கட்சி தாவல் எதிர்ப்பு மசோதா – அஸலினா மலாக்கா ஒய்டிபியைச்…

பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதையடுத்து, நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலுக்குத் தலைமை தாங்கும் யாங் டி-பெர்த்துவா (ஒய்டிபி) நெகிரி முகமட் அலி ருஸ்தாமுடன், பெங்கராங் எம்.பி. அஸலினா ஒத்மான் சைட் நேற்று ஒரு சந்திப்பை நடத்தினார். தேசிய அளவில் கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்களை…

மலாக்கா பிஆர்என் : பிஎன் சின்னத்தைத் தேர்ந்தெடுக்கும் பாஸ்-இன் முடிவை…

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), தேசியக் கூட்டணி (பிஎன்) சின்னத்தைத் தேர்வு செய்யும் பாஸ் கட்சியின் முடிவை அம்னோ மதிக்கிறது. "பாஸ் அப்படி முடிவு செய்திருந்தால், அம்னோவில் உள்ள நாங்கள் அதை மதிக்கிறோம்," என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியதாக தி ஸ்டார் அறிக்கையில் மேற்கோள்…

`2022 பட்ஜெட்டை மதிப்பாய்வு செய்யுங்கள்` – டாக்டர் மகாதீர்

நாடாளுமன்றம் l நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும் 2022 பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் நாட்டின் கடன் சுமை இலகுவாக இருக்கும் வகையில், வரவு செலவுத் திட்டத்தில் பல ஒதுக்கீடுகள் குறைக்கப்படலாம் என்றார் அவர். "நாடு…

கட்சி தாவல் எதிர்ப்பு மசோதாவுக்கு ஆதரவளிக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்- அஸாலினா…

பெங்கராங் எம்.பி. அஸலினா ஓத்மான் சைட், அவர் முன்மொழிந்த "ஹைப்ரிட்" கட்சி தாவல் எதிர்ப்பு மசோதா மலாக்கா வாக்காளர்களுக்கு ஒரு முக்கியப் பரிசீலனையாக இருக்க வேண்டும் என்று கூறி, அவர்களிடம் அம்மசோதாவை விளம்பரப்படுத்தினார். அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யவும், இடைத்தேர்தல் நடத்த…

ஜுல்பர்ஹான் மரணம் : 6 யுபிஎன்எம் மாணவர்கள் குற்றவாளிகள் எனக்…

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கடற்படை இராணுவப் பயிற்சி மாணவர் சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைனின் தற்செயலான மரணத்திற்குக் காரணமான குற்றச்சாட்டில், மலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (யுபிஎன்எம்) 6 மாணவர்கள் இன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரூபிப்பதில், தற்காப்பு குழு வெற்றி பெற்றதைக் கண்டறிந்த…

பிஎன்-க்கு RM20,000, நஜிப்புக்கு RM4,000 – சுகாதார அமைச்சு தண்டம்…

மலாக்காவில் இடம்பெற்ற, தேசியக் கூட்டணி (பிஎன்) தலைவர் முஹைதின் யாசின் மற்றும் முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் ஆகியோரின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு தண்டம் விதித்துள்ளது. "நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளிக்கு இணங்கி இருப்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்யத் தவறியதால், இரண்டு தண்டங்களும்…

‘பல்கலைக்கழகச் சலுகைக் கடிதத்தை, அம்னோ பிரிவுத் தலைவர் ஏன் சமர்ப்பித்தார்?’

வருங்கால மாணவர்களுக்குச் சலுகைக் கடிதங்களை வழங்க, அரசியல்வாதிகளைப் பயன்படுத்தும் பொதுப் பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் குறித்து பெர்கெராக்கான் தெனாகா அகாடமிக் மலேசியா (கெராக்) கேள்வி எழுப்பியது. வட மலேசியப் பல்கலைக்கழகம் (யுயுஎம்) சார்பாக, அந்த ஆவணத்தை அம்னோவைச் சார்ந்த தலைவர் சிக் முகமட் தாஜுடின் அப்துல்லா சமர்பித்த நடவடிக்கையை அந்தக்…

‘இரண்டாவது போராட்டத்தை நடத்த திட்டம்’ – ஹர்த்தால் ஒப்பந்த மருத்துவர்…

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2022 பட்ஜெட்டின் மூலம் வெளியிடப்பட்ட  அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் குழு (எச்டிகே) இரண்டாவது வேலைநிறுத்தத்தை நடத்தவுள்ளது. பயிற்சி மருத்துவர்களின் ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்குப் பதிலாக, இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டது. அவர்களின் முக்கியக் கோரிக்கைகளான, வேலை வாய்ப்புகள்…

மலேசியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் சீனாவை விட அதிகம்

ஒருவருக்கு 7.2 டன்கள், மலேசியர்களின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் உலகின் மிகப்பெரிய கார்பன்டைஆக்சைடு உற்பத்தியாளரான சீனாவை விட அதிகமாக உள்ளது. ஒப்பிடுகையில், சீனாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு தனிநபருக்கு 7 டன் ஆகும், அதே நேரத்தில் அமெரிக்காவின் தனிநபர் கார்பன் உமிழ்வு 15 டன் உற்பத்தி செய்கிறது. உலகின்…

எம்பி : 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் பிஎச் ஏற்றுக்கொண்டால் அது…

புக்கிட் கெலுகோர் எம்பி ராம்கர்பால் சிங், முந்தைய மாநில அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற நான்கு மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் ஏற்றுக்கொண்டால், பிஎச் ஒரு பெரிய தவறை செய்கிறது என்று அர்த்தம் என்றார். "அவர்களை ஏற்றுக்கொள்வது பிஎச்-இன் பெரிய தவறு, இது மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்)…

எண்ணெய் ஆதாய உரிமை பிரச்சினை – கிளந்தான் எக்ஸ்கோ கேள்வி…

கிளந்தான் அரசாங்கத்தின் ஆட்சிகுழு உறுப்பினர் ஒருவர் பெட்ரோலிய ஆதாய உரிமையை கிளந்தானுக்குச் செலுத்துவது பற்றிய பிரச்சினையை எழுப்பினார். வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் இசானி ஹுசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபுக்கு எழுதிய முகநூல் பதிவில், கிளந்தானுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 1975-இல்…

சையத் சாதிக் : தீமா பிரச்சினையில் செலுத்தும் கவனத்தை, ஏன்…

நாடாளுமன்றம் | சையத் சாதிக் சையத் அப்துல் இரஹ்மான், தீமா விஸ்கி மீதான சர்ச்சையில் செலுத்திய அதே கவனத்தை, நல்லாட்சி மற்றும் பொதுநலப் பிரச்சினைகளில் அரசு செலுத்துகிறதா என்று கேள்வி எழுப்பினார். இன்றைய வரவு செலவுத் திட்டம் 2022 விவாதத்தில், நல்லாட்சியைக் காட்டிலும் அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக கவனம்…

‘தவளை’ பிரச்சினை : மாட் சாபு பதில் சொல்ல முயற்சிக்கட்டும்…

பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரம்லி, இட்ரிஸ் ஹரோன் மற்றும் விலகிய அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான அணுகுமுறைகள் குறித்து அமானா தலைமையிடம் அதிருப்தி தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில், பெர்சத்துவை ஏற்க விரும்பிய அமானா மற்றும் டிஏபியின் வற்புறுத்தலுடன் அவர் இந்த விஷயத்தை ஒப்பிட்டார். "இப்போது அதேக்…

ஆசிரியர்களின் தடுப்பூசி சான்றிதழ்களைச் சரிபார்க்க பள்ளிகள் அனுமதிக்கப்படுகின்றன – ராட்ஸி

இன்று முதல், பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களின் தடுப்பூசி சான்றிதழ்களைச் சரிபார்க்க அனுமதிக்கப்படுகிறது என்று மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார். அரசு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கி, பொதுப்பணித்துறை (ஜேபிஏ) வெளியிட்ட சுற்றறிக்கையை எந்த ஆசிரியரும் கடைபிடிக்கத் தவறிவிடக்கூடாது என்பதற்காகவே இது என்று அவர் கூறினார்.…

மலாக்கா பிஆர்என் : வேட்பாளரின் நியமனத்திற்குப் பிறகு ‘முக்கியமான’ அறிவிப்பு…

பெர்சத்துவின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான, முன்னாள் மந்திரி முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப், அவரது கட்சி "தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டது" என்று விவரித்தார். அடுத்த மாதம், மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) வேட்பாளர் நியமனத்திற்குப் பிறகு, தான் ஓர் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ரெட்சுவான் தெரிவித்தார். ஆனாலும், தான் கட்சி…

அன்வார் : இட்ரிஸ் ஹரோனும் மற்ற இருவரும் ‘ஷெரட்டன் மூவ்’…

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவரான பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிம், அடுத்த மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) இட்ரிஸ் ஹரோன், நோர் அஸ்மான் ஹாசன் மற்றும் நூர் எஃபண்டி அஹ்மத் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்ற இன்னும் தயாராக இருக்கிறார். நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில், இன்று செய்தியாளர்களிடம்…

அமைச்சர் : நாட்டின் சுகாதாரச் செலவுகளைச் செலுத்த உதவும் ‘மக்முர்…

2022 வரவு செலவுத் திட்டத்தில், ‘மக்மூர் வரி’யை (வளமான வரி) அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையானது, கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் நாட்டின் உயர் சுகாதாரச் செலவுகளுக்கு நிதியளிக்க உதவும். நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறுகையில், அரசாங்கம் முழுமையான ஆய்வு நடத்தி, துறை சார்ந்த…

பாலியல் வன்முறையைச் சமாளிக்க காவல்துறைக்கு மிகப்பெரிய பட்ஜெட் – சோங்…

பாலியல் குற்றங்களைக் கையாள்வதில் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (D11) அதிகாரம் அளிப்பதற்கான ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை டிஏபி மகளிர் பிரிவு பாராட்டியது. இன்று ஓர் அறிக்கையில், டிஏபி மகளிர் தலைவர் சோங் எங், பாலின அடிப்படையிலான வன்முறையில் பலவீனமான சட்ட அமலாக்கத்திற்குப்…

சரவாக் துணை முதல்வர், கோவிட்-19 பாதிப்பால் மரணமடைந்தார்

கோவிட்-19 காரணமாக, சரவாக் துணை முதல்வர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் இன்று காலை காலமானார். இன்று காலை 7 மணியளவில், மாசிங் இறந்துவிட்டதாக போர்னியோ போஸ்ட் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி, மாசிங், சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். அன்றைய தினம்,…

பிரதமர் : வாக்கு18 ஜனவரி 2022-ல் நடைமுறைக்கு வரும்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், சரவாக் கூச்சிங் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாக்கு18 நடைமுறைப்படுத்தப்படும் என்றார். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் மட்டுமே இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தும், இந்த…

மலாக்காவில் மஇகா வேட்பாளரை நிறுத்தும் – விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்

பிஆர்என் மலாக்கா | அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), மஇகா தனது வேட்பாளரை நிறுத்தும் என மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார். மஇகா மத்தியச் செயற்குழு மலாக்காவில் போட்டியிடப்போவதில்லை என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தியை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.…

மித்ரா நிதி வழக்கு : கைதான 11 நிறுவனங்களின் இயக்குநர்கள்…

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 நிறுவன இயக்குநர்களில், 11 பேரின் காவலுக்கு நீட்டிப்பு பெற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தவறிவிட்டது என்று வழக்கறிஞர் தெரிவித்தார். அவர்களில் 11 பேர், புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால்…

எச்.டி.கே. : ஒப்பந்த மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகள் நீட்டிப்பு என்பது…

10,000 மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்களை வழங்குவதற்குப் பதிலாக, ஒப்பந்தங்களை நீட்டிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஹர்த்தால் டாக்டர் கான்ட்ராக் (எச்.டி.கே.) இயக்கம் விமர்சித்தது. கடந்த ஜூலை மாதம், நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஒப்பந்த மருத்துவர் போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள அந்த இயக்கம், 2020 பட்ஜெட்டில் உள்ள முன்மொழிவு, ஓர்…