நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
வேட்பாளர் அறிமுகம்: பவானி வீரையா
இராகவன் கருப்பையா - ஜ.செ.க.வில் உள்ள இந்தியப் பெண்களில் பழுத்த அரசியல் அனுபவத்துடன் முன்னிலை வகிப்போரில் ஷாஷா எனப்படும் பவானி வீரையாவும் ஒருவராவார். பேராக்கின் மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவரை எல்லா நிலைகளிலும் உள்ள கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேல்…
சோசியலிஸ்ட் கட்சியின் தோழர் நேருவின் மறைவு, ஈடுகட்ட இயலாத இழப்பு
தோழர் ஆர் நேரு (1951-2022), கடந்த நவம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூரில் காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றுவந்த அவருக்கு வயது 71. அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய மலாயாவில் பிறந்த அவர், தேசத்தைக்…
தேசிய முன்னணி அறிக்கையில், ‘யானை’ மட்டும் கண்களுக்கு தெரியவில்லை
பிலிப் ரோட்ரிக்ஸ்- பாரிசான் நேஷனல், நாட்டின் சில முக்கியப் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காக, சக்கரை கலந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, மார்தட்டும் நிலையில் உள்ளார்கள் . மக்களுக்கான ஒரு "புதிய ஒப்பந்தம்" என்று விவரிக்கப்படும் இந்த அறிக்கையானது, "நாட்டை வளர்ந்த நாடு நிலைக்குக் கொண்டு செல்வது" என்று விளம்பரப்படுத்தப்பட்ட பழைய கருப்பொருளையே மீண்டும் கொண்டுள்ளது. காரணம், மலேசியா இன்னும் சிக்கலில் சிக்கியிருப்பது போல் தெரிகிறது, மேலும்…
வாக்களித்த இராணுவ வீரர்களுக்கு இன்று ரிம 300 கிடைத்ததாக அன்வார்…
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் போட்டியிட்ட பெரா நாடாளுமன்றத் தொகுதி 15வது பொதுத் தேர்தலில் (GE15)வாக்களித்த ராணுவ வீரர்களுக்கு ரிம 300 வழங்கப்பட்டதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டினார். கோலா தெரெங்கானுவில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அன்வார், ராணுவ வீரர்களுக்கு 300 ரிங்கிட் வழங்கப்பட்டதாக…
அரசியல் அறிமுகம்: யுனேஸ்வரன் ராமராஜ்
இராகவன் கருப்பையா - ஜொகூர் மாநிலத்தின் செகாமாட் தொகுதி மக்கள் பல்லாண்டு காலமாக எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதே தமது தலையாய நோக்கம் என்று கூறுகிறார் பக்காத்தான் ஹராப்பானைப் பிரதிநிதித்து அத்தொகுதியில் களமிறங்கியுள்ள யுனேஸ்வரன் ராமராஜ். பி.கே.ஆர். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான 35 வயதுடைய…
15-வது பொது தேர்தல் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் ஒப்பீடு
இந்த வழிகாட்டியானது, ஒப்பீடுகளை எளிதாக்குவதற்கு, தேசிய அளவிலான அரசியல் கூட்டமைப்புகளின் வாக்குறுதிகளை தொகுக்கிறது. சில வாக்குறுதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் தோன்றும். வாக்குறுதிகள் எப்போது வெளியிடப்பட்டன என்பதன் அடிப்படையில் இடமிருந்து வலமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன பாக்காத்தான் ஹரப்பான் (PH) நவம்பர் 2 பெரிக்காத்தான் நேசனல் (PN) நவம்பர் 6 மற்றும்…
சொத்தே இல்லாததால், சொத்துக்களை அறிவிப்பதில் பாஸ் சங்கடமடைந்தது!
பிகேஆர் மற்றும் பிஎஸ்எம் போன்று பாஸ் தங்கள் சொத்துக்களை அறிவிக்க இயலாது காரணம் பாஸ் தலைவர்கள் யாரும் செல்வந்தர்கள் அல்ல என்று கட்சியின் துணைத் தலைவர் முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார். அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வது நல்லதை விட தீமையையே தரும் என்றும் அவர் கூறினார். அமர்…
வாக்குரிமையைப் பயன் படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். – மு. குலசேகரன்
மலேசியர்களின் வாக்குரிமையைப் பயன் படுத்த அனைத்து தரப்பினரும் ஊக்குவிக்கப்பட வேண்டும். மக்களாட்சி என்பது வாக்குரிமையில் இருந்து தொடங்கிகிறது. புதிய அரசை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனைத்து மலேசியர்களும் இருக்கின்றோம். சிலருக்கு வெளியில் சென்று வாக்களிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். சிலர் வேலை முடிந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கலாம். சனிக்கிழமை…
அரசியல் அறிமுகம்: துளசி மனோகரன்
இராகவன் கருப்பையா -அரசியல்வாதியாகும் துடிப்பும் பொறுப்புணர்வும் கொண்ட இளம் வழக்கறிஞர் துளசி திவானி மனோகரன், அதை ஓர் அத்தியாவசிய மனித உரிமை உணர்வின் வெளிப்பாடாகும் என்கிறார். பேராக் மாநிலத்தின் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜ.செ.க.வைப் பிரதிநிதித்துக் களமிறங்கும் துளசி, தெலுக் இந்தான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனின்…
அம்னோவை வழிநடத்தி பிரதமராவது எனது இலட்சியம் – கைரி
பதவி விலகும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், தான் போட்டியிடும் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இந்தப் பொதுத் தேர்தலில் (GE15) வெற்றி பெற்றால், ஒரு நாள் தாம் பிரதமரும், அம்னோவின் தலைவர்வருமாகவருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் கைரி. எவ்வாறாயினும், இந்த சுங்கை பூலோவின் பிஎன் வேட்பாளர், இந்த…
6 மாநிலங்களுக்கு தீடீர் வெள்ள அறிவிப்பு –கோலாலம்பூர்ருக்கு 24 நேர…
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) இன்று மாலை ஆறு மாநிலங்களில் உள்ள பல இடங்கள் மற்றும் அடுத்த 24 மணி நேரத்தில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கூட்டரசு பிரதேசத்தின் பட்டியலை வெளியிட்டது. "கணிசமான அளவு கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்தால், இங்கு பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில்…
ஜாஹித், இஸ்மாயில் சப்ரி – இதில் யார் பிரதமரானாலும் பேரழிவுதான்…
முதல் பிரதமர் மலேசியாவிற்கு தலைமை தாங்கியதில் இருந்து, 'அம்னோ-பிஎன்' அம்னோ தலைவரைதான் பிரதமராக நியமித்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், அம்னோ உலகளாவிய அரசியல் மரபுகளைப் பின்பற்றி வருகிறது என்று நாம் பாதுகாப்பாகச் சொல்லலாம். எந்தவொரு அரசியல் கட்சி அல்லது கூட்டணியின் ஓட்டுனர் இருக்கையில் இருக்கும் எந்தவொரு அரசியல் தலைவரும்…
வெள்ளம் பற்றிய இஸ்மாயில் சப்ரியின் கருத்துக்கு பலத்த கண்டணம்
வெள்ளம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தலாம் என்று இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைக் கூறியதை அடுத்து, பல பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் அவரை வன்மையாக விமர்சித்துள்ளனர். ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்ட வீடியோவில், இஸ்மாயில் சப்ரியின் அறிக்கை வரவிருக்கும்…
ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – கி.சீலதாஸ்
பணத்திற்கு வாக்களிப்பதால்தான் ஊழல்வாதிகள் உருவாகிறார்கள். நாடு குட்டிச்சுவராகிறது. இலஞ்சம் வாங்காத நீதிபதியாக மக்கள் திகழ வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் -ஆர் ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி என்று பொருள். தங்களை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் மக்கள். அந்த உரிமையை மக்கள் பயன்படுத்தும்போது எந்த ஒரு தவறான போக்கை…
ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது – முகைதின் யாசின்
ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது, ஊழல் விசாரணையில் யாரும் இல்லை என்கிறார் முகைதின் யாசின் இன்று இரவு தனது உரையில், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிஎன் இரண்டும் தனது கூட்டணியை விட ஒருமைப்பாட்டிற்கான தரத்தை குறைவாகக் கொண்டிருப்பதாக கூறினார். PN…
மழைகாலத்தில் தேர்தல் நடத்துவது அரக்கத்தனமானது
இராகவன் கருப்பையா - உலகில் பல நாடுகள் சீரழிவது அந்நாடுகளின் தலைமைத்துவத்தில் இருக்கும் தனிப்பட்ட நபர்களின் சுயநல வேட்கைதான். கடந்த கால சர்வதேச வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால் இந்த உண்மைதான் மிகத் தெளிவாக புலப்படுகிறது.பல வேளைகளில் இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் மடிவதற்கும் காரணமாக இருக்கும் அத்தகைய அராஜக…
செகாமாட் தொகுதியை மீட்டெடுக்க ம.இ.கா.வுக்கு வாய்ப்பு குறைவு
இராகவன் கருப்பையா - ஜொகூர் மாநிலத்தில் உள்ள செகாமாட் தொகுதி ம.இ.கா.வைப் பொருத்த வரையில் மிகவும் முக்கியமான, பாரம்பரியமான ஒரு தொகுதியாகும். கடந்த 1982ஆம் ஆண்டிலிருந்து சுமார் 36 ஆண்டுகளாக அத்தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அக்கட்சி, 4 ஆண்டுகளுக்கு முன் பக்காத்தானிடம் அதனை இழந்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலில்…
சார்ல்ஸ் சந்தியாகோவை நீக்கியது, கணபதிராவுக்கு பாதிப்பாகுமா?
இராகவன் கருப்பையா- தொடர்ந்தாற்போல் 3 தவணைகளுக்கு கிள்ளான் தொகுதியில் மக்களின் நாயகனாக விளங்கிய சார்ல்ஸ் சந்தியாகோ எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது தொர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. சந்தியாகோவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குமுறும் அத்தொகுதி மக்களின் கோபம் இன்னமும் தனியாத நிலையில் ஜ.செ.க.வுக்கு எதிர்பாராத அளவு அங்குப் பின்னடைவு…
முதல் முறை பெண் வேட்பாளர்கள், சும்மா ஒதுக்கீட்டை மட்டும் நிரப்ப…
அரசியலில் பாலின சமத்துவத்தைப் பற்றி விவாதிக்கும் போது பெண் வேட்பாளர்கள் அடிக்கடி தேடப்படுகிறார்கள், ஆனால் வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில் (GE15) முதல் முறையாக பெண் வேட்பாளர்களுக்கு, அவர்களின் வேட்புமனு ஒதுக்கீடு, சும்மா ஒதுக்கீட்டை மட்டும் நிரப்புவது அல்ல என்கிறார்கள். முதன்முறையாக போட்டியிடும் அவர்கள் விரும்பிய 30 சதவீத…
சிவராசாவை புறக்கணித்தது நான் அல்ல, அன்வார்தான் – ரபிசி ரம்லி…
சுங்கை பூலோ தொகுதியை 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் தற்காக்க ஆர் சிவராசாவை தானும் கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழுவும் ஆரம்பத்தில் முன்மொழிந்ததாகக் கூறினார் ரபிசி ரம்லி. இருப்பினும், பிகேஆர் தலைவர் அன்வார் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். “வேட்பாளர் தேர்வுக் குழுவுக்கும், எனக்கும், தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…
தேசிய முன்னணியில் வேதமூர்த்திக்கு வாய்ப்பு
இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பாரிசான் தனது வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து ரகசியமாகவே வைத்திருக்கிறது. தேர்தலின் போது பங்காளி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு என்பது சுலபமான காரியமில்லை. ஏனெனில் இவ்விசயத்தில் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது. அவ்வகையில் வழக்கத்திற்கு…
தேர்தலில் இந்திய பெண்களின் பங்கெடுப்பு புறக்கணிக்கப்படுகிறது
இராகவன் கருப்பையா - நாடு தழுவிய நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில் வேட்பாளர் அறிவிப்புப் படலம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பக்காத்தான் ஹராப்பானும் தேசியக் கூட்டணியும் மாநில வாரியாக தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் வேளையில் பாரிசான் இன்னமும் மவுனமாகவே உள்ளது. எனினும் இதுவரையில்…
திக்கற்ற நிலையில் தடுமாறும் அரசியல் தவளைகள் கட்சி
இராகவன் கருப்பையா - கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் முழு நம்பிக்கையோடு வாக்களித்த தொகுதி மக்களுக்கு துரோகமிழைத்து சுயநல வேட்கையில் கட்சி மாறிய அரசியல் தவளைகள் இப்போது திக்கற்றுத் தவிக்கின்றனர். 'பார்ட்டி பங்சா மலேசியா'(பி.பி.எம்.) எனும் ஒரு புதுக் கட்சியில் இணைந்த அவர்கள் தற்போது நிலைகுலைந்து தட்டுத் தடுமாறிக்…
























