மசீச : பான் ஹாங் துணை அமைச்சர் பதவியை இராஜினாமா…

மலாக்கா பிஆர்என் | சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் பதவியைக் கெலேபாங் சட்டமன்ற வேட்பாளரான லிம் பான் ஹாங் இராஜினாமா செய்ய வேண்டும் எனும் வலியுறுத்தலுக்கு மசீச தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிகேஆர் பொருளாளர் லீ சீன் சுங், நேற்று இந்த அழைப்பு விடுத்தார். மலாக்கா…

ஓராங் அஸ்லி ஆர்வலர் தடுத்து வைக்கப்பட்டார் – சுவாராம் சாடல்

குவா முசாங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் (ஐபிடி) ஓராங் அஸ்லி ஆர்வலர் நசிர் டோல்லாவை ஓர் இரவு காவலில் வைத்த அதிகாரிகளின் நடவடிக்கையை சுவாரா ரக்யாட் மலேசியா (மலேசிய மக்கள் குரள் – சுவாராம்) கடுமையாகச் சாடியுள்ளது. அதன் செயல் இயக்குநர் சிவன் துரைசாமி கூறுகையில், சமூக வலைதளங்களில்…

ஒப்பந்த மருத்துவர்கள் : எல்லோரையும் ஏற்க முடியுமா என்று தெரியவில்லை…

நாடாளுமன்றம் l நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டிய மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்த திட்டப்பணியைச் சுகாதார அமைச்சு தற்போது தயாரித்து வருகிறது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப நியமனம் செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக, பொது சேவைத் துறை (ஜேபிஏ) மற்றும் நிதி அமைச்சிடம் இந்தத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார…

சாங்கி – கே.எல்.ஐ.ஏ. இடையே தடுப்பூசி பயண வழி

மலேசியாவும் சிங்கப்பூரும் 29 நவம்பர் 2021 முதல், சாங்கி விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) இடையே ‘தடுப்பூசி பயண வழி’யை (விதிஎல்) தொடங்கும். திங்களன்று, இரு தலைவர்களும் தொலைபேசியில் கலந்துரையாடிய பின்னர், மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் சிங்கப்பூர் பிரதமர்…

நாகேந்திரனின் தண்டனையைச் சிங்கப்பூர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது

நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் தூக்கு தண்டனையை ஒத்தி வைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக, புதன்கிழமை (நவம்பர் 10) தூக்கிலிடப்படவுள்ள நிலையில், மலேசியக் குடிமகனான நாகேந்திரன் சாங்கி சிறையில் வாடுகிறார். தண்டனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அரசியலமைப்பு திருத்தம் இன்று இயங்கலையில்…

மலாக்கா பிஆர்என் : அனைத்து அரசு, தனியார் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி…

நவம்பர் 4 முதல் 27 வரையில், மலாக்கா மாநிலத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. மலாக்கா மாநிலப் பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்), நேற்று புதுப்பிக்கப்பட்ட தேசிய மீட்பு திட்ட (பிபிஎன்) எஸ்ஓபி-இன் நான்காம் கட்ட அறிக்கையின் மூலம், மலாக்கா மாநிலத் தேர்தல்…

3 எஸ்.யு.கே.இ. ஊழியர்கள் இறந்த சம்பவம், நிறுவன இயக்குநர்கள் மீது…

கடந்த ஆண்டு, மூன்று தொழிலாளர்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஒரு சம்பவத்திற்கு அலட்சியம் காரணம் என்பதால், மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநருக்கு RM45,000 தண்டம் விதிக்கப்படுவதற்குப் பதிலாக, குற்றவியல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தொழிலாளர் உரிமைக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன. மார்ச் 22, 2020 அன்று, கோலாலம்பூர், செராஸ், பெர்சியாரன்…

அமானா : மலாக்கா முதல்வர் வேட்பாளரைப் பிஎச் விரைவில் அறிவிக்கும்

அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கருத்துப்படி, பக்காத்தான் ஹராப்பான் இந்த வாரம் மலாக்கா முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அமானா வேட்பாளர் அட்லி ஜஹாரியைத் தங்கள் முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அயேர் கெரோவில், ஒரு…

1எம்டிபி வழக்கு : ஸ்ரீ ராம் நீடிப்பார், மேல்முறையீட்டு நீதிமன்றம்…

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி வழக்கில், கோபால் ஸ்ரீராமை அரசுத் தரப்புக் குழுவில் இருந்து நீக்க மீண்டும் தவறிவிட்டார். யாக்கோப் சாம் தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று நஜிப்பின் விண்ணப்பத்தை ஒருமனதாக நிராகரித்தது. நீதிபதிகள் குழுவில், லீ ஹெங் சியோங் மற்றும் சே முகமட்…

மலாக்கா பிஆர்என் : பிஎன் -இல் அதிகப் புதிய முகங்கள்

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), தேசிய முன்னணி (பிஎன்) அதிகமான புதிய முகங்களைக் களமிறக்கவுள்ளது. மாநிலச் சட்டப் பேரவையின் பதவியில் இருந்த 13 பேரில், நால்வர் மட்டுமே மீண்டும் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், 28 வேட்பாளர்களில் ஐந்து பேர் பெண்கள். 2018-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ), 18 வேட்பாளர்களை நிறுத்திய…

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரின் படத்தைத் ‘தேடப்படும் நபர்’ எனப் போலீசார்…

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரீவ்காஸில் பிரவுனுக்கு எதிராக, செப்டம்பர் மாதம் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. "இவரைப் பற்றி அறிந்தவர்கள் அல்லது தகவல் உள்ளவர்கள், 019-7051222 என்ற எண்ணில் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர்…

நாகேந்திரனின் உயிரைக் காப்பாற்ற மனு – எம்னெஸ்டி தொடங்கியது

நவம்பர் 10-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மலேசிய நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரண தண்டனையை நீக்குமாறு, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை வலியுறுத்தும் வகையில், மனித உரிமைகள் குழுவான எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா இயங்கலை மனு பிரச்சாரத்தைத் தொடங்கியது. தண்டனையை முற்றிலுமாக இரத்து செய்வதற்கான நடவடிக்கையாக, அனைத்து மரண தண்டனைகளுக்கும்…

மரணத் தண்டனை : சிங்கப்பூர் பொது மன்னிப்பு வாரியத்தின் விருப்புரிமையை…

மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியக் கைதி நாகேந்திரன் தர்மலிங்கத்திற்குக், குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்க வேண்டுமென, சிங்கப்பூர் மன்னிப்பு வாரியத்தின் விருப்புரிமையை மலேசியா நாடியது. சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிப்பதாகவும், அந்நாட்டு அதிகாரிகளின் முடிவுக்காக இன்னும் காத்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா கூறினார். "இந்த விஷயத்தில்…

டிஏபி மலாக்கா பிஆர்என் வேட்பாளர்களின் வரிசையை அறிவித்தது

மலாக்கா பிஆர்என் | மலாக்கா பிஆர்என்-கான வேட்பாளர் பட்டியலை டிஏபி இன்று அறிவித்துள்ளது. வேட்பாளர்களில் முகமது டேனிஷ் ஜைனுடின் மற்றும் லெங் சாவ் யென் ஆகிய இரண்டு புதிய முகங்கள் உள்ளன. கட்சியின் முன்னாள் உறுப்பினரான நோர்ஹிசாம் ஹசான் பக்தியின் பெங்காலான் பத்து மாநிலத் தொகுதியில் டேனிஷ் கடினமானதொரு…

3-ஆம் கட்ட பிபிஎன்-இல் கிளந்தான், சரவாக் மட்டுமே

பெர்லிஸ், பேராக், பினாங்கு, சபா மற்றும் கெடா ஆகிய ஐந்து மாநிலங்களும் நவம்பர் 8 முதல் தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காம் கட்டத்திற்கு மாறும் என்று மூத்தப் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசைன் கூறினார். சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றம்…

சுல்பர்ஹான் மரணம் : நீதிமன்றத்தின் தீர்ப்பை எம்எம்சி ஆய்வு செய்யும்

மலேசிய மருத்துவ மன்றம் (எம்எம்சி), ஜுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னியனின் மரணம் குறித்த, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பாய்வு செய்து, அவர்களின் தொழில்முறை நெறிமுறைகளை மேம்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்கும். எம்எம்சி தலைவர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, யுனிவர்சிட்டி பெர்தஹானான் நேஷனல் மலேசியா (யுபிஎன்எம்) மாணவர்கள் தங்கள்…

பாஸ் தலைவராக ஹாடி அவாங் நிலைநிறுத்தப்பட்டார்

பாஸ் கட்சியின் 67-வது வருடாந்த மாநாட்டு அமர்வில், அப்துல் ஹாடி அவாங், அடுத்த ஈராண்டுகளுக்கு (2021-2023) கட்சியின் தலைவராக உயர்மட்டக் குழுத் தேர்தலில் போட்டியிடாமல் வெற்றி பெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர், தக்கியுடின் ஹாசன், எந்த வேட்பாளரும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடாததால், கட்சியின் துணைத்…

சரவாக் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது

சரவாக் மாநிலச் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 3-ம் தேதி கலைக்கப்பட்டது என்று இடைக்கால முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபேங் இன்று காலை தெரிவித்தார். ஆகஸ்ட் 2-ஆம் தேதி அமலுக்கு வந்த சரவாக்கின் அவசரநிலை பிரகடனத்தை,  யாங் டி-பெர்த்துவான் அகோங் முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த…

`நாகேந்திரனுக்கு மனநலப் பிரச்னை எதுவும் இல்லை` – சிங்கப்பூர் அரசு…

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக, சிங்கப்பூரில் தற்போது மரணத் தண்டனைக்காகக் காத்திருக்கும் நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர், குற்றத்தைச் செய்தபோது தனது வாடிக்கையாளர் மனநலப் பிரச்னை எதற்கும் ஆளாகவில்லை என்ற அந்நாட்டு உள்துறை அமைச்சின் (எம்.எச்.ஏ) அறிக்கையை விமர்சித்தார். மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு…

அடுத்தாண்டு வாக்கு18-ஐ அமல்படுத்தினால், ‘அரசு நீதிமன்றத்தைக் கேவலப்படுத்தியதாக அர்த்தம்’ –…

வழக்கறிஞர் சைமன் சியாவின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு நாட்டில் வாக்களிக்கும் வயதைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால், மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள், வாக்களிக்கும் வயதை 21 -லிருந்து 18-ஆகக் குறைக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்த கூச்சிங்…

மலேசியாகினியின் தீபாவளி வாழ்த்து

வாசகர்கள், சந்தாதாரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும், மலேசியாகினி தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தீபத் திருநாளைக் கொண்டாடும் நாம், தீமையை விட நன்மை தொடர்ந்து மேலோங்கும் என்று நம்புவோம்.

சிங்கப்பூரில் நாகேந்திரனுக்குக் கடைசி தீபாவளி

பொதுவாக, பண்டிகைக் காலம் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க வீடு திரும்புவதற்கான ஒரு நாள். ஆனால், பாஞ்சாலை சுப்ரமணியத்திற்கு அல்ல. இந்த வார இறுதியில், தன் மகன் நாகேந்திரன் கே தர்மலிங்கத்தைப் பார்க்க சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது அவருடைய ஒரே ஆசை. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் இது…

`பிரதமர் தைரியமாக இருக்க வேண்டும், மற்றவர் கட்டுப்பாட்டில் அல்ல` –…

நாடாளுமன்றம் | தனது பிரதமர் பதவியைத் தக்கவைக்க பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து உறுதிமொழி பெற்றிருந்தாலும், இஸ்மாயில் சப்ரி இன்னும் தனது நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுவதாக முகமட் சாபு கூறினார், இன்று, மக்களவையில், 2022-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி விவாதித்த முகமட், இஸ்மாயில் சப்ரி, தான் ஆட்சியில் இருப்பதையும்,…