சிலாங்கூரில் இ.சி.ஆர்.எல். திட்டம் வடக்கு சீரமைப்பு வழியாக செல்லும்

சிலாங்கூரில் ஈஸ்ட் கோஸ்ட் இரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்.) திட்டம் வடக்கு சீரமைப்புப் பாதையைப் பின்பற்றும், முன்பு மாநில அரசாங்கத்தால் விரும்பப்பட்ட தெற்குப் பாதையில் அல்ல. கோலாலம்பூரில், இன்று பிற்பகல் நடைபெற்ற `இசிஆர்எல் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பிரிவு சி (வடக்கு சீரமைப்பு வழி)க்கான ஆவணச் சமர்ப்பிப்பு விழா' என்ற…

ஸெட்டி விசாரணையில் இருப்பதாக அரசுத் தரப்பு எங்களிடம் கூறவில்லை –…

நஜிப் ரசாக்கின் பாதுகாப்புக் குழு, தேசிய வங்கியின் (பிஎன்எம்) முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தர் அஜீஸ் விசாரிக்கப்படுவது தங்களுக்குத் தெரியாது என்று கூறியது. எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமரின் RM42 மில்லியன் ஊழல் வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிக்க ஸெட்டியை ஆஜராகுமாறு அரசுத் தரப்பு முன்வைத்ததை ஏன்…

நாளை கூட்டரசுப் பிரதேச விடுமுறை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை…

நேற்று அறிவிக்கப்பட்ட கூட்டரசுப் பிரதேச விடுமுறை, வேலைவாய்ப்புச் சட்டம் 1955 -ன் பிரிவு 60D (1) (b) -இன் கீழ் கட்டாயப் பொது ஊதிய விடுப்பு அல்ல என்று மனிதவளத் துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். மலேசியக் கோப்பை 2021 இறுதிப் போட்டியில், கேஎல் சிட்டி ஃப்சி (KL…

மஇகா உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் – போலீசார்…

மஇகா உறுப்பினர்களால் ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று சுங்கை சிப்புட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் முகமட் கைசாம் அஹ்மத் ஷஹாபுடின் கூறினார். அந்தச் சம்பவத்தில் மஇகா உறுப்பினர் ஒருவர் அநாகரீகமான வார்த்தைகளைப் பேசியதாகவும், தனது காற்சட்டையைத் திறந்ததாகவும் அந்தப் பெண்…

ரோன்97 -இன் விலை 3 சென் குறைந்தது, ரோன்95 மற்றும்…

நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரையிலான காலகட்டத்தில், ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு மூன்று சென் குறைந்து RM3.05 ஆக இருக்கும். நிதி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில், ரோன் 95 மற்றும் டீசலின் சில்லறை விலை, அதே காலகட்டத்தில் லிட்டருக்கு முறையே RM2.05…

409,997 -இல் 4,360 = 0.01%?

முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், முன்கூட்டிய ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விழுக்காடு தொடர்பான பதில்களைத் தொடர்ந்து துணைக் கல்வி அமைச்சர் டாக்டர் மாஹ் ஹாங் சூங்கைக் கேலி செய்தார். மக்களவையில், வாய்வழி கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த ஜனவரியில் இருந்து 0.01 விழுக்காடு பேர்…

‘இளைஞர் அமைப்புகளுக்கான வயது வரம்பை அமல்படுத்த அரசு அவசரப்பட வேண்டாம்’

மலேசியா முழுவதும் உள்ள இளைஞர் அமைப்புகளுக்கு 30 வயதுக்குட்பட்ட வயது வரம்பை அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டாம் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை (கேபிஎஸ்) அமைச்சர் அஹ்மத் பைசல் அசுமுவிடம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் கேட்டுக்கொண்டார். "கேபிஎஸ் எடுக்கும் முயற்சிகளுக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்.…

பி40 அரசு ஊழியர்கள் தவணை முறையில் தக்காஃபுல் வாகனத்தை வாங்கலாம்

இன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மைஇசிகவர் (MyezyCover) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சுமார் 1.7 மில்லியன் அரசு ஊழியர்கள், குறிப்பாக பி40 குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் வாகன தக்காஃபுல் (காப்பீடு) எந்த ஆர்வமும் இன்றி தவணை முறையில் வாங்க அல்லது புதுப்பிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ),…

வாக்கு18 நடைமுறைக்கு வந்த பிறகு, சரவாக் பிஆர்என் – மூடா…

ஜனவரி 2022 -இல், புதிய வாக்காளர்களின் தானியங்கிப் பதிவு மற்றும் வாக்கு18 நடைமுறைக்கு வந்த பிறகு, சரவாக் மாநிலத் தேர்தலை (பிஆர்என்) நடத்த ஈக்காத்தான் டெமோகெரத்திக் பெர்சத்து மலேசியா (மூடா) அழைப்பு விடுத்தது. சரவாக் மூடா, அம்மாநிலத் தேர்தலை ஜனவரி 2 -ஆம் தேதி நடத்த வேண்டும் என்று…

பலவீனமான மலாய் மொழி காரணமாக தாய்மொழி பள்ளி மாணவர்கள் பிரச்சனைகளை…

மலாய் மொழியில் தேர்ச்சி இல்லாததால், மலேசியாவில் உள்ள தாய்மொழிப் பள்ளி மாணவர்கள் குறைந்த வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த மாணவர்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமை மறுக்கப்படுவதால், மலேசியாவில் உள்ள தாய்மொழிப் பள்ளிகள் மலாய் மொழியைத் தொடர்பு மொழியாகப் பயிற்றுவிக்கும்…

கோவிட்-19 சிறப்பு உதவி : 2 -ஆம் கட்ட நிதி…

கோவிட்-19 சிறப்பு உதவியின் (பிகேசி) 2 -ஆம் கட்டத்திற்கான நிதி, இந்த வியாழன் (நவம்பர் 25) முதல் RM300 மில்லியன் ஒதுக்கீட்டில் வழங்கப்படும். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது கொடுப்பனவில் 700,000 வீட்டுப் பெறுநர்கள், தனி நபர்கள் மற்றும் ஏழைப் பிரிவைச் சேர்ந்த…

முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களுக்குத் தண்டணை – கேபிஎம் மறுப்பு

நேற்று முதல் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் 'கேபிஎம் ஒழுங்குமுறை பிரிவு : தடைசெய்யப்பட்ட தண்டனை வடிவங்கள்' என்ற அட்டவணை வெளியிடலைக் கல்வி அமைச்சு (கேபிஎம்) மறுத்துள்ளது. அதன் அமைச்சர் ராட்ஸி ஜிடின், தனது கட்சி ஒருபோதும் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்றார். “நான்தான் அறிக்கையை…

பிகேஆரின் 24 மணி நேர நோட்டிஸை பிலுட் சட்டமன்ற உறுப்பினர்…

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) பக்காத்தான் ஹராப்பான் மோசமாக தோல்வியுற்றதால், எதிர்க்கட்சித் தலைவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று டிஏபியைச் சேர்ந்த பிலுட் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதன் தலைவர் அன்வார் இப்ராகிமைக் காக்க மேலும் சில பிகேஆர் தலைவர்கள் முன் வந்தனர். இன்று, பகாங் பிகேஆர்…

1எம்டிபி ஊழலில் ஸெட்டியையும் கணவரையும் எம்ஏசிசி விசாரிக்க வேண்டும் –…

1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள பேங்க் நெகாரா மலேசியாவின் (பிஎன்எம்) முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தர் அஜீஸ் மற்றும் அவரது கணவர் மீது விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) மசீச வலியுறுத்தியுள்ளது. ஸெட்டியின் கணவர் தவ்பிக் அய்மனின் நிறுவனம் சம்பந்தப்பட்ட 1எம்டிபி தொடர்பான நிதியில், 15.4…

பெட்ரோனாஸ் அடைவுநிலை : விவாதிக்கவில்லை என்பதால் இரகசியம் என்று அர்த்தமல்ல…

பெட்ரோனாஸின் நிதி செயல்திறன் அறிக்கையை அரசாங்கம் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தபா மொஹமட் கூறினார். நிறுவனத்தின் இணையத்தளம் ஊடாக, நிதி செயற்திறன் அறிக்கையைப் பொதுமக்கள் அணுக முடியும் என முஸ்தபா தெரிவித்தார். "பெட்ரோனாஸ் அதன் நிதி…

சரவாக் பிஎச் இடவிநியோகம் : விவாதத்தில் இருப்பதாக அன்வார் கூறுகிறார்,…

பக்காத்தான் ஹராப்பானின் கூட்டணிக் கட்சிகளிடையே வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தல் (பிஆர்என்) இடங்களுக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று மாநில டிஏபி தலைவர் சோங் சியெங் ஜென் கூறினார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிஏபி மற்றும் பிகேஆருக்கு இடையே உள்ள இடஒதுக்கீட்டை நிவர்த்தி செய்வதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும்,…

அன்வாரின் வாரிசைக் குறிப்பிடுங்கள் – பிகேஆர் இளைஞரணி டிஏபி சட்டமன்ற…

பிகேஆர் இளைஞரணி உதவித் தலைவர், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவராக அன்வார் இப்ராஹிமுக்குப் பதிலாக ஒரு தலைவரை நியமிக்குமாறு, டிஏபி பிலூட் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென்னுக்ககுச் சவால் விடுத்தார். "விரல் நீட்டி, அன்வாரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தும் லீயின் நோக்கம் என்ன? டிஏபி தலைமைச் செயலாளர்…

பிஎச் தோல்வி – அன்வார் தலைமை மீதான மக்களின் வாக்கெடுப்பு

விமர்சனம் | பிகேஆரின் மாபெரும் தோல்வி உட்பட, மலாக்காவில் பக்காத்தான் ஹராப்பானின் (பிஎச்) தோல்வி அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு எதிரான மக்களின் தெளிவான வாக்கெடுப்பு ஆகும். "வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மையை" பெறுவதற்கான முயற்சியின் இறுதியில், கேள்விக்குரிய முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதை அன்வார் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளார்.…

மலாக்கா முதல்வராக சுலைமான் பதவியேற்றார்

லெண்டு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் எம்.டி. அலி மலாக்காவின் 13-வது முதலமைச்சராக, இன்று அதிகாலை, யாங் டிபெர்த்துவா நெகிரி மலாக்காவின் அலுவலகத்தில் பதவியேற்றார். ஶ்ரீ உத்தாமா சபையில், யாங் டிபெர்த்துவா நெகிரி மலாக்கா துன் முகமட் அலி ருஸ்தாமின் முன்னிலையில் நியமனம் மற்றும் பதவிப் பிரமாணம், விசுவாசம்…

மலாக்கா பிஆர்என் : பெரிய அளவில் தோற்றவர்களும் வென்றவர்களும்  

நேற்று நடைபெற்ற மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) அம்னோ மற்றும் அதன் கூட்டணியான தேசிய முன்னணியின் (தேமு) அமோக வெற்றியைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலம் பல ஆச்சரியங்களைப் பதிவு செய்தது. இது 2018 பொதுத் தேர்தலுக்குப் (ஜிஇ)  பின், பிஆர்என்-இல் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாகும், மேலும் இது மிகப்…

‘வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை உறுதி செய்வதே பிஎச்-க்குப் பெரிய சவாலானது’

வரவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ), வெளியே சென்று வாக்களிக்க வாக்காளர்களை எப்படி ஊக்குவிப்பது என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) சிந்திக்க வேண்டும் என்று டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். கடந்த ஜிஇ-ல் வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் முயற்சியை எதிர்கொள்ள வேண்டிய…

முஹைதீன் : நான் அம்னோவுக்குத் திரும்பமாட்டேன்

நேற்று நடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) தேசியக் கூட்டணி (தேகூ) பெரும் தோல்வியைப் பதிவு செய்த போதிலும், அம்னோவின் பக்கம் திரும்பும் எண்ணம் இல்லை என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறினார். கூட்டணி ஒருமைப்பாடு மற்றும் சிறந்த அரசாங்க ஆட்சியை ஆதரிப்பதால் இது நடந்ததாக முஹைதீன்…

கட்சி தாவிய சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டனர்

மலாக்கா பிஆர்என் | அக்டோபர் தொடக்கத்தில் தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையும் வகையில் கட்சியிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் மலாக்கா சட்டமன்றத்திற்குத் திரும்பவில்லை. இம்முறை சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட நோரிசாம் ஹசான் பாக்தீ, 2018 -இல் 2,756 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற…