பொது தேர்தல் நடந்தால் அடுத்தப் பிரதமர் முஹமட் ஹசான்!

இராகவன் கருப்பையா- கடந்த பிப்ரவரி மாதம் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அரசியல் நிலைத்தன்மை இல்லாத ஒரு சூழலில் தல்லாடிக்கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்பதே தற்போது மக்களின் மனதில் அலைபாயும் ஒரு ஐயப்பாடாகும். தம்மிடம் தற்போது அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும புதிய…

பின்கதவு ஆட்சி கவிழுமா, அன்வாருக்கு ஆட்சி கிடைக்குமா?

இராகவன் கருப்பையா- புதிய ஆட்சி அமைக்க தம்மிடம் பெரும்பான்மை இருக்கிறது என்றும் பிரதமர் முஹிடின் பெரும்பான்மையை இழந்துவிட்டார் எனவும் பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் செய்த திடீர் அறிவிப்பினால் இவ்வாண்டில் 2ஆவது முறையாக நாட்டின் அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு எனும் நிலையில் ஒரே…

அன்வார் பிரதமரானால் நாட்டுக்கு என்ன கொடுப்பார்?

செப்டம்பர் 23, 2020 அன்று ஹோட்டல் லு மெரிடியன் கோலாலம்பூரில் டத்தோ ‘செரி அன்வர் இப்ராஹிமின் சிறப்பு ஊடக மாநாடு மலேசிய அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தூண்டியது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதாக அவர் கூறினார். அதே நேரத்தில் இது டான் ஸ்ரீ…

சபாவில் உள்ள அதிருப்தியில், அம்னோ எம்.பி.க்கள் அன்வாருக்கு ஆதரவாக தாவலாம்

சபா முதல்வரின் நிலை அம்னோவின் கைகளில் இருந்து நழுவியதால்  ஏற்கனவே அதிருப்தி அடைந்த சில எம்.பி.க்கள் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் உள்ள பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமிக்கு உதவக்கூடும். சபா தேர்தலுக்கு முன்பே, சில அம்னோ எம்.பி.க்கள் ஏற்கனவே அன்வாரை நோக்கி ஓடுவதை அம்னோ…

முஹைதீன் நிச்சயமாக பெரும்பான்மையை இழந்திருப்பார் – சைபுதீன்

பிரதமர் முஹைதீன் யாசின் நாடளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அம்னோ தலைவர் ஜாஹித் ஹமீடியின் ஊடக அறிக்கை உறுதிப்படுத்தியதாக பக்காத்தான் ஹரப்பன் தலைமைச் செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார். சைபுதீன் இன்று முன்னதாக ஜாஹித்தின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தபோது, ​​புதிய அரசாங்கத்தை உருவாக்க அம்னோ மற்றும்…

ஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது – அன்வார்  

புத்ராஜயாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற எம்.பி.க்களிடமிருந்து தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுடன் விரைவில் அனுமதி பெற சந்திப்பார் என்று பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுனார். இந்த தருணத்தில், “(பிரதமர்) முஹைதீன் யாசின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது" என்று கோலாலம்பூரில்…

தமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா?

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற வேட்கை இன்றோ நேற்றோ முளைத்த ஒன்றல்ல. தமிழ் சார்ந்த கல்விமான்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய வட்டத்தினர் போன்ற எல்லா தரப்பினரும் கடந்த அரை நூற்றாண்டுக்கும்  மேலிருந்தே இது தொடர்பான கோரிக்கைகளை அவ்வப்போது எழுப்பி…

அநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள்  – அரசியல் கட்சிக்கு காமாட்சி…

இராகவன் கருப்பையா- ஒரு முன்னோடி இந்திய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தமக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி மிகக் கேவலமாக வலைதளங்களில் காணொலி பதிவேற்றம் செய்துள்ளதாக ஜ.செ.க.வின் சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜூ போலீஸில் புகார் செய்துள்ளார். அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது…

கவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து வெவ்வேரு கட்டங்களாக நாட்டில் அமலாக்கப்பட்டுவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பேரளவில் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தொழில்களில் 'பப்' எனப்படும் மதுபான விடுதிகளும் அடங்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. 'லோஞ்' எனப்படும் மனமகிழ் நிலையங்களை பெரும்பாலும் சீனர்கள் நடத்திவரும் வேளையில் இந்திய…

அவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங் முரளிக்கும் ரிம 5.5…

மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் மற்றும் பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்ரமணியம் ஆகியோர் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை 2013ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த  ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணையிலிருந்த இந்த வழக்கின் தீர்ப்பை சா…

சிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து போகும்

இராகவன் கருப்பையா- கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கூடல் இடைவெளியை கடைபிடித்தல், ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் கடந்த 3ஆம் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 4 நாள்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 12 இலட்சம்…

தமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது!

இராகவன் கருப்பையா- தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும், நிறுத்த வேண்டும், ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் - இது போன்ற கூக்குரல்களைக் கேட்டு கேட்டு நமக்கும் அலுத்துப் போய்விட்டது. ஒரு தடவையா இரண்டு தடவையா? ஆண்டாண்டு காலமாக மலாய் அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக புதுசாகத் துளிர்விடத் துடிக்கும் இளம் அரசியல்வாதிகளுக்கு…

சிவநேசனுக்கு எதிர்வினை – அருட்செல்வம்

சுங்காய் சட்டமன்ற உறுப்பினர்,  ஜசெகாவைச் சேர்ந்த சிவனேசனின்  பத்திரிக்கை செய்தியை பார்க்கும்போது, அவர் ஒரு முதலாலித்துவவாதி என்பதும், முதலாலிகளின்  குரல் போல் தெரிகிறது என்கிறார் . மலேசிய சோசலிசக் கட்சியின் துணை தலைவர் அருட்செல்வம். அவரின் செய்தி: மறைந்த டிஏபி தலைவர்களான வி.டேவிட் மற்றும் பி. பட்டு போன்றவர்கள்…

கைருடின் தண்டிக்கப்பட்டால், முஹிடின் செல்வாக்கு அதிகரிக்கும்

இராகவன் கருப்பையா - கடந்த இரு வாரங்களாக நாடு தழுவிய நிலையில் அதிகம் பேசப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுவரும் விஷயங்களில் முதலிடத்தில் இருப்பது பாஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கைருடினைப் பற்றித்தான் என்பதில் ஐயமில்லை. தோட்டத்தொழில் மூலப்பொருள் அமைச்சரான அவர் கோவிட்-19 தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாகத் திரிவதுதான் எல்லாருக்குமே அதிர்ச்சியளிக்கும் ஒன்றாகும். அதற்கு அப்பாற்பட்டு, மிகப் பகிரங்கமாகவே இக்குற்றத்தைப் புரிந்த…

தாய்மொழி கல்வியைச் சீண்டுவது சிறுபிள்ளைதனமானது

தாய்மொழி கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழ் சீன மொழி பள்ளிகளை மூட இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் பெர்சத்து கட்சியின் இளைஞர் பகுதி தலைவருமான  வான்  அமாட் பைசால் தெரிவித்துள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றார் கெஅடிலான் கட்சியின்…

கொரோனாவின் பிடிவாதத்தால் புதிய இயல்பை அரவணைப்போம்

இராகவன் கருப்பையா - கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கும் மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை. கடந்த மாதத்தில் நம் நாட்டில் இத்தொற்று சற்று தணிவதைப் போலத் தோன்றிய போதிலும்…

யானைக்கும் அடி சறுக்கும்: ஆட்டம் கண்ட அமெரிக்கா!

இராகவன் கருப்பையா - உலகிலேயே மிகவும் பலமிக்க நாடு எது என சிறு பிள்ளையைக் கேட்டால் கூட 'அமெரிக்கா' என்று பட்டென பதில் சொல்லிவிடும். இதனைத்தான் பல்லாண்டுகாலமாக தனது அதிகாரத்தாலும் அகம்பாவத்தினாலும் அடாவடித்தனத்தாலும் தான்தோன்றித்தனமான இதர செயல்களினாலும் மலேசியாவைவிட 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட அந்த வல்லரசு…

கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் – சேவியர்…

இன்று 10-8-20220 பிற்பகல் 1 .00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தில் கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் மீதான விளக்கமளிப்பு கூட்டத்தில், கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு அளித்த விளக்கம்.  கோல்பீல்டு தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2005…

கோல் பீல்டு விடுதி நிலம் மாநில அரசிடம் உள்ளது –…

கோல் பீல்டு விடுதி நிலம் தனக்கு தெரிந்தவரையில் அது சிலாங்கூர் மாநில அரசிடம்தான் உள்ளது என்றார் சேவியர் ஜெயகுமார். இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சருமான சேவியர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். “நான் சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினராக இருந்த காலகட்டம்…

சேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020

கடந்த சில தினங்களாக மிகவும் பொறுப்பற்ற வகையில் ஒரு குறிப்பிட்ட நாளிதழும், சில நபர்களும் தனக்கு எதிராண பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட முன்னால் அமைச்சர் சேவியர் ஜெயகுமார், அவை சார்பான தனது கடப்பாட்டையும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் விளக்கமளிக்க போவதாக கூறியிருந்தார். இது சார்பான…

நாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்.…

இந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது வெளியுறவு மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் அமர்வில் மின்புகை VAPING) பிடித்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இது கடந்த திங்கள் கிழமை நடந்தது. “மன்னிக்கவும், நான் உணரவில்லை - இது ஒரு புதிய பழக்கம்.” என்று அவர் டிவிட்டர் வழியாக அந்த மன்னிப்பை…

பச்சோந்திகள் தேடும் திடீர் தேர்தல்

 இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அறைகூவல்கள் பல தரப்புகளிலிருந்து அண்மைய வாரங்களாக வலுத்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை, எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் கடந்த வாரம் குறிப்பிட்டார். அம்னோவின் மூத்தத்…

நாடாளுமன்ற போக்கு, சிலரை மாண்புமிகு  என்றழைக்க கூசுதடி நாக்கு!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை 'யாங் பெர்ஹொர்மாட்' என்று அழைப்பது ஆண்டாண்டு காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சட்ட ரீதியான கடப்பாடு இல்லையென்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மரியாதை நிமித்தம்…