பேய்ச்சி நாவலின் தடை, பெரும் கவனத்தை ஈர்த்த தண்டனை –…

அண்மையில் எழுத்தாளர் ம.நவீனுடைய 'பேய்ச்சி' என்ற தமிழ் நாவலை மலேசிய உள்துறை அமைச்சு தடை செய்தது. நமது நாட்டு மக்களுக்கு அரசமைப்பு சட்டம் 10-இன் கீழ் அடிப்படையான கருத்து சுதந்திரம் உண்டு. இருப்பினும் நாட்டின் பாதுகாப்பை பேணவும் பொதுநலனை காக்கவும் பேச்சு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் சில…

பிராணவாயு இல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

(பெர்னாமா) -- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கடுமையான நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் முதுமையைக் குறைப்பது போன்றவற்றிற்கு உதவும் அல்கா எனப்படும் நுண்ணுயிரிலிருந்து தயாரிக்கப்படும் பிராணவாயுவில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகமும் பி.என்.டி. ஆராய்ச்சி நிறுவனமும் புதன்கிழமை கையெழுத்திட்டிருக்கின்றன. இரு தரப்பினர்களின் ஒத்துழைப்பில்…

கெர்லிங் பள்ளியின் ‘குருகுலம்’ ஒரு விடிவெள்ளி

இராகவன் கருப்பையா - கல்வி என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் பல்வேறு காரணங்களினால் இந்நாட்டில் நமது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு அது ஒரு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது இன்று வரையில். குறிப்பாக சில தோட்டப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரு சில பெற்றோரின் அலட்சியப் போக்கு மட்டுமின்றி பெரும்பாலோரின்…

மூத்த எழுத்தாளர் சாமிமூர்த்தி காலமானார்

மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான சாமிமூர்த்தி என்ற மூர்த்தி ஐயாகன்னு இன்று  (0138:13.12.2020) அதிகாலையில் காலமானார். இவர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக இவரின் மகன் சரவணன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்தவர். பெரும்பாலும் சிறுகதைகள், திறனாய்வுக்…

கொரோனா தடுப்பு ஆக்ககரமானதா, இல்லையா?

இராகவன் கருப்பையா -நம் நாட்டில் கோறனி நச்சில் தொடர்ந்து பரவாமல் இருக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற போதிலும் அம்முயற்சிகள் அனைத்தும் எந்த அளவுக்கு செயலூக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்று தெரியவில்லை. கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நம்மைத் தாக்கிய முதல் அலை அம்மாதம் 26ஆம் தேதியன்று…

கோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர் ஒளிக்கதிராக தேசிய பயிற்சித்…

விளம்பரத்தகவல்   கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இயக்க செலவுகளை ஈடுகட்ட முடியாததால் திவாலாகியுள்ளது. பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பட்டதாரிகளும் வேலை வாய்ப்பின்றி…

இந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை…

கெடா, கோலக் கெடாவில் ஒரு இந்து  ஆலயம் உடைத்தது மீதான சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய முக்கியப் பதவியில் உள்ள கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசி, நாட்டில் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாணியில் கருத்துரைப்பது கண்டிக்கத் தக்கது, அவரின் கருத்து, அவர் வகிக்கும்…

தமிழக பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு – சூரிய ஒளியில்…

சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் 'மாணவர் பருவநிலை விருது' கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது, சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல்…

வலுக்கட்டாயமாக மலேசியா  பின்நோக்கிப் பயணிக்கிறது!

இராகவன் கருப்பையா-உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஒரு புறமிருக்க, பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வளப்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் போட்டா போட்டியிட்டு பயணித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விடுத்து ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கூட சிங்கப்பூர், வியட்நாம்…

தமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா?- சுப்ரமணியன் இராகவன்

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் 2012 ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் அதிகமான நிதியை பெற்றன. அதன் வழி ஒரு புதிய தோற்றத்தையும் கண்டன என்பது நாம் அறிந்த ஒன்று. பின்வரும் பட்டியல் தமிழ்ப்பள்ளிகள் கண்ட அந்த மாற்றத்தை காட்டுகிறது. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட…

கோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர் ஒளிக்கதிராக தேசிய பயிற்சித்…

விளம்பரத்தகவல்   கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இயக்க செலவுகளை ஈடுகட்ட முடியாததால் திவாலாகியுள்ளது. பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பட்டதாரிகளும் வேலை வாய்ப்பின்றி…

பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான  நிலை – சேவியர் ஜெயகுமார்

நாடாளுமன்ற  உறுப்பினர்கள்,  2021ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார். நாடும் மக்களும் கடுமையான நோய் தொற்று மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பிரதமர் மொகிதீன் யாசினின் அரசாங்கம், , சமர்ப்பித்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப்…

தமிழ்ப்பள்ளிகளின் அவலம் தொடர்கதைதானா?

இராகவன் கருப்பையா - அண்மையில் அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நம் சமூகம் மீது ஆகக் கடைசியாக விழுந்துள்ள மிகப் பெரிய பேரிடிகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் நலன் அத்திட்டத்தில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் சூழலில் நம் செல்வங்களின் எதிர்காலம் ஓரளவு சூனியமாகும் வாய்ப்புகள்…

மனிதனுள் மனிதனாக வாழ இயலுமா, எப்படி இருக்கும் எதிர்காலம்? –…

நம்மை எப்பொழுதும் உறுத்துவது என்ன? நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட துயர்கள், இடர்கள் உருவாகலாம்? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? தவிர்க்க இயலுமா? இதுபோன்ற கவலைக்குரிய கேள்விகள் எழுவது இயல்பு என்பார்கள். நம் மூதாதையர் எங்கிருந்தோ வந்தார்கள். அவர்கள் பிறந்தநாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குச் சென்றார்கள். புதுவாழ்வைத் தேடி…

புதிய இயல்பில் தீபாவளி: சேமிப்புக்கு முன்னோடி!

இராகவன் கருப்பையா- இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டங்கள் நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே ஒரு புதிய இயல்பில் கொண்டாடப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான். கோறனி நச்சிலின் கோரத்தாண்டவத்தில் நாம் அனைவருமே சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் போதிலும் நரகாசுரனின் வேண்டுகோலுக்கிணங்க தீபம் ஏற்றி வாழ்வில் ஒளிவீசச்செய்யும் தீபாவளியை எவ்வகையிலும் நாம் புறக்கணிக்கவில்லை.…

இன்பம் பொங்கும் இந்த இனிய நாள், ஆனந்தம் அனைவருக்கும்  உரியதாகட்டும்…

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஊரெங்கும் இன்பம் பொங்கும் இந்த இனிய நாள், போல ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களும்  ஆனந்தகரமான நாளாக மலர வேண்டும்,  ஊரெங்கும் வீசும் இன்ப ஒளி நம் மக்கள் முகத்தில் ஆனந்த ஜோதியாய் பிரகாசிக்க வேண்டும்.…

தீபாவளிக்கு 2 நாள் விடுமுறையா – சிந்திக்க வேண்டும்!

இராகவன் கருப்பையா- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் கூடுதல் விடுமுறை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது வழக்கமாகிவிட்டது. சில அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் கூட ஆங்காங்கே வரிந்து கட்டிக்கொண்டு இத்தகைய கோரிக்கைக்கு மறக்காமல் ஆண்டுதோரும் உரமூட்டி…

இந்தியப் பெண்கள் அமைச்சராகும் காலம் எப்போது வரும்?

இராகவன் கருப்பையா - இந்தியாவுக்கு வெளியே இந்திய வம்சாவளி அரசியல்வாதிகளின் அண்மைய கால உதயம் உண்மையிலேயே நம்மையெல்லாம் பிரமிக்க  வைக்கும் வகையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். போர்த்துகல், ஃபீஜி, சிங்கப்பூர், குயானா, மோரிஷஸ் மற்றும் அயர்லாந்து, முதலிய நாடுகளில் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே அதிபர் மற்றும் பிரதமர் போன்ற உயரிய…

பட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா?

இராகவன் கருப்பையா -  பிரதமர் முஹிடினின் நிலைப்பாடும், 'மயக்கமா கலக்கமா,  மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா', என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் ஒன்றாக நகர்ந்துகொண்டிருப்பதைப் போல் தெரிகிறது. இந்த சூழ்நிலை எந்த அளவுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அல்லது மாற்றியமைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.…

நின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்

இந்திய சமுதாயம், சிலாங்கூர் மாநிலத்தின் ஓர் அற்புதமான தலமைத்துவ பண்புகளைக்கொண்ட சமூக ஆர்வலரை இழந்தது. சரவண பிரபாகர், கிள்ளான் வட்டாரத்தில் இயக்கும் சமூக இயக்கங்களிலும், தமிழ்ப்பள்ளிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒரு முன்னுதாரண சேவையாளராகச் செயல்பட்டவர். சரியாகவும், முறையாகவும் அறிவுப்பூர்வமாகவும் செயலாற்றும் தன்மை கொண்டவர் பிரபாகர். நேற்று முன்தினம் (5.11.2020)…

தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள்

தமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இதற்கு முன்பு இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய பள்ளி அல்லது சீன பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு கேள்விக்குறியாகவும், தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவை…

நாட்டை காப்பாற்ற மகாதீரா? பகல் கனவில் பெஜுவாங்!

இராகவன் கருப்பையா- நாட்டில் எந்நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற யூகங்களுக்கிடையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார் போன்ற ஆரூடங்களும் தொடர்ந்து வலுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு குழப்பங்கள் நீடித்து வரும் சுழலில் மகாதீரின்…

வியாபாரமாகும் அரசியல் மக்களை சிந்தனையை மாற்றுமா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் 63 ஆண்டுகால வரலாற்றில் இப்போது நாம்  பார்ப்பதைப் போன்ற நிலையற்ற ஒரு அரசியல் சூழலை எந்த காலக்கட்டத்திலும் நாம் அனுபவித்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுமக்களின் நலனை புறந்தள்ளி, தேர்தலின் போது அவர்கள் அளித்த வாக்குகளை துச்சமென மதித்து தங்களுடைய பதவி…