாகா கித்தா' (ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்) எனும் அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் பசி பட்டினியால் அவதிப்படுவோருக்கு அரசு சாரா இயக்கங்களும்…

முஹிடின் பதவி விலக வேண்டும் – குலா

நடப்பு அரசியல் சூழலில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளதாக  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார். மலாய் சமூகத்தின் மாபெரும் கட்சியான அம்னோவின் ஆதரவைத் தேசிய கூட்டணி அரசாங்கமும் பிரதமரும் இழந்துள்ளார். ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்…

பரிதாபநிலையில் அம்னோ! இந்தியர்கள்?  

இராகவன் கருப்பையா - மலேசிய அரசியல் வானில் அஞ்சா சிங்கமாகக் கொடி கட்டிப் பறந்த அம்னோ தற்போது கோவிட் கண்ட நோயாளி போல் மூச்சுவிட தடுமாறி  அல்லோலப்படுவதைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேராசைப்பட்டு பிரதமர் மஹியாடினின் அரசாங்கத்தில் இணையாமல் கொஞ்சம் பொறுமையாக எதிர்க்கட்சியாகவே …

உதவி நிதி நாடுவோருக்கு பாலியல் தொல்லையா!

இராகவன் கருப்பையா- பத்திரிகைகள் வாயிலாகவோ புலனத்தின் வழியிலோ அல்லது நேரடியாகவோ உதவி நாடுவோரில் ஒரு சிலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல் இப்போது அம்பலமாகியுள்ளது. மற்ற வேளைகளில் இது போன்றக் கேவலமான சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்துள்ள போதிலும் தற்போதைய நோய்த் தொற்றுக் காலத்தை சில கயவர்கள் தங்களுக்கு…

கருப்புக்கோடியோ! வெள்ளைக் கொடியோ அதுவும் ஜனநாயகமே – குலா!

சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருப்பதாகக்  கூறி  கறுப்புக் கொடி  பிரச்சாரத்திற்கு    எதிராக  காவல்துறை நடவடிக்கை எடுக்கவிருப்பது  வருத்தத்தை அளிக்கிறது. பெண்டெரா ஹித்தாம் (#benderahitam) என்பது சமூக ஊடகங்களில்   பரவிவரும்  ஒரு  பிரச்சார   இயக்கமாகும்.  மக்கள்  இதை  ஒரு  தளமாகப் பயன்படுத்தி   இந்த  கோவிட் 19 ஐ அரசாங்கம்  கையாளும் விதத்தில்  உள்ள அதிருப்தியைத்  தெரிவித்து வருகிறார்கள். இந்த சமூக வலைத்தள  பிரச்சாரத்தில் #பெண்டெரஹித்தாம் , # லவான் ஆகிய இரண்டும்  அதிகமாக மக்களால் பகிரப்படும் தளங்களாக  விளங்குகின்றன. மலேசிய  வரலாற்றில்  என்றுமே இல்லாத வகையில்  ஏறக்குறைய 250,000 பகிர்வுகள் நடந்துள்ளன மக்கள் முன்வைப்பதெல்லாம் 3  கோரிக்கைகள்  மட்டுமே நடப்பு பிரதமர் பதவி  விலக…

நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் – பிரதமருக்கா- மாமன்னருக்கா?

 கி.சீலதாஸ் - மனிதன் இயல்பாகவே அச்சத்தில் வாழ்பவன், அவ்வாறு வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டான். சுமார் ஓராண்டுக்கு மேலாக அவன் புது விதமான அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பல இலட்சக் கணக்கில் மனித உயிரிழப்பு உலகெங்கும் நேர்ந்தது. இதற்குக் காரணம் கோவிட்-19. அது, இதுகாறும் மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு…

பொம்மலாட்ட அரசியலில் கொரோனா ஆட்சி!

இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டு முற்பகுதியில் பிரதமர் மஹியாடின் கொல்லைப்புறமாக வந்து அரசாங்கத்தை  கைப்பற்றாமலிருந்து பக்காத்தான் ஹராப்பானே இன்னும் ஆட்சியிலிருந்தால் கோறனி நச்சிலின் ஆட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்பதுவே மக்களின் தற்போதைய பொதுவான கருத்தாக உள்ளது. ஆட்சி மாற்றமும் நோய்த் தொற்றும் கிட்டதட்ட ஒரே சமயத்தில் நம்மைப் பீடித்த இரு…

மக்களின் மனம் கவர்ந்த மருத்துவர் சந்திரா

இராகவன் கருப்பையா- பஹாங் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான பெந்தோங்கில் டத்தோ  டாக்டர் சந்திரசேகரனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெந்தோங் மாவட்ட மருத்துவமனைக்கு இயக்குனாரப் பணியாற்றிய காலத்தில் ஒரு மருத்துவராக மட்டுமின்றி அங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல உதவிகளுக்கும் கூப்பிட்ட குரலுக்கு மறுகணமே களமிறங்கும் ஒரு சமூக சேவையாளராகவும்  கோலோச்சியவர்தான்…