இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அரசியல் ரீதியாக வகுக்கப்பட வேண்டும் ப. இராமசாமி தலைவர், உரிமை - அமைதியாகவோ அல்லது வேறுவகையிலோ, 16வது மலேசியத் திட்டத்தில் (16MP) இந்திய சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதாரக் குறைகளைச் சேகரிக்கும் முயற்சிகள், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய வலையமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத்…
தமிழ்நாட்டில் உள்ள வந்தேறிகளின் ஆதிக்க வெறி!
தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தையும் தமிழர்கள் மேல் அவர்கள் கொண்டுள்ள எண்ணத்தையும் இந்த பதிவு தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது! கருணாநிதி, வைக்கோ, விஜயகாந்த், அரிசியல், சினிமா துறையில், வணிகத்தில், ஊடகத் துறை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வந்தேறி தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தை…
தமிழனோடு வாழும் அரசியல் துரோகிகள்!
இந்த இனத்தை பார்த்தீர்களா ? இனத்தலைவர்களை பார்த்தீர்களா ? அரசியல் திமிரை பார்த்தீர்களா ? பாமர மக்களின் தேவைகள் அடுக்கு அடுக்காக இருக்கையில் அரசியல் எலிகள் செய்யும் சேட்டைகளை பார்த்தீர்களா ? எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இதுதான் வேலையா ? அரசு பதவிகளில் உள்ள தமிழர்களை கருவறுப்பது…
தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது!
ஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்….. எல்லாம் நமது தமிழ்ப்பள்ளி விவகாரம்தான். மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்க ஒரு அறுமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. என் ஆலோசனைக்குப் பலர் முரண்படுவர். ஆனால், இதைப் பயன்படுத்தத் தவறினால் வேறு வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை.…
ராமதாசும் திருமாவளவனும் உண்மையான இனபோராளிகள் கிடையாது !
ராமதாசும் திருமாவளவனும் உண்மையான இனபோராளிகள் கிடையாது ! தமிழகத்தில் விஜயகாந்த்/ கருணாநிதி /வைகோ/ இளங்கோவன் /நாலுபேரும் தெலுங்கர்கள் நான்கு கட்சித்தலைவர்கள் ..இன்னும் கமுநிஷ்டு அதிலும் கணிசமாக உள்ளார்கள் .. கதை இப்படி இருக்க இந்த ராமதாஸ் தெலுங்கர்களுக்கு தனியான தனித்துவமான கட்சி இல்லை என்று ராமதாஸ் ரொம்ப இறக்க…
வல்லினம் கலை இலக்கிய விழா 7
வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது. திகதி: 1.11.2015 (ஞாயிறு) நேரம்: 1.00pm இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு: மண்டை ஓடி (சிறுகதை…
நான் ஏன் இனவாதியானேன்? ஏன் எனக்கு திராவிடம் முதல் எதிரி?
தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கன், கன்னடன், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் கோவனத்துண்டு தமிழகத்தின் நிலமும், வணிகமும், அரசியலும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசும் ஜரிகை தலைப்பாகை வந்தேறிகளின் வசமானது எப்படி? ஆரியர் அடிமைப்படுத்திய வரலாற்றைப் பேசும் திராவிடப் பொரச்சியவாதிகளின் நொள்ளைக் கண்களில்…
நாமே ஊடகமாக மாறி நிற்கின்றோம்!
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம். நமக்கான ஊடகம் இல்லை, நாமே ஊடகமாக மாறி நிற்கின்றோம். விகடன், நக்கிரன், குமுதம் ரிப்போர்டர், தினத்தந்தி, தினகரன், தினமலர் நம்மை புறகணிக்கிறது, நமது நிகழ்வு செய்திகளை போட மறுக்கின்றது என்று சொல்லி புலம்புகின்றோம். இந்த இதழ்கள் தொடங்கும் போது 1000 இதழ்களுடன் தான்…
மலையாளி வச்சாண்டா ஆப்பு…
இந்தியாவிலேயே பெரிய ஜுவேல்லேரி நிறுவனமாகவும் நம்பக தன்மை மிகுந்ததாகவும் விளம்பர படுத்தி பல லட்சம் கோடிகள் தங்க வியாபாரம் செய்த கல்யாண் ஜுவேல்லேர்ஸ், அதன் தமிழக கிளைகள் மூலம் விற்ற ஏராளமான தங்க நகைகள் தரமற்றதாகவும், தங்க நகைகளில் அதிக அளவு செம்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது……
அருணகிரிநாதர் மன்றத்தின் வளர்ச்சிக்காக: ஹைதரபாட் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி
அருணகிரிநாதர் மன்றத்தின் ஹைதரபாத் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நாளது 10.10.2015 மாலை 6.00 மணி தொடக்கம் மக்கள் தொலைக்காட்சி புகழ் ஹைதரபாட் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி ஈப்போ சுங்கை பாரி வழி மகா மாரியம்மன் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பொது மக்களின் ஆதரவு நிறைவாக உள்ளது.…
சுகமா… சுமையா…: இன்று சர்வதேச முதியோர் தினம்
இன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி,…
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் (29/9/2015)
இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்யமுடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை, கண்டதையும் சாப்பிடுகிறோம் தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம் விளைவு இருதயம் நோய்க்கு ஆளாகிவிடுகிறது.…
இன அரசியல் – இன்னும் பிழிகிறது, தமிழன் மெழுகு வர்த்தியா…
கொஞ்சம் நாட்களாக ஒரு வகை மின்சாரம் பாய்வது போல் உணர்கிறேன்.நம் நாட்டின் அரசியல் மின்சாரம். ஒவ்வொரு கட்சியும் தனித தனி விசையை வைத்துகொண்டு மண்டைக்கு மூளை நரம்பியல் வைத்தியம் தருகின்றனர். நாட்டில் அதிஸ்ட வசமாக ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற இரண்டு கட்சி நடைமுறையில் பொது தேர்தலை சந்திக்கிறோம்.…
தமிழர்களுக்கு உலக அடிமை, அனாதை இனம் என்ற பிரகடனம் வேண்டும்.
நேற்றைய 19/9/2015 தமிழக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவண் இயக்குனர் செல்வ பாண்டியர் சந்திப்பில் ….நான் இறுதியில் ஒரு தீர்ப்பை சொன்னேன். ஒரு வேளை உலகத் தமிழர்களை அனாதைகள் அல்லது அடிமைகள் என்ற பட்டை நாமம் போட்டு உலகத தலைவர்களிடம் தமிழனுக்கு தனி நாடு தனி குடி ஆட்சி…
மின்னல் எப் எம் வானொலியை – இந்தியன் ஏப்பமாக மாற்றிய…
பேசுவதெல்லாம் தமிழ் . பெயர் இந்தியன் எப் எம் மின்னல் ? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பிதற்றுகிறோம். இந்த கட்டுரையை எழுதும் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் பேட்டி மின்னலில் ஒலி ஏறிக்கொண்டு இருக்கிறது . மக்கள நடுவே…. தமிழா தமிழா தமிழா…
சுப்ரமணிய பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம்…
மறைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள் – திருப்பதி தமிழரசன் “”முருகன்”” கோவில்…
மறைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள் – திருப்பதி தமிழரசன் “”முருகன்”” கோவில் – தமிழர்கள் அனைவரும் கண்டிப்பா படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று..! திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழக்கம் உண்டா? *எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார்? *எந்த…
தொழிலாளித் தமிழன்
ஹிந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடுமாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன. ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.…
தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது
உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமற்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது. தமிழுக்குத் தொடர்பே இல்லாத…
உலக மக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டம் நடத்திய முதல் தமிழன்,…
உலக மக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டம் நடத்திய முதல் தமிழன், இட்லர் மன்னிப்பு கேட்ட தமிழன், உலக வரலாற்றில் மறைக்கைபட்ட தமிழன் சென்பகராமன் பிள்ளை! மேனாடுகளில் ஒரு தன்னிகரற்ற இந்தியத் தூதுவனாகத் திகழ்ந்த முனைவர் பிள்ளைக்கு, புதிய கண்டத்திலே காத்திருந்த அதிர்ச்சிதான், அவரை ஒரு உலக வீரனாக்கியதென்று கூறலாம்.…
பெர்னாமா, அஸ்ட்ரோவில் தமிழ் செய்திகள் வேண்டும் – தமிழர் குரல்…
பெர்னாமா தமிழ் செய்தி மற்றும் ஹலோ மலேசியா பேசும் படம் ( Talk Show ) இரண்டும் சமீபத்தில் நிறுத்தியதற்கு சமுதாய தலைவர்கள் மௌனியாகி போனது நமது மிச்சங்கள் தொலைத்த விதியை அயர்ந்து தூங்கும் அறியாமையை அலச வேண்டுகிறேன். தமிழர் குரல் சமூக நல இயக்கம் தமது இராண்டாம்…
அரசியல் பிணந்திண்ணி அய்யா வைக்கோ ! (அவசியம் படியுங்கள் )
சசிபெருமாலின் இறந்துபோன உடலைவாங்க அய்யா வைக்கோ நேற்றுமுதல் தன்னை மறந்த நிலையில் தவம் இருந்துகொண்டு இருக்கிறார். அவர் இந்த இனத்திற்காக இரவும் பகலும் உழைப்பதை பார்க்கும் போதும், அதற்காக இன்றுவரை இந்த இனம் அவருக்கு எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கும் “கில்ட்டியாக” பீல் பன்னல. சரி நாம விடயத்திற்கு…
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம்…
“நாவலன் தீவு (எ) குமரிக்கண்டம்” நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5நிமிடங்களை ஒதுக்குங்கள்,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம்…