கொரோனா கொடுத்த பாடம்

இராகவன் கருப்பையா- மலேசியாவை பொறுத்த வரையில் கோவிட்-19 கொடிய நோய் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ள போதிலும் 2ஆவது அலை ஏற்படக்கூடிய சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் உள்ள போதிலும் இவ்வாரம் பள்ளிக்கூடங்கள்…

நிலையில்லாத அரசியலில் மகாதீரின் மகன் முக்ரீஸ்!

இராகவன் கருப்பையா - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் தறுவாயில் இருக்கும் இவ்வேளையில் அவருடைய புதல்வர் முக்ரீஸ் மகாதீரின் அரசியல் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகி உள்ளது. தனக்கென ஒரு பாதையை வகுக்காமல் இதுநாள் வரையில் தந்தையின் நிழலிலேயே குளிர்காய்ந்து வந்த அவர், ஜ.செ.க. அல்லது…

தரைதட்டிய கப்பலாக  மகாதீர்

இராகவன் கருப்பையா -மலேசிய அரசியல் வானில் ஒரு சகாப்தம் என இதுநாள் வரையில் கருதப்படும் துன் டாக்டர் மகாதீர் தற்போது தரைதட்டிய கப்பலைப் போன்ற ஒரு முட்டுக்கட்டையான சூழலில் சிக்கித் தவிப்பதைப் போல் தெரிகிறது. கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதனை…

நீதி கிடைத்தும் நிம்மதியில்லை, தொடர்கிறது இந்திராவின் துயரம்

இராகவன் கருப்பையா - கடந்த 2009ஆம் ஆண்டில் தமது முன்னாள் கணவரால் கடத்திச்செல்லப்பட்ட அன்பு மகளை மீட்பதற்கு பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் மலேசிய வரலாற்றில் அவசியம் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்நாட்டில் மதமாற்றம் தொடர்பாக…

பசார் போரோங் காய்கறி சந்தையில் வேலை வாய்ப்பு – எதிர்கால…

இராகவன் கருப்பையா - நமது வாழ்க்கையில் எத்தகைய சிரமமான சூழ்நிலைகளை நாம் எதிர்நோக்கினாலும் அவைகளுக்குப் பின்னால் சில வாய்ப்புகளும் ஒளிந்திருக்கும் என்பது இயற்கையின் நியதி. இதைத்தான் 'ஒப்பச்சினிட்டி இன் டிஃபிக்கல்ட்டி' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கோவிட்-19 தொற்று நோயினால் நம் நாட்டில் பல துறைகள் மீண்டெழ முடியாத அளவுக்கு படுவீழ்ச்சி கண்டுள்ள…

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகள் – சேவியர் ஜெயகுமார்

எல்லா மலேசிய இஸ்லாமியர்களுக்கும் எனது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாண்டு நோன்பு பெருநாள் மிக இக்கட்டான காலகட்டத்தில் மலர்ந்துள்ளது. நமது பெருநாள் ஒன்று கூடல்கள் சிறிய அளவில் மட்டும் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும், வழக்கமாக வெளியூர்களுக்குக் குறிப்பாக வெளி மாநிலங்களுக்குச் சென்று குடும்பத்தாருடன்…

திக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்! – இராகவன் கருப்பையா

நம் நாட்டின் வரலாற்றிலேயே ஜனநாயகம் இந்த அளவுக்கு மிக மோசமாக பந்தாடப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும். கடந்த 2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி நாடு முழுவதிலும் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் மணிக்கணக்கில் உற்சாகமாக வரிசை பிடித்து நின்று தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மக்களுக்கு அழுக்கான அரசியலின்…

ஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

இவ்வாண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க ஆசிரியர்களுக்கு துணைபுரியும் பள்ளி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணிகள் மேலும் சிறந்து முன்னேற என்…

சத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத உலகப் போர்!

இராகவன் கருப்பையா - கடந்த 1914ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரையும் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2ஆவது உலகப் போரையும் சந்தித்த உலக மக்களுக்கு கோவிட்-19க்கு எதிரான தற்போதைய உக்கிரப் போராட்டம் 3ஆவது உலகப் போருக்கு நிகராகவே உள்ளது. இப்போதைய நவீன உலகமயத்தில் இன்னொரு உலகப் போர் என்பது…

மகாதீரும் மண்குதிரையும்

இராகவன் கருப்பையா - நாட்டின் 4ஆவது பிரதமராக 22 ஆண்டுகளும் 7ஆவது பிரதமராக 22 மாதங்களும் மலேசியாவை வழி நடத்திய துன் டாக்டர் மகாதீர் நமது அரசியல் வானில் இன்னமும் ஓரளவு செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகவே உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்து பிப்ரவரி மாதத்தில் 3ஆவது…

நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வு: பொருளாதார முடிவா, அரசியல் நோக்கமா!

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 4 கட்டங்களாக அமல் செய்யப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை தளர்த்துவதற்கு அரசாங்கம் செய்த முடிவு நாடு தழுவிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளச் செய்வதற்குத்தான் இம்முடிவு என அரசாங்கம் நியாயப்படுத்துகிற போதிலும்…

அரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய கட்சித் தலைவர்கள் !

பொன்ரங்கன் -அமானா தவிர இரண்டு கட்சிகளும் பல்லினக் கட்சிகளாகும். ஆக PH, BN, PN நாட்டின் முதன்மை அரசியல் ஆளுமை கூட்டணி கட்சிகள் யாவும் பல்லின அரசியல் நடத்தும் கட்சிகளாகும். நாட்டில் இந்தியர்களை 9 இன பிரிவாக 2011ல் நஜிப் பிரித்தார். யாரும் கொக்கரிக்கவில்லை ஏன்? நாட்டில் மஇகா மட்டும்தான்…

பிரதமர் கவனத்துடன் செயல்பட வேண்டும் –  சேவியர் ஜெயகுமார்

நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை தளர்த்திய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மே 4ம்தேதி வாணிப தொழில்களையும் தொடங்க அனுமதி அளித்துள்ளார். இந்த அறிவிப்புகளால்  நாட்டுக்கு இழப்பும், மக்களிடையே குழப்பமுமே மேலோங்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார். பெரிய பொருளாதார…

குற்றச்செயல்களில் சிக்கிய இந்தியச் சமுதாயம்   

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் குண்டர் கும்பல், சண்டை, வெட்டு, குத்து, கொலை என்றாலே இந்தியர்கள்தான் என்ற  முத்திரையை நாம் சுமந்து நிற்பது மிகவும் வேதனையான ஒரு விசயம். புள்ளி விபரங்களின்படி, அடையாளம் காணப்பட்ட குண்டர்கும்பல்களில் 72% இந்தியர்கள் என்றும் வன்மையான குற்றச்செயல்களில் 60% இந்தியர்கள் என்றும் 2019-இல் சைன்ஸ்…

சட்டத்தை மீறும் அரசியல்வாதிகள் – தடுமாற்றத்தில் முஹிடின்

இராகவன் கருப்பையா- மக்கள் தேர்ந்தெடுக்காத ஒரு வலுவற்ற அரசாங்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் முஹிடின் யாசின், நடமாட்டக் கட்டுப்பாட்டை பகிரங்கமாகவே மீறும் ஆளுங்கூட்டணி அரசியல்வாதிகளை கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் இயலாமல் தவித்துக்கொண்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. சட்டத்தை மீறும் யாராக இருந்தாலும் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும் என பொது மக்கள் குமுறும்…

மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கம் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயக்குமார்

பல திட்டங்களின் வழி நாட்டு மக்களைக் காக்கப் பக்காத்தான் ஹராப்பான் அரசு கவனமாக வடிவமைத்து உழைத்து வந்த நேரத்தில், அனைத்தையும் தவிடு பொடியாக்கும் விதமாக அரசியல் சதியில் இறங்கிய டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் பாக்காத்தான் நேசனல், மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கத்தை அமைத்தனர். குறுக்கு வழியில் வந்த இந்த சந்தர்ப்பவாதி…

சுகாதார அமைச்சரின் பரிதாப நிலை

இராகவன் கருப்பையா- புதிய அரசாங்கம் பொறுப்பேற்று ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு பிரபலமான ஒரு அமைச்சர் என்றால் அது சுகாதாரத்துறை அமைச்சர் அடாம் பாபாவாகத்தான் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைச்சர்கள் தத்தம் நாடுகளில் கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தினால் அதிக அளவில் பிரபலமடைந்துள்ளனர். ஆனால்…

மைஸ்கில்ஸ் மாணவர்கள் வெற்றி கொண்ட கோவிட்-19

நடமாட்ட கட்டுபாடு அமுலாக்கப்பட்ட போது களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் கல்லூரி வளாகத்தில் தனிமையில் வாழ்ந்த மாணவர்கள், அதையே தங்களின் ஆயுதமாக கொண்டு சாதனை செய்துள்ளனர்  என்கிறார் அதனை தோற்றுவித்த பசுபதி சிதம்பரம். “மார்ச் 18ஆம் தேதி நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், இங்கிருந்த 50 மாணவர்கள் வீடு திரும்ப இயலவில்லை.…

நடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி

இராகவன் கருப்பையா- கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய அம்சமான நடமாட்டக் கட்டுப்பாடு நம் நாட்டில் தற்போது 3ஆம் கட்டத்தில் உள்ளது. எனினும் ஆயுள் காப்பீட்டுத்துறை மட்டும் தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து நடைபோடுகிறது. காப்புறுதி விற்பனை என்பது, சுருங்கக்கூறின், முகவர்கள் வாடிக்கையாளர்களை அணுகி அவர்களுக்குத் தெளிவான விளக்கமளித்து…

கொரோனா கற்பிக்கும் பாடமும், கற்க மறுக்கும் மனிதனும்

கா. ஆறுமுகம் - அறிவியலில் அபார நடைபோடும் அமெரிக்காவை மண்டியிட வைத்துள்ளது இந்த மிக நுண்ணிய கிருமி. இதற்கான மருத்துவம் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு (2009-2010) முன்பு பரவிய பன்றிக் காய்சலை நாம் மறந்திருப்போம். அப்போது H1N1 என்று அழைக்கப்பட்ட அந்த தொற்று நோய் 214 நாடுகளுக்கு…

இயற்கையைப் போற்றி, இயற்கையுடன் வாழ்வோம் – சேவியர் ஜெயக்குமாரின் புத்தாண்டு…

சித்திரை சார்வரி புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடும் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார், குடும்பத்துடன் வீட்டிலேயே கொண்டாடி கொரோன நோய் தொற்றுக்கு இடமளிக்காமல் சுகத்தினைப் பேணுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு முன் நாம் கொண்டாடிய புத்தாண்டுகள், புதியவை புகுத்தலும், பழையவை கழித்தலுமாகவே இருந்தன, ஆனால் கடந்த…

அரசாங்கத் திட்டங்களில் தொடரும் குளறுபடிகள்

இராகவன் கருப்பையா - புதிய அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரையில் அதன் திட்டங்களிலும் அவற்றின் அமலாக்கத்திலும் நிலவும் குளறுபடிகளினால் மக்கள் சற்று அதிகமாகவே குழம்பிக்கிடக்கின்றனர்.நாடு முழுவதிலும் இதுவரையில் 4,661-கும் மேற்பட்டோரை தொற்றியுள்ளதோடு, 76 உயிர்களையும் பலிகொண்டுள்ள கோவிட்-19 கொடூர நோயை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கும் பல்வேறு…

கொரோனா வைரஸை தடுத்திருக்க முடியும் – நோம் சாம்ஸ்கி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும். அந்த வைரஸ் குறித்த போதுமான தகவல்கள் முன்பே கிடைத்தன  என்கிறார் அமெரிக்கத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி. தனது அலுவலகத்தில் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட 91 வயது நோம் சாம்ஸ்கி  க்ரோஷியாவை சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்ரெகோ ஹோர்வட்டுடன் நடத்திய உரையாடலின் தமிழாக்கம்…