மலாக்கா காவல்துறையினரால் கடந்த மாதம் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புக்கிட் அமானின் விசாரணை அறிக்கை இன்று தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் (AGC) ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மூவரின் மரணம் குறித்த விசாரணை முறையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதாக காவல் துறைத் தலைவர்…
‘பாதிக்கும் குறைவானவர்கள் வாக்களித்தால் இசி தலைவர் பதவி விலக வேண்டும்’
மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), வாக்குப்பதிவு 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தால், தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் கானி சலே பதவி விலக வேண்டும் என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, அது நடந்தால், தேர்தல் ஆணையம் தனது கடமைகளைச்…
‘கெடாவில் 4D நம்பர் கடைகள் மீதான தடை மலாக்கா பிஆர்என்…
மலாக்கா பிஆர்என் | பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசின் 4D நம்பர் கடைகளைத் தடை செய்யும் முடிவிற்கும், தற்போது நடைபெற்று வரும் மலாக்கா மாநிலத் தேர்தலுக்கும் (பிஆர்என்) தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நேற்றைய அந்த அறிவிப்பு, மலாய் பெரும்பான்மை இருக்கைக்குப் போட்டியிடும் பாஸ்…
சூதாட்டம், மதுவுக்குத் தடை முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை மறுக்கிறது – இராமசாமி
பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி, கெடா மாநில அரசு சூதாட்ட வளாகங்களைத் தடை செய்து, மாநிலத்தில் மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் கோபமடைந்தார். முஸ்லிமல்லாதவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களின் உரிமைகளை மறுப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை இது என்று இராமசாமி விவரித்தார். “மலேசியா ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் கொண்ட…
முஹைதின் : கூட்டமைப்பில் உள்ள தேமு – தேகூ உறவுகளை…
மலாக்கா பிஆர்என் | தேசிய முன்னணிக்கு (தேமு) எதிராக தேசியக் கூட்டணி (தேகூ) மோதலைக் கண்டுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), கூட்டாட்சி மட்டத்தில் ஒன்றாகச் செயல்படும் இரு அரசியல் கூட்டணிகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் எழவில்லை என்று முஹைதீன் யாசின் நம்பினார். "நாங்கள் அமைத்துள்ள கூட்டாட்சி அரசாங்கம்…
‘மலாக்காவில் பெர்சத்து தோற்றாலும், பிரதமரைத் தொடர்ந்து முஹைதின் ஆதரிப்பாரா?” –…
மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), தேசிய முன்னணியிடம் தேசியக் கூட்டணி தோற்றாலும், முகைதின் யாசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைத் தொடர்ந்து ஆதரிப்பாரா என்று அவரது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார். தனக்குப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும், தனக்குப்…
கோவிட்-19 : 5,809 புதிய நேர்வுகள், மருத்துவமனை சேர்க்கை அதிகரித்தது
சுகாதார அமைச்சு, இன்று 5,809 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, இது ஒட்டுமொத்த நேர்வுகளை 2,541,147 ஆக உயர்த்தியுள்ளது. கடந்த ஏழு நாட்களில், நாடு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 2.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. கோலாலம்பூர் (+85.0 விழுக்காடு), மலாக்கா…
தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் பிபிஎன் நெகிழ்வுத்தன்மையை இழக்க நேரிடும் –…
தேசிய மீட்பு திட்டத்தின் (பிபிஎன்) நெகிழ்வுத்தன்மையை, மக்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், அந்த வசதிகளை மீண்டும் இழக்க நேரிடும் என்பதை மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லா ஷா இன்று நினைவூட்டினார். அனைத்து தரப்பினரும் முந்தைய பல்வேறு சோதனைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும், கோவிட்-19…
ஆடிப் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு – அரசு…
தீயணைப்பு வீரர், மறைந்த முஹம்மது அடிப் முகமது காசிமின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் உறுப்பினர்கள் பட்டியலை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜாபர் இன்று ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தைத்…
மலாக்கா பிஆர்என்-இல் ‘தீவிர’ அமலாக்க நடவடிக்கை – பெர்சே விமர்சனம்
மலாக்கா பிஆர்என் | பிரச்சாரத்தின் போது கோவிட்-19 எஸ்.ஓ.பி.க்களை மீறியதாகக் கூறி, காவல்துறையால் எடுக்கப்படும் "தீவிர அமலாக்க நடவடிக்கை" குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு பெர்சே கவலை தெரிவித்தது. தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (தொற்றுநோய்க்கான உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) (தேசிய மீட்புத் திட்டம்) ஒழுங்குமுறைகள் 2021…
பிஎன் முதல்வர் வேட்பாளர் பெர்சத்துவைச் சேர்ந்தவர் – முஹைதீன்
பிஆர்என் மலாக்கா | தேசியக் கூட்டணியின் (பிஎன்) முதல்வர் வேட்பாளர் பெர்சத்து தலைவர்களில் இருந்து நியமிக்கப்படுவார் என்று முஹைதின் யாசின் இன்று தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டணி ஏற்கனவே ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அந்தப் பிஎன் தலைவர் கூறினார், ஆனால் அதைப் பின்னர் அறிவிப்பது பிஎன்-இன் உத்தி…
‘டிவியைப் பாருங்கள், பிஎன் இல்லவே இல்லை போல’
தேசியக் கூட்டணி (பிஎன்) தலைவர் முஹைதீன் யாசின், மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) தங்கள் வேட்பாளர்களைத் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தக் கூட்டணிக்கு இடம் தருமாறு கேட்டார். “நேற்று, தொலைக்காட்சியில், வேறு எந்தக் கட்சியும் போட்டியிடாதது போல் பார்த்தேன். "பாரிசான் நேசனல் மட்டும்தான் இருந்தது; பக்காத்தான் ஹராப்பான் ஓரளவு மட்டுமே. பிஎன்…
பிஎச் தலைமை மன்றக் கூட்டத்தில் அதிகாரிகள் சோதனை – பிகேஆர்…
நேற்று ஒரு ஹோட்டலில், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைமை மன்றக் கூட்டத்தை தவறாகச் “சோதனை" செய்ததாக, சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்ஷில் கூற்றுப்படி, அக்குழு மலாக்காவில் உள்ள லா கிரிஸ்தா ஹோட்டலுக்கு வந்து, கூட்டத்தில் பங்கேற்றவர்களைப்…
எம்பிஎன் : ஜனவரி 1 -க்குள் வெளிநாட்டு எல்லைகள் சுற்றுலாப்…
தேசிய மறுவாழ்வு மன்றம் (எம்பிஎன்), ஜனவரி 1-ஆம் தேதிக்குள் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் என்று கூறியது. இன்று எம்.பி.என். தலைவர் முஹைதீன் யாசின் இந்த விடயத்தை அறிவித்தார். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இல்லாதக் காரணத்தால், சுற்றுலாத் துறையின் மீட்பு செயல்முறை ஒப்பீட்டளவில் மெதுவாகவே உள்ளது என்று…
11.11.99 – மலேசியாகினியை வெளியிட மகாதீர் எங்களுக்கு 9 நாட்கள்…
11.11.99 | அந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் - ஆனால் முருக்கை மென்று கொண்டு, ஓய்வெடுத்து கொண்டிருந்தவர்களில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுக்காக அல்ல. தீபாவளி முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, மகாதீர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, 10-வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தார். தீபாவளிக்கும்…
மலாக்கா முதல்வராக அட்லியை பிஎச் தேர்ந்தெடுத்தது
மலாக்கா பிஆர்என் | பக்காத்தான் ஹராப்பான், அமானா உதவித் தலைவர் அட்லி ஜஹாரியை மலாக்கா மாநில முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. அந்த அறிவிப்பை பிஎச் தலைவர் அன்வர் இப்ராஹிம் நேற்று வெளியிட்டார். பதிவிற்கு, அட்லி மலாக்கா பி.எச். -இன் தலைவராகவும் உள்ளார். "பிஎச் தலைமை இடையே ஏற்பட்ட ஒருமித்த…
கே.ஜே. : பலர் ஊட்ட மருந்தளவு சந்திப்புகளுக்குச் செல்லவில்லை
ஊட்ட மருந்தளவு ஊசியை எடுக்கத் தவறுபவர்களால், கோவிட் -19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் எச்சரித்துள்ளார். நியமனம் பெற்றவர்களில் 40 விழுக்காட்டினர் ஊட்ட மருந்தூசியைப் போடவில்லை என்றார் அவர். “ஊட்ட மருந்தூசிகளை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், குறிப்பாக முதியவர்கள்…
பிரதமரின் ஒவ்வொரு ஆலோசனை அலுவலகத்திற்கும் மாதந்தோறும் RM50,000
நாடாளுமன்றம் | பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபுக்கு மூன்று ஆலோசகர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் தங்கள் பணியாளர்கள் உட்பட ஒரு மாதத்திற்கு RM50,000 செலவிடுகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சிறப்புப் பணிகள் அமைச்சர் அப்துல் லத்தீஃப் அஹ்மட், சுகாதாரம், மதம் & சட்டம் மற்றும் மனித உரிமைகள்…
அன்னுவார் : அரசு அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வேட்பாளர் பிரச்சாரம்
மலாக்கா மாநிலத் தேர்தல் (பி.ஆர்.என்.) வேட்பாளர்களுக்கு, எதிர்க்கட்சிகள் உட்பட, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் பிரச்சாரம் செய்ய இடம் கொடுப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுவார் மூசா கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக புதிய…
துவான் இப்ராஹிம் : கார்பன் உமிழ்வில் மலேசியா தரவுகளைச் சிதைக்கவில்லை
மலேசியாவின் பசுமைக்குடில் வாயு உமிழ்வு அறிக்கையிடல் பொறிமுறையைச் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் ஆதரித்தார். வாயு வெளியேற்றத்தின் உண்மையான அளவை விட, ஐ.நா.விடம் குறைவாக காட்டப்பட்டதாக நாட்டின் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இது நடந்துள்ளது. "சிதைக்கப்பட்ட தரவு" மலேசியாவை "73 விழுக்காடு"…
‘எஸ்.ஆர்.சி. வழக்கை இரத்து செய்ய வேண்டும்’ – அம்னோவின் விண்ணப்பத்தை…
எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்திடம் இருந்து RM16 மில்லியன் முறைகேடாகப் பெறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அம்னோவுக்கு எதிரான சிவில் வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. அந்த அரசியல் கட்சியின், முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனம் தொடுத்த வழக்கை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை, நீதிபதி கியுவேய்…
புதிய கோவிட்-19 நேர்வுகள் 6,000-ஐ தாண்டின
புதிய நேர்மறை கோவிட் -19 நேர்வுகள் 6,000 -ஐத் தாண்டியுள்ளன. நேற்று 5,403 நேர்வுகளுடன் ஒப்பிடும்போது, இன்று பிற்பகல் நிலவரப்படி மொத்தம் 6,243 நேர்வுகள் பதிவாகியுள்ளன. நவம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை, புதிய கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை 4,343, மே 16 முதல் 175 நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான…
28,800 அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட மறுப்பு – காரணக்…
கோவிட்-19 தடுப்பூசியை முடிக்காத சுமார் 28,800 அரசு ஊழியர்களுக்கு, அரசு காரணம் கோரும் கடிதங்களை வழங்கும். நவம்பர் 1 -ஆம் தேதிக்கு முன்னதா, அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமெனப் பொதுச் சேவைத் துறை சுற்றறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, பிரதமர் துறை அமைச்சர் (சிறப்புப் பணிகள்) டாக்டர் அப்துல்…
இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக தாஜுதீன் – கிட்டத்தட்ட உறுதி
பிரசரணாவின் முன்னாள் தலைவர் தாஜுதீன் அப்துல் இரஹ்மான், இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக விரைவில் நியமிக்கப்படுவார். அந்த அம்னோ உயர்மட்டத் தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த நியமனத்தை உறுதி செய்ததோடு, அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியது. பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினருமான தாஜுதீன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்…























