நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
நஜிப்பின் கூடுதல் ஆதாரங்கள் முயற்சியை உச்ச நீதிமன்றம் தூக்கி எறிந்தது
முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதியான நஸ்லான் அவர்களின் தீர்ப்பு சந்தேகத்திற்குறியது காரணம் அவர், இதற்கு முன்பு இந்த வழக்கு சம்பந்தப்ப்ட்ட மலாயன் வங்கியில் வேலை செய்துள்ளார் என்ற வாதத்தை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. நஸ்லானின் தீர்ப்பில் எந்த நடைமுறை குறையையும் காணவில்லை என்றது. எனவே,…
கட்சித் தலைவரின் ஏகவசனத்தால், மாசு படிகிறது மஇகா-வில்
இராகவன் கருப்பையா- ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர்களை சரமாரியாக மரியாதைக் குறைவாக வசைபாடியுள்ளது ஒரு மூத்த அரசியல் கட்சியானா மஇகா-வின் தோற்றதிற்கு ஏற்புடைய செயலல்ல, மாறாக அது ஒரு படி மண்ணை தன் தலையில் போட்டு கொண்டது போலாகிவிட்டது. வார இறுதியில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில் ம.இ.கா. மாநாட்டில்…
பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் நாட்டின் நிலை என்னவாகும்!
இராகவன் கருப்பையா- தீவிரச் சமயக் கோட்பாடுகளை மட்டுமே ஆயுதமாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் முஸ்லிம் அல்லாதாரின் சுதந்திரம் இந்நாட்டில் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில்…
பேச்சு சுதந்திரம் சமயங்களைக் கொச்சப்படுத்த அல்ல!
கி. சீலதாஸ் - நமது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா நடந்து முடிந்த வீரர்கள் தின விழாவில் தமது உரையில் சமயங்களைச் சிறுமைப்படுத்துவது, கேலி செய்வது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என்ற ஆணையை வெளியிட்டார். தகவல் ஊடகங்களில் “ஆணை” என்று…
மலேசியாவில் ஊழலை அகற்ற இயலுமா?
இராகவன் கருப்பையா - நம் நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய 1MDB ஊழல் விவகாரம் தொடர்பான நீதிமன்ற நிகழ்வுகள் இன்னமும் நிறைவு பெறாமல் இருக்கும் நிலையில் மற்றொரு மேகா ஊழல் சம்பவம் அம்பலமாகி மக்களை உறைய செய்துள்ளது. தொடர்ந்தார் போல இதுபோன்ற விசயங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போய்விட்ட மக்கள் இந்நாட்டுக்கு ஊழல்வாதிகளிடமிருந்து விடுதலையே கிடையாதா என்று கூட நினைக்கத் தோன்றும். மலேசிய கடற்படைக்குப் போர்க் கப்பல்கள்…
காற்பந்து: பேராக் கிளந்தனை தோற்கடித்தில் ரசிகர்கள் ஆவேசம், மூவர் கைது
மலேசியா பிரீமியர் லீக் ஆட்டம் நேற்று கிளந்தான் மற்றும் பேராக் இடையே கோத்தாபாருவில் ஒரு காட்டமான சூழலில் முடிந்தது. மைதான படையெடுப்பு, சச்சரவுகள், அடிதடி அதோடு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். பேராக் கிளாந்தனை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பிறகு இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவரையொருவர்…
புலோக்பஸ்டர் திரைப்படம் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’க்கு தடை
மார்வெல் ஸ்டுடியோவின் அன்மைய புலோக்பஸ்டர் ஆங்கில திரைப்படத்திற்கு தடை. 'தோர்: லவ் அண்ட் தண்டர்' (LPF) நாட்டின் தணிக்கை வழிகாட்டுதல்களை நிறைவேற்றவில்லை என்பதை துணைத் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் ஜாகிட் ஜைனுல் அபிடின் உறுதிப்படுத்தினார். லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபால் மற்றும் திருநங்கை (LGBT) கூறுகள் காரணமாக மலேசிய…
காரக் நெடுஞ்சாலை விபத்துதால் கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் தடை வெட்டுக்கு…
கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் இன்று சில மணி நேரம் தண்ணீர் தடைபடும். இன்று அதிகாலை 4.30 மணியளவில் காரக்-பென்டாங் நெடுஞ்சாலையில் நடந்த விபத்து சுங்கை செமந்தனை மாசுபடுத்தியதால், லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக ஆயிர் சிலாங்கூர் கூறியது. இன்று காலை 10…
பூர்வ குடிகளுக்கு உதவ அரசியலமைப்பு வழி நில சட்டத்தை திருத்தவேண்டும்…
நாட்டிலுள்ள ஓராங் அஸ்லி பூர்வ குடிகள் சமூகம் பரம்பரை நில உரிமைக்காகப் போராடி பல சோதனைகளைச் சந்தித்துள்ளது - மரம் வெட்டும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் சண்டை, போரட மனித சங்களி தடுப்புகள் அதோடு கைவிலங்குகளுடன் தூக்கி காவல் வண்டிகளுக்குள் எறியப்பட்டு, மிதிபட்டு காவலில் அடைக்கப்பட்ட அனுபவங்கள்…
இன அரசியலுக்கு மீண்டும் உரமூட்டும் மகாதீர்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் காலங்காலமாக இருந்துவந்த ஐக்கியத்தை உடைத்து இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வருவது சுயநலமிக்க அரசியல்வாதிகள்தான். இப்படிப்பட்ட ஒரு போக்கை முன்னெடுத்தால்தான் அரசியலில் அதிக அளவில் சுயலாபம் அடைய முடியும் எனும் நிலைப்பாட்டில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக சன்னம் சன்னமாக நிலைமையை…
குவான் எங் வழக்கு சம்பந்தப்பட்ட புலனசெய்தி தொகுப்பை அரசாங்க தரப்பு…
பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்-இன் வழக்கறிஞர், முக்கிய அரசு தரப்பு சாட்சி மற்றும் ஒரு தொழிலதிபருக்கு இடையேயான வாட்ஸ்அப் செய்திகளின் அச்சுப் பிரதிகளை அதிகாரிகள் அழித்தது, ஆதாரங்கள் மறைக்கப்பட்டதிற்கு ஒப்பாகும் என்று வாதாடினார். புலன செய்திகளின் அச்சுப் பிரதிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்று…
குவான் எங் வழக்கு குறுக்கு விசாரணையில் முக்கிய சாட்சி ஆட்டம்…
ரிம 6.3 பில்லியன் பினாங்குக் கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பாக பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கின் குறுக்கு விசாரணை இன்று தொடர்ந்தது. அதில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியான Consortium Zenith Construction Sdn Bhd (CZC) மூத்த நிர்வாகி சாருல்…
பொய்மையும் உண்மையும் – கி. சீலதாஸ்
இணையத்தளத்தின் வளர்ச்சி, அதன் பயன் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உண்மை நிலவரத்தை வெளிக்கொணர உதவும் அந்த விஞ்ஞானக் கருவி தவறான செய்திகள் பரவவும், பரப்புவதற்கு உதவுவதும் நமக்குச் சங்கடமான அனுபவத்தைத் தருகிறது. ஓர் அற்புதமான விஞ்ஞானக் கருவி தவறான செய்தி பரவலுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது விஞ்ஞானக் கண்டுபிடிப்பை…
UPSR, PT3 ரத்து செய்யப்படுகிறது, இனி கற்றல் சுவாரஸ்யமாகும் என்கிறார்…
பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டை (பிபிஎஸ்) திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தேசிய கல்வி முறையில் ஆரம்பப் பள்ளி சாதனைத் தேர்வு (UPSR) மற்றும் படிவம் மூன்று மதிப்பீடு (PT3) சோதனைகள் ரத்து செய்யப்படுகின்றன. மூத்த கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி ஜிடின்(மேலே), பிபிஎஸ் நடைமுறைப்படுத்துவது புதியதல்ல, இது ஏற்கனவே…
சப்ரி ‘பெரிகாத்தான் நேஷனலை’ கைவிடுவாரா, ஹரப்பான் காத்திருக்கும்
பக்காத்தான் ஹராப்பான் தனது அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் முன், அது பெரிகாத்தான் நேஷனல் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நிர்வாகத்திற்கான ஆதரவை ரத்து செய்கிறதா என்பதை பொறுத்தது, என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். "அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா என்பதை PN தான் முடிவு…
குவான் எங் விசாரணை: பணமோசடி வழக்கில் ஞானராஜா என்னை மிரட்டினார்-…
RM6.3 பில்லியன் பினாங்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டத்துடன் தொடர்புடைய லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியான சாருல்(மேலே) , பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் தான் மிரட்டப்ப்பட்டதாகவும், மேலும் அதை சமாளிக்க தான் ஒரு இடைத்தரகரு RM19 மில்லியன் கொடுத்ததாக கூறினார். Consortium Zenith Construction Sdn…
அஸ்மின் துணைப்பிரதமராகும் ஆசையில் மண் விழுந்தது
தற்பொழுது இஸ்மாயில் சப்ரிக் பிரதமராக இருக்கும் சூழலில் துணைப் பிரதமராக தன்னை நியமனம் செய்யவேண்டும் என்ற வகையில் அஸ்மின் அலி நெருக்குதல் கொடுத்து வருகிறார். இன்னமும் காலியாக இருக்கும் துணைப்பிரதமர் பதவிக்கு எப்படியாவது அஸ்மின்-னை துணைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள். முஹிடின்…
மோசடி, கடத்தல், சித்திரவதை – தப்பியவர்களின் கொடூரமான கதை
கடந்த ஜனவரியில், 23 வயதான மாஹ் (அவரது உண்மையான பெயர் அல்ல) கம்போடியாவின் சிஹானூக்வில்லில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் அவருக்கு லாபகரமான வேலை கிடைக்கும் என்று விமானத்தில் ஏறினார், அப்படித்தான் நினைத்தார். சிபுவை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஒரு நண்பரால் அந்த வேலையைப் பற்றி கூறப்பட்டது, எனவே…
ஜூலை மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை மீண்டும் குறைந்துள்ளது…
ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் உலக விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் மீண்டும் சரிந்தது, மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட சாதனைகளில் இருந்து அது மேலும் விலகிச் சென்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உணவு விலைக் குறியீடு, உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கண்காணிக்கும்.…
இஸ்மாயில் சப்ரியின் ஆட்சி ஊசலாடுகிறதா? – பெரிக்காத்தான் ஆதரவை கைவிட…
தி ஸ்டா-ரின் அறிக்கையின்படி, பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெறலாமா என்று பெரிக்காத்தான் நேஷனல் (PN) யோசித்து வருகிறது. இஸ்மாயில் சப்ரி பெர்சத்து எம்.பி.யை துணைப் பிரதமராக நியமிப்பதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததால் இது பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஒப்பந்தம் குறித்து…
மலாய்க்காரர்களுக்கான மகாதீரின் புதிய கட்சியை அன்வார் நிராகரித்தார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் நேற்று புத்ராஜெயாவில் தொடங்கப்பட்ட மலாய்-முஸ்லிம் அடிப்படையிலான புதிய கூட்டணியை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார். கூட்டணி அமைப்பது குறித்து உரையாற்றிய அவர், மலாய்-முஸ்லிம் சமூகத்திற்கு உதவ மகாதீருக்கு 22 மாதங்கள் இருந்ததையும் சுட்டிக்காட்டினார். "அத்தகைய முயற்சியை நான் ஆதரிக்கவில்லை,…
போலீஸ் சோதனை, கைதுகளை கானொளியில் பதிவு செய்வது குற்றம், என்பது…
பொது இடங்களில் ரெய்டு அல்லது கைது செய்யும் போது காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை வீடியோக்கள் அல்லது நேரடி ஒளிபரப்புகளை பதிவு செய்வது குற்றம் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின் அறிக்கையை LFL என்ற ‘சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள்’ என்ற உரிமை குழு நிராகரித்தது. நாடாளுமன்றத்தில், கெப்போங் எம்பியின் ஒரு…
கவனிப்பாரற்று கிடக்கும் அழகிய பிரேஸர் மலை
இராகவன் கருப்பையா- கோலாலம்பூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள பிரேஸர்ஸ் ஹில்' எனப்படும் பிரேஸர் மலை, அமைதியான விடுமுறையைக் கழிப்பதற்கு மிகச் சிறந்த ஒரு இடம். குறிப்பாக ஒரு காலக் கட்டத்தில் புதுமணத் தம்பதிகள் சிக்கனமானதொரு தேன் நிலவைக் கழிப்பதற்கு அந்த இடம் ஒரு சிறந்தத் தேர்வாக…























