மலாக்கா காவல்துறையினரால் கடந்த மாதம் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புக்கிட் அமானின் விசாரணை அறிக்கை இன்று தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் (AGC) ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மூவரின் மரணம் குறித்த விசாரணை முறையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதாக காவல் துறைத் தலைவர்…
பெரியவர்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முழு தடுப்பூசி பெற்றுள்ளனர்
நாட்டில், 95.6 விழுக்காடு அல்லது 22,379,626 பெரியவர்கள். நேற்றிரவு 11.59 நிலவரப்படி கோவிட்-19 தடுப்பூசி ஊசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். கோவிட்ஃநவ் (CovidNow) இணையதளத்தில், மலேசியச் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மொத்தம் 97.8 விழுக்காடு அல்லது 22,906,258 பெரியவர்கள் குறைந்தது ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில், 12…
அயேர் கெரோவில் வாக்களிக்கத் தடை – வாக்காளர் புகார்
மலாக்கா பிஆர்என் | அயேர் கெரோ சட்டமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதி கெர்க் சீ யீ, வாக்காளர் ஒருவரின் பெயர் வாக்களித்தவர் எனக் குறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் வாக்களிக்க இயலவில்லை என்ற அவரின் புகார் குறித்து கேள்வி எழுப்பினார். அவரது விரல்களில் இன்னும் நிரந்தர மை பூசப்படவில்லை என்றாலும்…
காவலில் கைதி மரணம் : பிரேதப் பரிசோதனை முடிவுக்காகப் போலீஸ்…
தடுப்புக் காவல் மரணம் மற்றும் அதிகார அத்துமீறலை நீக்குக மனித உரிமைகள் குழு (ஏடிக்ட்) கிளந்தான், கோத்தா பாருவில், தடுப்புக் காவலில் சம்பவித்த மரணம் காவல்துறையினரின் அதிகார அத்துமீறலினால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. பெயர் வெளியிடப்படாத அக்கைதி, சில நாட்களுக்கு முன்பு, கோத்தா பாரு மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில்…
வாக்களிப்பு நிலையம் திறக்கப்பட்டது, மலாக்கா மக்கள் இன்று புதிய அரசாங்கத்தை…
மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது, 217 வாக்குச் சாவடி மையங்கள் திறக்கப்பட்டன, இதில் 1,109 பிரிவுகள் மலாக்கா மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன. மொத்தமுள்ள 495,195 வாக்காளர்களில், 476,037 சாதாரண வாக்காளர்களை உள்ளடக்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 5.30…
அரசாங்கம் நஜிப்பிடம் பணம் கேட்க வேண்டும், RM100 மில்லியனைக் கொடுக்கக்…
100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ‘சொத்தைக்' கொடுப்பதற்குப் பதிலாக, அந்த முன்னாள் பிரதமரின் "கட்டுப்பாட்டில் இன்னும் உள்ள" பணத்தைத் திருப்பித் தருமாறு புத்ராஜெயா கோரியிருக்க வேண்டும் என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மலேசியாவுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய நஜிப்புக்கு,…
கெடாவில் 4டி எண்கள் மீதான தடை இறுதியானது – எம்பி
கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி நோர், மாநிலத்தில் 4டி எண் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான தனது முடிவு இறுதியானது என்று கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அது “இறுதியானது” என்றார். 4டி எண் கடையின் வணிக உரிமத்தைப் புதுப்பிக்காத மாநில…
‘நான் அன்பளிப்பு கேட்கவில்லை, அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் வழங்கப்பட்டதைக் கேட்கிறேன்’…
தலைநகரில் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலம் மற்றும் வீடுகளுக்கு விண்ணப்பித்ததை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புக்கொண்டார். எனினும், இந்த விண்ணப்பம் 'பரிசு' அல்ல என்றும், 2003 -ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியச் சட்டம் 1980 -இன் கீழ், அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் வழங்கப்படும்…
RM100 மில்லியன் மதிப்புள்ள நிலம், வீடு ஆகியவற்றை நஜிப் கோரினார்…
தலைநகரில், RM100 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதற்கு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் இருந்து அமைச்சரவை விண்ணப்பம் பெற்றுள்ளதை நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் உறுதிப்படுத்தினார். மக்களவையில் நடந்த தொகுப்பு அமர்வின் போது பேசிய தெங்கு ஜஃப்ருல், வீடுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் 2022…
சிலுவையைக் காணவில்லை : மலாய்க்காரர்கள் மனதைப் பாதுகாக்க டிஏபி விரும்புகிறது…
மலாக்கா பிஆர்என் | மசீச பொதுச்செயலாளர் சோங் சின் வூன், மலாய் முஸ்லிம் வாக்காளர்களின் இதயங்களைப் பாதுகாக்க மலாக்கா கிறிஸ்துவ தேவாலயத்தின் படத்திலிருந்து சிலுவைச் சின்னத்தை டிஏபி அகற்றியதாகக் கூறினார். இருப்பினும், முகநூலில் படத்தை வெளியிட்ட சீன மொழி டிஏபி பத்திரிக்கையான தி ராக்கெட், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட…
சிங்கப்பூர் ஏஜியை நீதிமன்றத்துக்கு இழுக்க நாகேந்திரன் குடும்பத்தினர் விரும்பம்
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி நாகேந்திரன் கே தர்மலிங்கம், குடியரசின் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) லூசியன் வோங்கிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளார். அந்நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு, மலேசியரை "அலட்சியம்" செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பானது. இன்று பிற்பகல், சிங்கப்பூரில் உள்ள அக்குடும்பத்தின் வழக்கறிஞர்…
மலாக்கா முன்னாள் முதல்வர் காடேக்’கில் களம் இறங்கினார்
மலாக்கா பிஆர்என் | மலாக்கா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முகமது கலீல் யாக்கோப் தொடர்ந்து மூன்றாவது நாளாக, இன்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) பிரச்சாரத்தில் பங்கேற்றார். இம்முறை, காடேக் மாநிலத் தொகுதியில் உள்ள கம்போங் தஞ்சூங் ரிமாவ் டாலாமில் மக்களுடனான சந்திப்பில் அவர் பங்கேற்றார். அரசியலில் இருந்து ஓய்வு…
கோவிட்-19 நேர்வுகளின் அதிகரிப்பை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சேர்க்கை அதிகரித்து வருவதால், சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறையானது, அதிகமான கோவிட்-19 நோயாளிகளைத் தங்க வைப்பதற்கான மருத்துவமனை மற்றும் அதன் வசதிகளுக்கான தயாரிப்புகளைச் செய்துள்ளது. சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி ங்காடிமான் இன்று ஓர் அறிக்கையில் பல ஆபத்தான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தினார்.…
மாட் சாபு : மலாக்கா முன்னாள் ஆளுநரின் ஆதரவு பிஎச்-க்கு…
மலாக்கா பிஆர்என் | பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) வேட்பாளருடன், முன்னாள் மலாக்கா யாங் டி-பெர்த்துவா நெகிரி முகமட் கலீல் யாகோப்பின் வருகை, அக்கூட்டணிக்குச் சாதகமான விஷயம் என்று அமானா தலைவர் முகமட் சாபு விவரித்தார். பாலாய் நெலாயான் தஞ்சோங் தாஹான், கோலா லிங்கி உள்ளிட்ட பிஎச் பிரச்சாரத்தில் முகமட்…
தேகூ-இன் முதல்வர் வேட்பாளராக மாஸ் எர்மியாத்தி தேர்வு
மலாக்கா பிஆர்என் | எதிர்பார்த்தபடி, மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின், தேசியக் கூட்டணியின் (தேகூ) முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று, கோலாலம்பூரில், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பைக் கூட்டணியின் தலைமையகத்தில் தேகூ தலைவர் முஹைதின் யாசின் வெளியிட்டார். இந்தப் பிஆர்என் -இல், மஸ்ஜித் தானா நாடாளுமன்றத்…
600 உறுப்பினர்கள் பெர்சத்துவில் இருந்து வெளியேறினாலும் தேகூ அசையவில்லை
மலாக்கா பிஆர்என் | மலாக்காவில் கிட்டத்தட்ட 600 பெர்சத்து உறுப்பினர்களை இழந்த பிறகும், தேசியக் கூட்டணி (தேகூ) 'ஆட்டம்' காணவில்லை என்று அக்கூட்டணியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கூறினார். பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் கூறுகையில், பெங்காலான் பத்துவில் நடந்தது எதிரிகளின் உளவியல் போர்தான், ஏனெனில்…
போராட்டத்தில் இருக்கும் கூட்டணியால் மலாக்காவில் நிலைத்தன்மையை உருவாக்க முடியாது –…
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர் அன்வார் இப்ராஹிம், தேசியக் கூட்டணியும் (தேகூ), தேசிய முன்னணியும் (தேமு), ஒன்றுக்கொன்று 'போரில்' இருந்தால், மலாக்காவில் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றார். நேற்றிரவு, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) மெய்நிகர் பேச்சரங்கில் கலந்துகொண்ட அன்வார், தேமு அல்லது தேகூ…
‘அஸ்மின் தேகூ மற்றும் தேமு சர்ச்சைகளில் கவனம் செலுத்த வேண்டும்,…
பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் முகமது அஸ்மின் அலி, பிகேஆரின் உள்விவகாரங்களைப் பற்றி கவலைப்படாமல், தேசிய முன்னணி (தேமு) உடனான தேசியக் கூட்டணியின் (தேகூ) போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிகேஆர் பொருளாளர் லீ சீன் சுங் கூறினார். நேற்று, மாச்சாப் ஜெயா வருகையின் போது, பிகேஆரால் கைவிடப்பட்ட…
துரோனோ சட்டமன்ற உறுப்பினர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில்…
இந்தோனேசியப் பணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தக் குற்றச்சாட்டின் பேரில் துரோனோ மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பால் யோங் சூ கியோங் விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா என்பது குறித்த முடிவு டிசம்பர் 7 -ஆம் தேதி தெரியவரும். உயர் நீதிமன்ற நீதிபதி, அப்துல் வஹாப் முகமது, அரசுத்…
மாச்சாப் ஜெயாவில் ஜினி லிம்’மை பிகேஆர் விலக்கியது – அஸ்மின்…
மலாக்கா பிஆர்என் | மாச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக, பிகேஆர் ஜினி லிம்’மை நியமிக்காதது குறித்து அஸ்மின் அலி கவலை தெரிவித்தார். இன்று மாச்சாப் ஜெயாவிற்கு வருகை தந்த அஸ்மின், லிம்மை நீக்கிய பிகேஆரின் முடிவு வருத்தமளிப்பதாகவும், அவர் தனது போராட்டத்தைத் தொடர்வார் என நம்புவதாகவும் கூறினார்.…
சுற்றுலாத் துறை : கோவிட் -19 தொற்றால் அதிகப் பெண்கள்…
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின், 2020 பகுப்பாய்வின்படி, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் துறையில் அதிகமான பெண் தொழிலாளர்கள் கோவிட் -19 தொற்றின் விளைவாக ஆண்களை விட அதிகமாக வேலை இழந்துள்ளனர். காரணம், அவர்களில் அதிகமானோர் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளனர். மலேசியாவில், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்,…
4டி சிறப்பு குலுக்கல் வரி வசூல் குறைந்தது
எண் கணிப்பு துறையால் நடத்தப்படும் "சிறப்பு குலுக்கல்களில்" இருந்து கிடைக்கும் வரி வசூல் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வருகிறது. சிரம்பான் எம்பி லோக் சியூ ஃபூக்கிற்கு, நிதி அமைச்சு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி, "சிறப்பு குலுக்கலில்" வசூலிக்கப்படும் வரி அளவு பின்வருமாறு : • 2019 : RM…
பாஸ் ஏன் கெந்திங் மலையை மூடவில்லை – கணபதிராவ்
கெடாவில் 4D சூதாட்டத்தைத் தடை செய்வதற்கும் மது விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்குமான பாஸ் -இன் நடவடிக்கையை மற்றொரு டிஏபி தலைவர் கடுமையாகச் சாடினார். சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வி கணபதிராவ், இந்த நடவடிக்கையை மலேசியாவில் தலிபான் சித்தாந்தத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி என்று விவரித்தார். உண்மையில், சமீப காலமாக…
அமைச்சர் தகுதிக்கு நிகரான தூதர் நியமனம் – விக்னேசுவரனுக்கு உலகத்…
தெற்கு ஆசியா சிறப்பு தூதராக நியமனம் பெற்ற மஇகாவின் தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சீறி ச. விக்னேசுவரன் அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்துகளைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார் இந்தியா, இலங்கை, பாகிசுதான், வங்காளதேசம், நேபாளம் போன்ற சில நாடுகளை உள்ளடக்கிய…
























