RON95 விலை 19 சென் குறைந்தது, RON97, 21 சென்…

RON95 விலை 19 சென் குறைந்தது, RON97, 21 சென் குறைந்தது RON95 பெட்ரோலின் சில்லறை விலை இன்று நள்ளிரவில் இருந்து ஒரு லிட்டருக்கு 19 சென்கள் குறைந்து லிட்டருக்கு RM2.08-யிலிருந்து RM1.89 ஆக குறைந்தது. RON97, 21 சென்கள் குறைந்துள்ளதாக நிதி அமைச்சு (MOF) இன்று ஒரு…

MOH: மலேசியாவில் 28 புதிய கோவிட்-19 பதிவுகள், மொத்தம் 83…

MOH: மலேசியாவில் 28 புதிய கோவிட்-19 பதிவுகள், மொத்தம் 83 பாதிப்புகள் இன்று நண்பகல் நிலவரப்படி 28 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகின. இது மொத்தம் 83 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று மாலை ஒரு அறிக்கையில், நெருங்கிய தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகள்…

அஸ்மினின் பிள்ளைகளுக்கு சம்மன்கள்

செலுத்தப்படாத விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிடம் கட்டணம் குறித்த குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் ஒரு பயண நிறுவனம் RM328,901 வழக்கு தொடர்பாக நீதிமன்ற சம்மனை இன்னும் அனுப்பவில்லை. ஜனவரி 23 அன்று, வாதி YHA டிராவல்…

கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான பாதிப்பு, போராடுகிறது…

கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான பாதிப்பு, போராடுகிறது சிங்கப்பூர் மலேசியாவில் ஒரே வாரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதையடுத்து மலேசிய சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின்…

எம்.ஏ.சி.சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் லத்தீபா

எம்.ஏ.சி.சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் லத்தீபா லத்தீபா கோயா, எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். லத்தீபா தனது இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில், ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய பின் ராஜினாமா செய்திருப்பது அவரின் சுய முடிவு என்று கூறியுள்ளார். "MACC-இன் தலைமை ஆணையர்…

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தீர்மானிக்கப்படாத அமைச்சரவையால் தாமதமானது

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு, தீர்மானிக்கப்படாத அமைச்சரவையால் தாமதமானது Perikatan Nasional (PN)/பெரிகட்டன் நேஷனல் (பி.என்) அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற அமர்வை மே 18 வரை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. அதன் அமைச்சரவை வரிசை குறித்து முடிவு செய்ய அதிக நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக…

ஐ.ஜி.பி: Akta Perhimpunan Aman என்று ஒரு சட்டம் உள்ளது

ஐ.ஜி.பி: Akta Perhimpunan Aman என்று ஒரு சட்டம் உள்ளது அமைதி பேரணி நடத்த, மெர்போக் மைதானம் அல்லது வேறு மைதானத்திலோ கூட அனுமதியளிக்க காவல்துறையினர் தயாராக இருப்பதாக ஐ.ஜி.பி. அப்துல் ஹமீட் பாடோர் கூறினார். "இங்கே, இந்த வக்கீல்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நான் அவர்களை சற்று…

கோவிட்-19: 26-வது பாதிப்புடன் மேலும் ஐந்து பாதிப்புகள்

கோவிட்-19: 26-வது பாதிப்புடன் மேலும் ஐந்து பாதிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன நாட்டில் மேலும் ஐந்து கோவிட்-19 பாதிப்புகளை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது. ஆக, இன்று நண்பகல் வரை மொத்தம் 55 பாதிப்புகளாக உள்ளது. ஐந்து பாதிப்புகளும் 26-பாதிப்புக்காரர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்றுகளாக இணைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர் கசனா நேஷனல் மற்றும்…

சுகாதார அமைச்சரை நியமிக்க பிரதமருக்கு வலியுறுத்தல்

அரசியலை ஒதுக்கி வைத்து, அவசரமாக சுகாதார அமைச்சரை நியமிக்க பிரதமருக்கு வலியுறுத்தல். உலகெங்கிலும் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புகளின் பிரச்சனை குறித்து, அவசரமாக ஒரு சுகாதார அமைச்சரை நியமிக்குமாறு ககாசன் செஜ்தேராவின் பாஸ்-நட்பு கூட்டணி, பிரதமர் முகிதீன் யாசினை வலியுறுத்தியுள்ளது. Parti Ikatan Bangsa Malaysian (Ikatan)/பார்ட்டி இகாடன்…

‘முகிதீன் இப்போது மாறிவிட்டார்’ – முக்ரிஸ்

'முகிதீன் இப்போது மாறிவிட்டார்' - முக்ரிஸ் 1 எம்.டி.பி/1MDB ஊழலுக்கு எதிராக ஒரு முறை மற்றவர்களை நம்பவைத்த ஒருவர், தனது நிலைப்பாட்டை மாற்றி இப்போது அம்னோவை ஆதரிப்பது எவ்வாறு முடிகிறது என்று கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதீர் ஆச்சரியப்படுவதாக தெரிவித்துள்ளார். நேற்றிரவு அலோர் செட்டாரில் பெர்சத்து உறுப்பினர்களுடன்…

முகிதீன் தன் அரசியல் செயலாளரை நியமித்தார்

முகிதீன் தன் அரசியல் செயலாளரை நியமித்தார் பிரதமர் முகிதீன் யாசின், மார்சுகி முகமதுவை தன் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார். முகிதீன் எட்டாவது பிரதமராக பதவியேற்ற நாளான மார்ச் 1 ஆம் தேதி இந்த நியமனம் நடைமுறைக்கு வந்தது. ஒரு அறிக்கையில், 46 வயதான மர்சுகி, முகிதீனின் கீழ் பல்வேறு பதவிகளில்…

அம்பிகா, மரினா உட்பட 16 பேர் போலீசாரால் விசாரனை

அம்பிகா, மரினா உட்பட 16 பேர் போலீசாரால் விசாரனை சமீபத்திய அரசாங்க மாற்றங்களால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக எஸ்.அம்பிகா மற்றும் முன்னாள் பிரதமர் மகாதீரின் மகள் மரினா உட்பட 18 ஆர்வலர்கள் இன்று போலிஸாரால் விசாரிக்கப்படுகிறார்கள். அமானாவின் முன்னாள் துணை இளைஞர் தலைவர் முஹம்மது பைஸ் ஃபட்ஸில் மற்றும்…

சொத்து குவிப்பு விவரம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து கு நான்…

சொத்து குவிப்பு விவரம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து கு நான் கோபம் அடைந்தார் அவர் அமைச்சரவையில் இருந்தபோது அவர் குவித்த சொத்து மதிப்பைப் பற்றிய பிரகடனங்கள் குறித்து இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது பி.என் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆத்திரமடைந்தார். தெங்கு அட்னன் வழக்குத் தொடுப்பால் வறுத்தெடுக்கப்பட்டு…

தாமஸ்: பதவியில் இருந்தபோது அநீதியைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்

தாமஸ்: பதவியில் இருந்தபோது அநீதியைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன் முன்னாள் அட்டர்னி ஜெனரல் (ஏஜி) டாமி தாமஸ் பதவியில் இருந்தபோது, தனது கடைசி நாள் வரை, அநீதிகளைத் தடுக்க தன்னால் முடிந்தவரை முயன்றதாகக் கூறியுள்ளார். "நான் பதவியில் இருந்த கடைசி நாள் வரை நீதியை நிலைநாட்டவும் அநீதியைத்…

மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள்; மொத்தம் 50-ஆக உயர்வு

மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள், மொத்தம் 50-ஆக உயர்வு கொரோனா வைரஸ் | மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இது இப்போது 50 ஆக பதிவாகியுள்ளது. மார்ச் 3ம் தேதி ஏழு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள்…

கூட்டணிகளை கைவிட்டு, அம்னோவுடன் பணிபுரிந்தால் பிரதமர் பதவியை வழங்குவதாக வாக்களித்தனர்,…

கூட்டணிகளை கைவிட்டு, அம்னோவுடன் பணிபுரிந்தால் பிரதமர் பதவியை வழங்குவதாக வாக்களித்தனர், அன்வார் உறுதிபடுத்துகிறார் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், அம்னோவை ஏற்றுக்கொள்வதற்கு ஈடாக தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற ஒரு கூற்றை உறுதிப்படுத்தினார். "(அன்வார்) அரசியல் நெருக்கடிக்கு முன்னர் அவர் பிரதமராக பதவியேற்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தார் என்றும்,…

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் துரோகம் இழைத்துள்ளனர் – அன்வார்

பக்காத்தான் ஹராப்பானின் வீழ்ச்சிக்குப் பின்னர், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், கட்சியை விட்டு வெளியேறியவர்கள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட தங்களின் பல போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர் என்றார். மீதமுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு வீடியோ செய்தியில், அன்வார் பி.கே.ஆர். அதன் கொள்கைக்கு சாதகமான கடினமான நிலைப்பாட்டை…

நஜிப்பின் எஸ்.ஆர்.சி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது

நாள் 87: நஜிப்பின் எஸ்.ஆர்.சி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதி முறைகேட்டு குற்றவியல் விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 87 நாட்களை எட்டியது. எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிருவனத்தில் 42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் நஜிப்…

சபாநாயகர்: மார்ச் 9 நாடாளுமன்ற அமர்வு மே 18க்கு மாற்றப்பட்டது

சபாநாயகர்: மார்ச் 9 நாடாளுமன்ற அமர்வு மே 18க்கு மாற்றப்பட்டது முதலில் மார்ச் 9 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற அமர்வு மே 18 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் முகமட் ஆரிஃப் எம்.டி யூசோப் தெரிவித்துள்ளார். புதிய திகதி தொடர்பாக நேற்று இரவு பிரதமர் முகிதீன் யாசினிடமிருந்து…

காரணம் இல்லாமல் திடீரென்று நான் ராஜினாமா செய்தது உண்மையா? –…

காரணம் இல்லாமல் திடீரென்று நான் ராஜினாமா செய்தது உண்மையா? - டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது | நான், மகாதீர் முகமது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபோது தான் அரசியல் நெருக்கடி தொடங்கியது என்று பிரதமர் முகிதீன் கூறியுள்ளார். காரணம் இல்லாமல் திடீரென்று நான்…

அஸ்மினின் ‘துரோகம்’, தியான் சுவாவிடம் கேள்வி

அஸ்மினின் 'துரோகம்' குறித்த கேள்வியை, தியான் சுவா திசை திருப்பினார். பி.கே.ஆரின் துணைத் தலைவர் தியான் சுவா, கடந்த வாரம் பி.கே.ஆரில் தனது முன்னாள் கூட்டாளிகளான அஸ்மின் அலி மற்றும் ஜுரைடா கமருதீனின் நடவடிக்கைகள் பற்றிய கேள்வியைத் திசை திருப்பினார். மாறாக, புதிய அரசாங்கத்தின் எதிர்காலம் மற்றும் திசை…

பிரதமர் அலுவலக கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறினார் ஜாஹிட்

பிரதமர் அலுவலக கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறினார் ஜாஹிட் முன்னாள் துணைப் பிரதமர் இன்று மன்னிப்பு கோரியதை அடுத்து, கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம், அகமட் ஜாஹிட் ஹமீதிக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. அகமட் ஜாஹித்தை பிரதிநிதிக்கும் ஹிஷாயம் தெக் போ…

கோவிட்-19 – மலேசியாவில் தொற்று நோய் அதிகரிப்பு

கோவிட்-19 – மலேசியாவில் தொற்று நோய் அதிகரிப்பு மலேசியா இன்று ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 36 ஆகக் கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் துறை தெரிவித்துள்ளது. மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து இதுவே ஒரு நாளில் பதிவாகிய…