மலாக்கா காவல்துறையினரால் கடந்த மாதம் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புக்கிட் அமானின் விசாரணை அறிக்கை இன்று தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் (AGC) ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மூவரின் மரணம் குறித்த விசாரணை முறையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதாக காவல் துறைத் தலைவர்…
`ஒற்றையர்கள் மலேசியக் குடும்பப் பண உதவி பெற முடியாது` –…
பட்ஜெட் 2022 | 2022 பட்ஜெட்டின் கீழ், மலேசியக் குடும்ப உதவித் திட்டம் (பிகேஎம்) என மறுபெயரிடப்பட்ட நேரடி பண உதவியைப் பெறுவதற்கு ஒற்றையர்களுக்கு தகுதி இல்லை என்பதை நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் மறுத்தார். "சமூக ஊடகங்களில் பலர் கேட்கிறார்கள், இந்த மலேசியக் குடும்ப…
மலாக்காவில் பாஸ்-உடன் ஒத்துழைக்க அம்னோ விருப்பம்
மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) முவாஃபாகாட் நேஷனல் (எம்என்) மூலம், பாஸ்-உடனான தனது ஒத்துழைப்பைத் தொடர அம்னோ முடிவு செய்தது. நேற்று இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் (எம்.என்.) இந்த முடிவு எட்டப்பட்டதாக அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஒருவருக்கொருவர் மோதுவதைத் தவிர்க்க, பாஸ்…
சூப்பர்மெக்ஸ் மீதான அமெரிக்கத் தடைகளை மற்ற துறைகள் கவனிக்க வேண்டும்
உள்ளூர் கையுறை தயாரிப்பாளரான சூப்பர்மெக்ஸ் கார்ப்பரேஷன் பெர்ஹாட்-இன் (Supermax Corporation Bhd) துணை நிறுவனத்தில், அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (சிபிபி) நிறுவனத்தின் சமீபத்திய கட்டுப்பாடுகள், தொழில்துறை மற்றும் பிற துறைகளில் உள்ள முதலாளிகளின் கவனத்தில் இருக்க வேண்டும் என்று பினாங்கு, மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC)…
முன்னாள் ஐஜிபி, மத்தியஸ்தம் மூலம் வழக்கைத் தீர்க்க ஒப்புக்கொண்டார் –…
முன்னாள் தேசியக் காவல்துறைத் தலைவர் மூசா ஹாசனுக்கு எதிராக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா இயோ தாக்கல் செய்த அவதூறு வழக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்படும். சமீபத்தில், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, இரு தரப்பு வழக்கறிஞர்களும், வழக்கை சுமுகமாக தீர்த்துக்கொள்ள…
விஸ்கி தீமா : தர்க்கரீதியாக சிந்திக்க சமூகத்துக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்…
உள்ளூர் மதுபான சின்னமான 'தீமா' மீதான சர்ச்சையைத் தொடர்ந்து, தர்க்கரீதியாக சிந்திக்க சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஓத்மான் கூறினார். “தொடக்கத்திலிருந்து, சிறுவர்கள் <i>ஹாட் டாக், கோனி டாக் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள், அதனால் என்ன? என் பிள்ளைக்கு ஹாட் டாக் சாப்பிடுவது பிடிக்கும்,…
மலாக்கா பி.ஆர்.என். : பிஎச் இருக்கைகள் விநியோகம், சின்னம் நாளை…
டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா பிஆர்என்-க்கான இருக்கை பேச்சுவார்த்தையில் மலாக்கா பிஎச் உறுப்புக் கட்சிகள் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்ற செய்திகளை மறுத்தார். இதே விஷயத்தை, மலேசியாகினி தொடர்பு கொண்ட பல பிஎச் ஆதாரங்களும் இதனைத் தெரிவித்தன, இடங்கள் விநியோகம்…
‘முடா உறுப்பினர்களுக்குத் தண்டம் ஆனால், அம்னோ-பிஎன் உறுப்பினர்களுக்கு இல்லை’ –…
நேற்று மலாக்காவில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய பின்னர், கட்சி உறுப்பினருக்கு RM4,000 தண்டம் விதிக்கப்பட்டதற்கு முடா கட்சியின் தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் வருத்தம் தெரிவித்தார். சையத் சாதிக் கூறுகையில், திறந்தவெளியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐந்து பேர் மட்டுமே கலந்துகொண்டனர், உண்மையில் அவர்கள் சமூக…
மலாக்கா பிஆர்என்-இல் வெற்றிபெற்றால், 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பிஎன் நியமிக்க…
மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), கட்சி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றால், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் மூலம் தேர்வு செய்யும் வகையில், மலாக்கா மாநில அரசியலமைப்பில் திருத்தம் செய்வதாக தேசிய முன்னணி (பிஎன்) உறுதியளித்துள்ளது. பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறுகையில், மாநிலத்திலும் நாட்டிலும்…
மாநில ஒதுக்கீடு : ஒரு நபருக்கு RM20 என பிஎச்…
மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை மொத்த மக்கள்தொகைக்கு ஏற்ப ஒரு நபருக்கு RM20 என்ற அளவில், மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) முன்மொழிந்தது. இந்த வெள்ளிக்கிழமை, 2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட நிதி சீர்திருத்தத் திட்டங்களில் இந்த விஷயம் உள்ளது. ஆவணத்தில், சராசரி ஒதுக்கீடு…
புலம்பெயர்ந்தோர் கடத்தல் குற்றங்களுக்கான சிறைத் தண்டனை அதிகரிக்க பரிந்துரை
புலம்பெயர்ந்தோர் கடத்தல் குற்றங்களுக்கான தண்டனைகள், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது தணடம் அல்லது இரண்டும் என்பவற்றில் இருந்து ஆயுள் தண்டனையாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளன, மேலும் சவுக்கடி தண்டனையும் விதிக்கப்படலாம். இன்று, மக்களவையில் உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் முகமது, முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்த ஆட்கடத்தல் மற்றும்…
‘பிஎச்-இன் அனைத்து பட்ஜெட்டுகளையும் பின்பற்றினாலும் பரவாயில்லை’
அக்கூட்டணி புதிதாக அறிமுகப்படுத்திய முன்மொழிவுகளை, மத்திய அரசு பட்ஜெட் 2022 மூலோபாய ஆவணத்தில் ஏற்றுக்கொண்டால் பக்காத்தான் ஹராப்பான் மகிழ்ச்சியடையும். இன்று ஆவணத்தை அறிமுகப்படுத்திய பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பட்ஜெட் 2022-க்கான நிதி அமைச்சுடனான உரையாடலில் ஈடுபட்டுள்ள மூன்று பிஎச் எம்.பி.-க்கள், தங்களின் பெரும்பாலான முன்மொழிவுகள் கொள்கையளவில்…
‘பொய் வழக்கு’ தொடர்பாக தோமி தாமஸ், அரசாங்கம் மீது நஜிப்…
தன் மீது பல குற்றவியல் வழக்குகளைத் தவறாகப் பதிவு செய்தார் என முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தாமஸ் மீது நஜிப் ரசாக் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 22-ம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், ராஜ், ஓங் & யுதிஸ்ட்ரா நிறுவனம் மூலம் அந்த வழக்கு தாக்கல்…
‘எனது மோசமான அனுபவப் பகிர்வு, பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்குத் துணிவைத் தரும்’…
பாதிக்கப்பட்ட பிறருக்கு ஆதரவை வழங்கவும், பேச ஊக்குவிக்கவும், தனது முன்னாள் பயிற்சியாளர் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தலின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாக தேசிய மூழ்காளர் பண்டேலேலா ரினோங் கூறினார். "பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், பேசுவதா அல்லது அமைதியாக இருப்பதா என்ற குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக அந்த மோசமான…
‘விவாதமின்றி’ பணியக நியமனம் – பிகேஆர் மாணவர் பிரிவு வருத்தம்
அவர்களிடம் கலந்துபேசாமல், மாணவர் பணியகத்திற்கான தலைவர்களை நியமித்த கட்சியின் இளைஞரணித் தலைவரின் செய்கையால் பிகேஆர் மாணவர் பிரிவு ஏமாற்றமடைந்தது. பிகேஆர் இளைஞரணித் தலைவர் அக்மல் நசீரின் செயலால் வருத்தம் அடைந்ததாக, பிகேஆர் மலேசியா மாணவர் மையத் தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்மலின் நடவடிக்கை பொருத்தமற்றது,…
பி.ஆர்.என். மலாக்கா : பெர்சத்துவும் பாஸ்-உம் தே.கூ. சின்னத்தில் போட்டியிடும்
பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகள், மலாக்கா மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) தேசியக் கூட்டணி (தே.கூ.) சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாக அந்தக் கூட்டணியின் தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். மலாக்கா மாநிலத் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தே.கூ. தலைமை…
12-வது எம்.பி. : குறைபாடுகள் குறித்து பி.எஸ்.எம். குறிப்பாணை சமர்பித்தது
இம்மாதத் தொடக்கத்தில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 12-வது மலேசியத் திட்டம் (12-எம்.பி.) தொடர்பான கருத்து மற்றும் விமர்சனங்கள் குறித்து, பிரதமர் துறை அமைச்சர் முஸ்தபா முகமதுவுக்கு மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) ஒரு குறிப்பாணையை அனுப்பியுள்ளது. திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆறு முக்கியப் பிரச்சினைகளை மேலும் மேம்படுத்துவதற்கான கருத்துக்களை வழங்க அந்தக்…
‘பிஆர்என்-இல் போட்டியிடும் கட்சிகளுக்குத் தொலைக்காட்சியில் சமமான அணுகல் வேண்டும்’ –…
நாடாளுமன்றம் | மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) போட்டியிடும் கட்சிகளுக்குச் சமமான ஊடக அணுகலை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். நிக் நஸ்மி நிக் அஹ்மட் (பிஎச்-செத்தியவங்சா), மலாக்காவில் நேற்று தொடங்கிய நேருக்கு நேர் பிரச்சாரங்கள் மற்றும் சந்திப்புகளைத் தடை செய்வதற்கான புத்ராஜெயாவின் முடிவைக்…
வருமானத்தை இழந்த 870,000 தொழிலாளர்களுக்கு RM500 உதவித் தொகை
வருமானத்தை இழந்த தொழிலாளர்களுக்கு, ஒருமுறை வழங்கப்படும் RM500 வருமான இழப்பு உதவி (பிகேபி) நாளை முதல் வழங்கப்படும். இந்த ஆண்டு வருமானத்தை இழந்த கிட்டத்தட்ட 870,000 தொழிலாளர்தம் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். "மலேசிய குடும்பங்களின் நல்வாழ்வை உறுதி…
பிரசராணா : உலு யாமில் புறக்கணிக்கப்பட்ட இரயில் பெட்டிகள் எங்களுடையது…
பிரசராணா மலேசியா பெர்ஹாட், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) இரயில் பெட்டிகள் தற்போது தங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமானது அல்ல என்று கூறியுள்ளது. "அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி வரிசையில், தற்போது பயன்படுத்தப்படும் 50 புதிய தொகுப்பு இரயில்களை வாங்குவதற்கான ‘திரும்ப வாங்கும்…
1955-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்கள் – மக்களவையில் தாக்கல்
வேலைவாய்ப்பு சட்டம் 1955 (சட்டம் 265) திருத்தம் செய்ய முயலும், வேலைவாய்ப்பு (திருத்தம்) மசோதா 2021 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தந்தைவழி விடுப்பு தொடர்பான ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த மசோதாவை மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணன் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்தார்.…
மலாக்கா தேர்தல் ஒருபக்கச் சார்பானது – பெர்சே
பெர்சே 2.0, அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், உடல் ரீதியான கூட்டங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் மூலம் பிரச்சாரம் செய்வதற்கான முழுத் தடையை நிராகரித்தது. அத்தகைய தடையானது, வேட்பாளர்களின் 'பிரசார உரிமை மற்றும் வாக்காளர்கள் தகவலறிந்து, முடிவுகளை எடுப்பதற்கான உரிமை’ ஆகியவற்றை ஒடுக்குவதாக அது கூறியது.…
புதியத் துணை சபாநாயகர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
நாடாளுமன்றத்தின் புதியத் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் அது இன்றைய மாநாட்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், கேள்வி பதில் அமர்வுக்குப் பிறகு ஒத்திவைப்புப் பிரேரணையைத் தாக்கல் செய்தார்.…
ஜூன் 22-க்குப் பிறகு மிகக் குறைந்த தொற்று – 4,782…
கோவிட் -19 l சுகாதார அமைச்சு இன்று 4,782 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 2,436,498-ஆக உள்ளது. இன்று பதிவான புதிய நோய்த்தொற்றுகள், ஜூன்-22 க்குப் பிறகு, 125 நாட்களில் பதிவான மிகக் குறைவானவை. கடந்த ஏழு நாட்களில் நாடு…
























