நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
மகாபாரதம் முதல் மலேசியா வரை – நீதி வெற்றி பெற…
கி.சீலதாஸ் - நாம் எப்பொழுதும் வெற்றியை மட்டும்தான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம். அது மனிதனின் இயல்பான குணம், மனிதனின் தனி பண்பாகும். தோல்வியை வெறுக்கிறோம். தோல்விதான் வெற்றிக்கு வித்திடுகிறது என வெற்றி பெற்றவர்கள் சொல்வார்கள். ஏனெனில், அவர்கள் தோல்வியைக் கடந்தவர்கள். ஒரு செயலில் இறங்கும்போது முடிவைத்தான் எண்ணுகிறோம். அதை அடையும்…
மருத்துவமனையில் நஜிப் – உடல்நிலை சீராக உள்ளது
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (HKL) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவரின் அதிகாரிகள் உறுதி செய்தனர். தற்சமயம் அவரது உடல்நிலையின் தன்மை தெரியவில்லை, ஆனால் அவர் நிலையான வகையில் இருப்பதாக அறியப்பட்டது. "அவர் இன்னும் எச்.கே.எல்-லில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை மற்றும் மருத்துவமனை…
நஜிப் வழக்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள்
இராகவன் கருப்பையா - காலங்காலமாக மருத்துவத் தொழிலை மட்டுமே புனிதமான தொழில் என்று நாம் போற்றி புகழ்ந்து வருகிறோம். சில முக்கியமான தருணங்களில், நோயுற்றிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தீவிர சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை கடவுளாகக் கூட சிலர் பார்ப்பதுண்டு. அதே போல சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உன்னதமான தொழில்தான் செய்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. அத்துறையிலும்…
துன்புறுந்த்தப்பட்ட வீட்டுப் பணியாளருக்கு சம்பள பாக்கி ரிம 32,000, அமைச்சர்…
உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஒரு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து உடனடி விசாரணைக்கு மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் நேற்று அழைப்பு விடுத்தார். அவர் 2019 ஆம் ஆண்டு முதல் அந்தப் பணிப்பெண்ணுக்கு செலுத்தப்படாத ஊதியமாக RM32,000 பாக்கி உள்ளதாகவும் கூறினார். சரவணன்…
ரிம 28 லட்சம் லஞ்சம் சார்பாக போங் மொக்தார் மற்றும்…
யூனிட் டிரஸ்ட் முதலீடுகள் மீதான மொத்த RM2.8 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கினாபாத்தாங் நடாளுமன்ற உறுப்பினர் போங் மொக்தார் ராடின் மற்றும் அவரது மனைவி சிசி இஸ்ட் (Zizie Izette) அப்துல் சமத் குற்றவாளிதான் என்றும் அவர்கள் தங்களின் மறுப்பு வாதங்களை தொடங்கலாம் என்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம்…
சுங்கத்துறை அலுவலகங்களில் நவீன ‘பெட்டிஷன் ரைட்டர்கள்’
இராகவன் கருப்பையா- கடந்த 60ஆம் 70ஆம் ஆண்டுகளில் குடி நுழைவு அலுவலகங்கள் மற்றும் பதிவு இலாகாக்கள் போன்ற அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியே 'பெட்டிஷன் ரைட்டர்ஸ்' எனப்படும் 'மனு எழுதுபவர்'கள் செய்த தொழில் தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. நவீன முறையில் இப்போது அத்தொழிலை செய்பவர்கள் 'பெட்டிஷன் ரைட்டர்ஸ்' என்று…
சிறகொடிந்த நிலையிலும் கூட ஆணவம் அடங்காத அம்னோ
இராகவன் கருப்பையா- முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த வாரம் சிறை சென்றதிலிருந்து கொஞ்சம் நிலை தடுமாறிச் சிறகொடிந்த பறவையைப் போல் இருக்கும் அம்னோ நீதித் துறை மீதும் தலைமை நீதிபதி மீதும் சட்டத் துறை தலைவர் மீதும் தொடர்ந்தாற் போல் தாக்குதல் நடத்தி நாட்டிற்கே இழுக்கைத் தேடிக் கொண்டிருக்கிறது. அம்னோ…
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார்
அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார் RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ரோஸ்மா மன்சோர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை நீதிபதி முகமது ஜைனி மஸ்லான், அரசுத்…
ரோஸ்மா குற்றவாளியா? – சோலார் வழக்கு தீர்ப்பு
ரோஸ்மா மன்சோர் தனது கணவர் நஜிப் அப்துல் ரசாக்குடன் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இணைவாரா அல்லது RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கில் இருந்து விடுபடுவாரா என்பதைப் பார்ப்பதில் இப்போது அனைவரது பார்வையும் உள்ளது. எவ்வாறாயினும், இரண்டு நாட்களுக்கு முன்பு கடைசி…
நாளைய தீர்ப்பை ஒத்தி வைக்க, நீதிபதியை அகற்ற ரோஸ்மா மனு
RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய ரோஸ்மா மன்சுரின் ஊழல் வழக்கின் தீர்ப்புக்கு முன்னதாக, அந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி, விசாரணை நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லானை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நாளைய தீர்ப்பை…
நீதித்துறையைக் களங்கப்படுத்துவதா?- கி.சீலதாஸ்
நீதி உலகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளது ஏனென்றால் அதை எவரும் தங்கள் வீட்டில் தங்க இடம் தருவதில்லை என்பது மால்டீஸ் பழமொழி. சுவீடிஷ் பழமொழி ஒன்று நீதியைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால், அது வரும்போது கதவை மூடுகின்றனர் என்பதாகும். ஜனநாயகத்தில் நீதித்துறை ஒரு தூணாக விளங்குகிறது. நமது அரசமைப்புச் சட்டமும்…
நஸ்ரியின் கேவலமான சீற்றத்தை ம.இ.கா. சவாலாக ஏற்கவேண்டும்
இராகவன் கருப்பையா - சமீப காலமாக நாட்டிலுள்ள இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா.வுக்குத் திரும்பியுள்ளது எனவும் அவர்களில் 70 விழுக்காட்டினரைக் கவர்ந்து இழுக்கத் தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் அரசியல் நோக்கத்திற்காக வெறுமனே ஒரு மாயையில்தான் அக்கட்சியினர் இவ்வாறு பேசித்திரிகிறார்கள் எனும் விவரம் நம் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும். ஆனால்…
ஹடியின் ‘முஸ்லிம் அல்லாதவர்களாள்தான் ஊழல்’ – மேலும் போலிஸ் புகார்கள்
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கிற்கு எதிராகப் பல தனிநபர்கள் போலிஸ்சில் புகார்களைச் செய்துள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்களும் பூமிபுத்திரா அல்லாதவர்களும் நாட்டின் "ஊழலின் வேர்களில்" பெரும்பகுதியைக் கொண்டுள்ளனர் என்ற அவரின் இனவாத தூண்டுதல் கருத்து இனதுவேசமானது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. செந்தூல் மாவட்ட…
நாடாளுமன்றத்தை யாரால் கலைக்க முடியும் – அகோங், பிரதமர் அல்லது…
கிம் குவேக் - பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதுதான் தற்போது அனைத்து கவனமும் குவிந்துள்ளது. காரணம், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அவரின் குரல் வழிதான் வரும் என்ற அதற்கான தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது என்பது பொதுவான அனுமானம். ஆனால் அவரிடம் இருக்கிறதா? அல்லது சிலர்…
பக்காத்தான் பிடித்தது சுறா, பாரிசான் பிடித்தது நெத்திலி
இராகவன் கருப்பையா -கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட புதுவிதமான ஒரு உற்சாக உணர்வு தற்போது மீண்டும் பிறந்துள்ளதைப் பரவலாகக் காண முடிகிறது. அன்றைய தினம் பாக்காத்தான் ஹராப்பான் அடைந்த மகத்தான வெற்றியானது ஊழலற்ற நல்லாட்சிக்காக ஏங்கித் தவித்த வெகு சன…
நாட்டின் ஊழல் அவலத்திற்கு முஸ்லிம் அல்லாதார் காரணமா!
இராகவன் கருப்பையா -நம் நாட்டில் ஊழல் நிலை தற்போது எந்த அளவுக்கு வரலாறு காணாத வகையில் மலிந்துக் கிடக்கிறது என்பது வெள்ளிடை மலை. அது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மில்லியன் எனும் நிலை தாண்டி தற்போது பில்லியன் கணக்கில் மக்கள் பணத்தை மூட்டை மூட்டையாகக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டார்கள்…
நீதித்துறையின் நிமிர்வுக்கு வெகுசன மக்களே காரணம்
இராகவன் கருப்பையா- நாட்டின் நீதித்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல்தான் காரணம் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை. வீறுகொண்டு எழுந்து ஊழல் படிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் பொது மக்கள் அன்று செய்த தீர்க்கமான முடிவானது இன்று நமது நீதித்துறை வரலாறு…
நஜிப்பின் அடுத்த கட்டம் என்ன?
இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தோல்வியடைந்த நிலையில், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக், 1MDB இன் முன்னாள் துணை நிறுவனமான SRC International Sdn Bhd க்கு சொந்தமான RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக குற்றவாளி என்ற தீர்ப்பை ரத்து செய்ய நீதிமன்ற அமைப்பில் மேலும்…
நஜிப் குற்றவாளி – 12 ஆண்டு சிறைத்தண்டனை இன்று தொடங்கிகிறது
நஜிப் அப்துல் ரசாக் தனது 12 ஆண்டு கால சிறைத்தண்டனையை இன்று தொடங்க உள்ளார். மேலும், ரிம 21 கோடி அபரா தொகையை கட்டத்தவறினால் மேலும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனையை ரத்து செய்ய முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டை தலைமை நீதிபதி தெங்கு…
நீதியின் பயணதில் நஜிப்பின் நாடகம்
கி. சீலதாஸ் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதின் நம்பிக்கைக்கு உட்பட்டவர். அவரின் துணையால் நாட்டின் பிரதமர் பதவியைப் பெற்றவர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக். பல ஊழல்கள், நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தினார். தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தினார் என்று நீதிமன்றத்தில்…
கடுமையான சவாலில் மலேசிய நீதித்துறை
இராகவன் கருப்பையா- கடந்த சில தினங்களாகக் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் முன்னாள் பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்ட வழக்கின் நிகழ்வுகள் வரலாறு காணாத அளவுக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்துள்ளது. அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான ஒரு ஊழல் புரிந்துள்ளார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டில் உயர்…
பிரேஸர் மலையிலும் செழித்தோங்கும் தமிழ்!
இராகவன் கருப்பையா- சுமார்1,400 மீட்டர் உயரத்தில்,10கும் குறைவான இந்தியக் குடும்பங்களே வசிக்கும ஒரு பகுதியில் அதிகச் சிரத்தையெடுத்து தமிழுக்கு உரமூட்டி வருகிறார்கள் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க 7 தமிழாசிரியர்கள். பஹாங் மாநிலத்தின் ரவுப் மாவட்டத்தில் உள்ள ஃபிரேஸர் மலையில்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது. கடந்த 1935ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று நம்பப்படும்…
நஜிப்பின் புதிய ஆதாரங்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்னோவுக்கு…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை உச்ச நீதி மன்றம் நிராகரித்ததை அம்னோவின் முக்கிய இரு தலைவர்கள் விமர்சித்துள்ளனர். நேற்றிரவு அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது கட்சி…






















