நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
கேவலமான சீரியல் சீக்கிரம் முடிங்கப்பா இந்த கருமத்த… கடுப்பாகும் ரசிகர்கள்
சென்னை: பெயர்தான் பிரியமானவள், ஆனால் சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிரியமில்லாதவளாகவே இருக்கிறது. ரசிக கண்மணிகள் சும்மா போட்டு தாக்குகிறார்கள். சன் டிவி இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வருமா என்றே சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடத் தொடங்கியுள்ளனர். உமா, கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு தண்ணி காட்டும் கிரி, கூடவே…
ரஜினியின் அறிவிப்பால் கொந்தளிக்கும் இளைஞர்கள்
இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எத்தனை தோல்வியை சந்தித்தாலும் இவரின் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறைவதில்லை. இவர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அப்போது பேசிய அவர் சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்றார். இதற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு…
ரஜினிகாந்த் ஒரு தமிழரே அல்ல…நிச்சயம் தோல்விதான்: சுப்பிரமணிய சுவாமி
கொள்கையே இல்லாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். இன்று தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் குறித்து பேசியுள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது பழையகதைதான் என்றாலும், நான் அரசியலுக்கு வந்தால் ஊழல்வாதிகளை சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று அதிரடியாக பேசி தமிழகத்தில்…
இலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா? ரஜினிகாந்த் ஆதங்கம்
அரசியலுக்கு வருவதா இல்லையா என்பது தொடர்பில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். எட்டு வருடங்களின் பின்னர் ரசிகர்களை நேரடியாக ரஜினிகாந்த சந்தித்து உரையாற்றினார். இது தொடர்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரஜினி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு…
வீட்டை ஆக்கிரமித்த ஹிந்தி திணிப்பு பேயை விரட்டியடித்த தமிழன்
வீட்டை ஆக்கிரமித்த ஹிந்தி திணிப்பு பேயை விரட்டியடித்த தமிழன் https://youtu.be/ihBJFlXrx8w -cineulagam.com
இலங்கை செல்லும் இளையராஜா: போராட்டம் நடத்தியவர்கள் கைது
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா இலங்கை செல்லக்கூடாதென பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இசை உலகில் கொடிகட்டி பறக்கும் இளையராஜா இலங்கையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும், நார்வேயிலுள்ள கமல்…
இந்த நாள், இளையராஜாவின் வாழ்வில் மறக்க முடியாத நாள்!
சென்னை: இசைஞானி இளையராஜா இசையமைக்க வந்து இன்றுடன் 41 ஆண்டுகள் ஆகிறது. மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் இளையராஜா பாடல்களை தேடும். அத்தகைய இளையராஜா மே 14ம் தேதியை மட்டும் மறக்கவே மாட்டார். காரணம் அவர் இசையில் திரைப்பாடல் முதல்முதலாக வெளியான நாள் மே 14ம் தேதி…
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க யாராவது வந்தா செம மாத்து விழும்-…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தேர்தலின் போது மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று இயக்குனர் கௌதமன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரேகார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று…
எய்தவன் திரை விமர்சனம்
அதே கண்கள் படத்தின் மூலம் சோலோ ஹீரோவாக வெற்றிக்கொடுத்தவர் கலையரசன். மீண்டும் சோலோ ஹீரோவாக சக்தி ராஜசேகருடன் கலையரசன் கைக்கோர்த்துள்ள படம் தான் எய்தவன். கலையரசன் இந்த முறையும் டார்க்கெட்டில் சரியாக எய்தாரா? பார்ப்போம். கதைக்களம் கலையரசன் சென்னையில் தனக்கென ஒரு சொந்த பிஸினஸ் பார்த்துக்கொண்டு, அழகான குடும்பம்…
உழைப்பாளர் தினத்தன்று 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன்…
சென்னை: எனக்கு தெரிந்து விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ அது சினிமா மட்டுமே என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சினிமாவில் மூத்த கலைஞர்கள் 100 பேருக்கு தலா ஒரு புவன் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மே 1ம்…
விவசாயிகளுக்கு இப்படி ஒரு சோதனைகளும் இருக்கிறதா?
விவசாயிகளுக்கு இப்படி ஒரு சோதனைகளும் இருக்கிறதா? -cineulagam.com https://youtu.be/FstvB66r-oM
பாகுபலிக்கு முன்பு இந்தியளவில் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது…
பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ரிலிஸாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை, விநியோகஸ்தர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர், இதற்கு முன் ஒரு தமிழ் படம் தான் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்படி ஒரு பிரமாண்ட…
ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு…
ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’. விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ்…
பாகுபலி 2 தமிழ் சினிமாவுக்கு சொல்லும் பாடம் புரிகிறதா விஷால்?
'தமிழ் சினிமா அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது! ஒரு தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திருப்பி எடுப்பதற்கு படாத பாடுபட வேண்டியதிருக்கு!! இதற்கெல்லாம் காரணம்-திருட்டு விசிடிதான்!!!' மேற்கண்ட மூன்று ஆச்சர்யக் குறிகளையும் கூகுள் தேடுதளத்தில் போட்டுப் பார்த்தால் திருஞானசம்பந்தர் காலம் தொட்டே திருட்டு விசிடி சம்பந்தப்பட்ட புலம்பல்கள் தொடங்கியிருப்பதைக் காணமுடியும்!…
105 வருட இந்திய சினிமா எதிர்ப்பார்த்த சாதனையை கடந்தது பாகுபலி-…
இந்திய சினிமா தொடங்கி 105 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் சினிமாவின் வர்த்தகம் ரூ 1 கோடியை தாண்டுவதே குதிரை கொம்பாக இருந்தது. அதை தொடர்ந்து ரூ 10 கோடி, ரூ 25 கோடி, ரூ 50 கோடியை தாண்டி தற்போது ரூ 100 கோடியை எளிதில் கடக்கும்படி சினிமா…
பாலிவுட் கலைஞர்களுக்கு அப்படி என்ன தென்னிந்திய சினிமா மீது வயித்தெறிச்சல்?
பாகுபலி-2 இந்திய சினிமாவே கொண்டாடும் வகையில் வசூல் மழை பொழிந்து வருகின்றது. இப்படத்தின் வசூலால் பல திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்படம் முதல் ரூ 1000 கோடியை தாண்ட, ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர். தென்னிந்திய சினிமாவே இந்த…
முதல் பாட்டுக்கே தேசிய விருதா? யாருமே மதிக்காத ஜோக்கர் நான்…
முதல் பாட்டுக்கே தேசிய விருதா? யாருமே மதிக்காத ஜோக்கர் நான் - உருக்கமாக பேசிய பாடகர் -cineulagam.com https://youtu.be/2yanbo0y_hg
இந்தி ஹீரோக்களை அதிர வைத்த ‘பாகுபலி-2’
இந்தியாவிலும் ‘ஹாலிவுட்’ தரத்தில் படங்கள் எடுக்கமுடியும் என்பதை ‘பாகுபலி-2’ மூலம் இயக்குனர் ராஜமௌலி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் அதிக வசூல் என்றால் அந்த தகுதி இந்தி படங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறப்பட்டது. இந்தி பட நாயகர்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் படங்களுக்கு தனிமவுசு உண்டு. இவர்கள் நடித்த படங்கள்…
இன்று இந்திய சினிமாவே மறக்க முடியாத நாள்- பாகுபலி-2 அடையும்…
இந்திய சினிமா தொடங்கி 100 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இன்று வரை லட்ச்சக்கணக்கான படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் ஒரு சில படங்களே காலம் கடந்தும் பாராட்டப்படும், அப்படித்தான் பாகுபலி இந்திய சினிமாவின் மைல் கல்லாக அமைந்துவிட்டது. இப்படத்தின் வசூல் என்பது இந்திய சினிமாவே கொண்டாடும் வகையில் உள்ளது,…
சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல் வரிகள்.. பெண் போலீஸ் அதிகாரிகள்…
கோவை: சமீபகாலமாக பெண்கள் இழிவுபடுத்தப்படுவதற்கு திரைப்படங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றது என்று தமிழகத்தை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சமீபகாலமாக திரைப்படங்களில் பெண்களை இழுபடுத்தும் காட்சிகள், வசனங்கள் அதிக அளவில் இடம்பெற்று வருவதாக பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த 3 பெண்…
நடிகர்கள் பணத்தை ஏப்பம் விடுவதால் பாலிவுட்டில் பாகுபலி போன்ற படத்தை…
ஹைதராபாத்: பாலிவுட்டில் பாகுபலி போன்ற படத்தை எடுக்க முடியாது. ஏனென்றால் அங்கு பட்ஜெட்டில் பெரும் பகுதியை நடிகர் சாப்பிட்டுவிடுவார்கள் என சவுண்டு என்ஜினியர் பி. எம். சதீஷ் தெரிவித்துள்ளார். பாகுபலி 2 படத்தின் சவுண்டு என்ஜினியராக பணியாற்றிவர் தேசிய விருது பெற்ற பி.எம். சதீஷ். 20 ஆண்டு காலமாக…
விவசாயிகள் தன்மானத்தோடு வாழுங்கள், நடிகர்களிடம் உதவி கேட்காதீர்கள்! நடிகர் ஆரி
விவசாயிகள் தன்மானத்தோடு வாழுங்கள், நடிகர்களிடம் உதவி கேட்காதீர்கள்! நடிகர் ஆரி https://youtu.be/00QQEWLZzG4 -cineulagam.com
கோவிலாகக் கருதிய தன் சொந்த வீட்டை கல்வி சேவைக்காக நன்கொடையாகத்…
நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தற்போது புதிதாக கட்டியுள்ள 'லக்ஷ்மி இல்லத்திருக்கு' குடிபோயுள்ளார். நடிகர் சிவகுமார் சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடு தான். இந்த வீட்டில்தான் சூர்யா ,…


