மான, ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள்.. பாரதிராஜா…

சென்னை: மத்திய மாநில அரசுகளே மானம் ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கொலை செய்தாரா? கொள்ளையடித்தாரா என்றும் பாரதிராஜா விளாசி தள்ளினார். இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.…

குண்டர் சட்டத்தில் கைது செய்ய தீவிரம்: இயக்குனர் கௌதமன் பரபரப்பு…

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு நேற்று இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் கௌதமன், வெற்றிமாறன், ராம், அமீர் உள்ளிட்டோர் கலந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இயக்குனர் கௌதமன் உள்பட பத்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு திட்டமிட்டு…

தமிழ் சினிமாவின் தரங்கெட்ட வரம்

மராத்தி, பெங்காலி, மலையாளம், போஜ்பூரி என பல மொழிகளிலும் வாராவாரம் ஆராவராமாய் ஆர்ப்பரிக்க கூடிய நல்ல படங்களை எடுக்கிறார்கள் அம்மாநில படைப்பாளிகள். அதற்கான ரசனைகளையும் சமூக பங்களிப்புகளையும் அவர்கள் கலையின் வாயிலாக மக்களிடம் விதைக்கிறார்கள்.ஆனால் தமிழ் சினிமாவிலோ நல்லதாய் ஒரு திரைப்படம் எடுக்க நினைத்தால், ஏன் அப்படி நினைத்தோமென…

தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு :ராம்குமாரை சாகடித்தது பொலிஸ்…

சென்னை இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் திகதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அச்சமயத்தில் ஜாதி, அரசியல், இனம், மதம் ஆகிய பலவிதமான சாயங்கள் பூசப்பட்டு நாள்தோறும் பரபரப்பான யூகங்கள் வந்து கொண்டே இருந்தன. பின்னர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராம்குமார் கைது செய்யப்பட்ட…

செத்த பிறகு எதுக்குயா இது- இளையராஜாவை மேடையில் வைத்துக்கொண்டே பொங்கிய…

சினேகன் தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர். சமீபத்தில் வேலுபிரபாகரன் இயக்கிய ஒரு இயக்குனரின் கதை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சினேகன் பேசுகையில் ‘இளையராஜா எத்தனை பெரிய சாதனையாளர், அவர் பெயரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு தெருவிற்கு அவர் பெயர் இல்லை. ஆனால், செத்த…

வேலை செய்ய விடுங்கள்.. எப்போது அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த்…

திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து பேசினார். தனது ரசிகர்களிடம் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, ரஜினிக்கு…

நடிக்கிற வேலையை மட்டும் பாரு..அரசியல் பேசாதனு செல்லாதீங்க: பிரபல நடிகை…

பிரபல சின்னத்திரை நடிகையும், செய்தி வாசிப்பாளருமான மோனிகா சமூக வலைதளங்களில் மக்கள் பிரச்னைக்கான என் குரல் பலமா ஒலிச்சுட்டுதான் இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். நடிகை மோனிகா சமீபகாலமாக மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார். அதை அவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில்…

பாகுபலி-2 வசூல் சாதனை முறியடிப்பு, நம்பர் 1 இடத்தில் தங்கல்-…

இந்திய சினிமா வர்த்தகத்தை பொறுத்தவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. பாகுபலி-2 இந்தியாவில் மட்டும் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் கடந்த வருடம் வெளியான தங்கல் தற்போது சீனாவில் ரிலிஸாகி அங்கே ரூ 825 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது. இதன் மூலம் தங்கல்…

600–க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் மரணம்;…

600–க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். மே 25, 2017, 04:15 AM சென்னை, அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. பாடலாசிரியர் எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே...’ என்ற பாடல் எழுதியதின் மூலம் பிரபலமானவர்,…

கதைத் திருட்டு, தமிழ் சினிமா

சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் எங்கிருந்த சுடப்பட்டன...யார் யாரெல்லாம் அந்தக் காட்சித் திருட்டுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை ஷார்ப் கட்டிங்கோடு அம்பலப் படுத்தியிருக்கிறார்கள். சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு பிடித்தமான எடிட்டரோ அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்கிற அளவுக்கு அப்படியொரு நேர்த்தி! மங்காத்தா படத்தில் அர்ஜுன் வருகிற ஆக்சன் காட்சி,…

விருந்தாளிகளே படுக்கையில் பங்கு கேட்காதீர்கள்.. தலைமைப் பொறுப்பு தமிழனுக்கே: பாரதிராஜா…

தமிழகத்தில் தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார். சென்னையில் இடம்பெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது, இந்த தமிழ்நாடு மாதிரி ஒரு அற்புதமான நாடு எதுவுமே கிடையாது. வேறு எங்குமே போய் அரசியல்…

படித்த பள்ளி இடிந்தது… நிதி கேட்டு வந்த ஆசிரியருக்கு தண்ணீர்…

ரஜினிகாந்தின் நடிப்பால் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதற்கு ஈடாக அவருக்கு சம்பளம் மக்களால் கொடுக்கப்படுகிறது. அதை விட அதிகமாக என்று கூட சொல்லலாம். ஆனால் மக்களுக்கு அவர் திரும்பி என்ன செய்தார் என்றால் பூஜியம் தான் விடையாக வருகிறது. சென்னை வெள்ளத்திற்கு ஊர் பேர் தெரியாத தெலுங்கு…

ரஜினிகாந்த் தாத்தாவான பிறகு அரசியலுக்கு வந்து என்ன செய்வார்? RJ…

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், நடிகர் RJ பாலாஜி தன் கருத்தை பதிவு செய்துள்ளார். "ரஜினி அரசியலுக்கு வருவார் என 25 வருடங்களாக காத்திருந்தேன், இப்போ எனக்கு பொறுமை போய்விட்டது. நானும் ரஜினி ரசிகன்தான். என் மாமனாருக்கு 65 வயசாகிறது,…

தாய் மொழியை மதிக்காமல் பச்சை தமிழன் என சொல்வதா.. கர்நாடகாவில்…

சென்னை: நான் பச்சை தமிழன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ஊடகங்களும், கன்னட அமைப்புகளும், அவரது பேச்சை கடுமையாக விமர்சனம் செய்கின்றன. சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட, நடிகர் ரஜினிகாந்த், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்படி பேசும்போது, ரஜினிகாந்த் தன்னை பச்சை…

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சுப்ரமணியன் சுவாமி என்ன சொன்னார்…

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல்…

நானெல்லாம் தெலுங்கனே… 44 வருஷம் தமிழ்நாட்டில் இருந்தால் ரஜினி தமிழனா?…

சென்னை: வெள்ளைக்கரன் 200 வருடங்கள் இந்தியாவில் இருந்தான். அதற்காக அவனை இந்தியன் என்று கூற முடியுமா? 44 வருடங்கள் தமிழகத்திலிருந்தால் ரஜினி பச்சைத் தமிழனா? என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ராதாரவி ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு…

ரஜினி வெளிப்படையாக இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்று சொல்லுவாரா? சீமான்…

ரஜினி தன்னுடைய ரசிகர்களை நீண்ட வருடம் கழித்து அண்மையில் தான் சந்தித்தார். தொடர்ந்து 5 நாட்கள் சந்தித்த இவர் முதல் நாள் மற்றும் கடைசி நாளில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருந்தார். அதில் இருந்து அரசியல்வாதிகள் ரஜினியை பற்றி விமர்சித்த வண்ணம்…

மத்திய அரசின் அறிக்கையால் சினிமாவை நம்பியிருக்கும் கலைஞர்களுக்கு பேராபத்து- ஆர்…

நேற்று மத்திய அரசு அறிவித்த ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் ஜி.எஸ்.டி திட்டத்தின்மூலம் திரையுலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்க டிக்கெட்டுகளின்மீது 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதால், டிக்கெட்டுகளின் விலை 150 ரூபாய்க்கு உயர்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒன்லைன் மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 200 கிட்ட வரும் என்று…

நடிகர் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தபெதிகவினர்…

கோவை: தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக சமுக வலைதளங்களில் எழுதுகிறார்கள்? ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவது கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த கடந்த நான்கு நாட்களாக தனது ரசிகர்களை…

ஈழப் போரின் போது ரஜினி என்ன செய்தார்? வேல்முருகன் ஆவேசம்!

ரஜினி திரை நட்சத்திரமாகவே தொடரட்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இன்று பச்சைத்தமிழன் என்று சொல்லும் ரஜினிகாந்த் ஈழப் போரின் போது என்ன செய்தார்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப…

நடிகர் கலாபவன் மணி மரண வழக்கில் முக்கிய திருப்பம்

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவர் குடும்பத்தார் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழில் ஜெமினி, எந்திரன் போன்ற திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்…

முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்! ஈழத் தமிழர்கள்…

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல…