நடிகர் உதய் கிரண் தற்கொலைக்கான காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக திகழ்ந்த இளம் நடிகர் உதய் கிரண் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. உதய் கிரண்…

இசைப்பிரியாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது! இளையராஜா இசையமைக்கிறார்!

இலங்கை இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். “போர்க்களத்தில் ஒரு பூ“ என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய…

மன்சூரலிகான் தலையில் பற்றி எரிந்த ‘தீ’

ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூரலிகான் தயாரித்து, இயக்கும் படம், அதிரடி. இதில் மிதிலா உட்பட மூன்று கதாநாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். படத்தின் ஐந்து பாடல்களையும் எழுதி இசையமைக்கிறார், மன்சூரலிகான். சென்னையிலும் அதன் கூவம் சார்ந்த பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தின் தலைப்புக்கேற்றார்ப்போல் 3 அதிரடி சண்டைக்காட்சிகள் இடம்பெறுகின்றன. இதன் தொடக்க…

ஆம் ஆத்மி கட்சி பற்றி ஏ.ஆர்.ரகுமானின் பரபரப்பான கருத்து

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது குறித்து கருத்து வெளியிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இன்று 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் சினிமா மற்றும் அரசியல் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். அதில். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களுக்கென நோக்கங்கள், எதிர்பார்ப்புகள்…

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய இளையராஜா, மருத்துவர்களின் ஆலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சியில் இளையராஜாவால் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், ரசிகர்களை ஏமாற்றாமல் வீடியோ கான்பரன்ஸில்…

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை

தெலுங்கு நடிகர் உதய்கிரண் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 36 இவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தற்கொலை சம்பவம் தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது தற்கொலைக்கான…

2014-ம் ஆண்டு – நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்…!!

ஜனவரி முதல் தேதி புத்தாண்டு. இந்த புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு என்றாலும், அது உலகம் முழுக்க அனைவராலும் பொதுவாக கொண்டாடப்படும் ஒரு புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலர்…

அடுத்த அலம்பலை ஆரம்பித்து விட்டார் மன்சூரலிகான்

வீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. அதே மாதிரி எத்தனை படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை. அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல்…

சாகசம் செய்ய தயாராகும் பிரசாந்த்

சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பவுள்ளார். ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன்,…

‘ஜில்லா’ பட பேனர்களுக்கு திடீர் தடை: ரகசிய உத்தரவால் விஜய்…

விஜய்யின் ஜில்லா பட பேனர்களை வைக்க காவல் துறையினர் தடை விதித்தார்களாம். விஜய் நடித்த துப்பாக்கி, தலைவா ஆகிய படங்கள் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியானது நினைவிருக்கலாம். குறிப்பாக தலைவா பட பிரச்னை விஜய்யை பெரிய அளவில் பாதித்தது என்று சொல்லலாம். இந்தப் பிரச்னை பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் ஜில்லா…

ரஜினி பற்றி அவதூறு: பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் சூரி

தன்னுடைய பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி விஷமிகள் சிலர் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொமடி நடிகர் பரோட்டா சூரி புகார் அளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர்…

விஜய்க்கு கிடைத்த இணையதள பெருமை

ஜில்லா' வெளியாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் விஜய்க்கு, இந்த புத்தாண்டில், அவரின் உற்சாகத்தை, மேலும் அதிகரிக்கும் வகையிலான செய்தி கிடைத்துள்ளது. கடந்தாண்டில், இந்தியாவில், இணையதளங்கள் மூலம், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், விஜயின் பெயரும் இடம் பிடித்துள்ளது. ஆனாலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எதிலும், விஜய் பங்கேற்கவில்லையாம். புத்தாண்டை,…

கிராமத்துக்கே உணவு பரிமாறிய அஜீத்

தொடர்ச்சியாக நகரத்து கதைகளிலேயே நடித்து வந்த அஜீத், நீண்ட இடைவெளிக்கு பின், 'வீரம்' படத்தில், கிராமத்து கதையில் நடித்துள்ளார். மேலும், பேன்ட்-, டி-சர்ட்டுக்கு விடை கொடுத்து விட்டு, வேஷ்டி, சட்டைக்கு மாறியுள்ளார். இந்த படத்திற்காக, முதன் முறையாக மாட்டு வண்டி ஓட்டியபடி நடித்துள்ளார் அஜீத். இதற்காக, மாட்டு வண்டியை…

இந்திக்குப் போகும் சரத்குமார்!

தமிழில் மற்றும தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா (முனி 2) படத்தை இந்தில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் லாரன்ஸ். இதில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். காஞ்சனாவில் உண்மையான ஹீரோ சரத்குமாரின் கதாபத்திரம்தான். இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டரான திருநங்கை கேரக்டரில்…

நித்யாமேனனின் காரசார பேச்சு

பணத்துக்காக ஹொட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல என்று காரசாரமாகக் கூறியுள்ளார் நித்யாமேனன். புத்தாண்டு என்றாலே, முந்தைய நாள் இரவும், அடுத்த நாள் இரவும் பிரபல ஹொட்டல்கள், க்ளப்களில் நடிகைகள் நடனமாடுவது தொடர்கிறது. இந்தப் புத்தாண்டிலும் சென்னையில் ஏராளமான ஹொட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய…

போலீஸ் பயிற்சி பெறுகிறார் நயன்தாரா!

போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்கான பயிற்சி பெறுகிறார். அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்த நயன்தாரா அப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படத்துக்கு பிறகு சாஃப்டான வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். ராஜா டைரக்டு செய்கிறார். இதில் போலீஸ் அதிகாரியாக…

காமெடி நடிகர்கள் மீது மணிரத்னத்துக்கு பொறாமை

காமெடியன்கள் மீது எனக்கு பொறாமை உண்டு என்றார் மணிரத்னம். நகைச்சுவை நடிகர் விவேக் ஹீரோவாக நடிக்கும் படம் நான்தான் பாலா. கண்ணன் டைரக்டு செய்கிறார். விவேக் ஹீரோ, ஸ்வேதா ராவ் ஹீரோயின். வெங்கட்ராஜ், நாசர், சார்லி, கஞ்சா கருப்பு, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வெங்கட் கிரிஷி இசை. மணவாளன்…

விழா – விமர்சனம்

"விழா, இதுவும் "மதயானைக்கூட்டம் மாதிரி இழவு வீட்டில் ஆரம்பமாகும் கதைதான்! ஆனால், இழவு வீட்டில் ஒப்பாரி பாடவந்த பெண்ணுக்கும், தப்பு அடிக்க வந்த பையனுக்குமிடையேயான காதல்! படம் முழுக்க, இழவு, இழவு... இழவு வீடு... ஒப்பாரி, தப்பாட்டம்... ஆனால் படத்திற்கு "விழா எனும் பெயர்காரணம் தான் புரியாத புதிர்!…

மதயானைக்கூட்டம் – விமர்சனம்

யானைக்கூட்டத்தில் ஒற்றை யானைக்கு மதம் பிடித்தது என்றால் அது கூட்டத்தை விட்டு வெளியில் வந்து எதிர்படும் எல்லாவற்றையும் எப்படி துவம்சம் செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட யானைகள் பல, ஒரே இடத்தில் ஒன்று கூடி ஒருத்தரை பழிவாங்க காத்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கதைதான் "மதயானைக்கூட்டம் மொத்தப்படமும்!…

கண்ணீர் விட்ட கார்த்திக் ராஜா, கைகொடுத்த மலேசிய மக்கள்

கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ,மலேசியாவில் 28ம் தேதி இளையராஜா தலைமையில் நடைபெறுவதாக இருந்தது , ராஜாவுக்கு உடல் நல குறைவால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் கார்த்திக் ராஜா ஷோவை நடத்தினார் , மலேசியாவில் இருந்து , நமது நிருபர் தரும்…

‘புத்ரன்’ படத்தை வெளியிட முடியாமல் இயக்குநர் தவிப்பு

சென்சார் ஆன "புத்ரன்' படத்தை வெளியிட முடியாததால், மாணவர்களிடம் நிதி திரட்டி வெளியிடப் போவதாக சினிமா இயக்குநர் ஜெயபாரதி (படம்) தெரிவித்தார். "குடிசை' படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஜெயபாரதி. பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து படம் எடுக்கும் முறையை 1979-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவர். மாணவர்களிடம் 90 ஆயிரம்…

2013 இசை கண்ணோட்டம்…!

யுவனின் வீழ்ச்சியும், இமானின் எழுச்சியும் : கடந்த ஆண்டுவரை திரைஇசையில் முன்னணியில் இருந்த யுவன் சங்கர் ராஜா இந்த ஆண்டும் அதிக படங்களில் இசையமைத்து முதல் இடத்தில்தான் இருக்கிறார். ஆனால் ஹிட் பாடல்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. சமர், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தில்லுமுல்லு, பிரியாணி மூன்று…

சன்னியாசி ஆனது ஏன்? ரஞ்சிதாவின் விளக்கம்

பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசியாக மாறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற காணொளி…