By K. Siladass - The Mufti of Perlis, Dato Dr. Mohd Asri Zainal Abidin has made certain observations over the current tension between India and Pakistan which call for scrutiny. It would have been expected that…
தொழிலாளித் தமிழன்
ஹிந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடுமாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன. ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.…
தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது
உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமற்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது. தமிழுக்குத் தொடர்பே இல்லாத…
உலக மக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டம் நடத்திய முதல் தமிழன்,…
உலக மக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டம் நடத்திய முதல் தமிழன், இட்லர் மன்னிப்பு கேட்ட தமிழன், உலக வரலாற்றில் மறைக்கைபட்ட தமிழன் சென்பகராமன் பிள்ளை! மேனாடுகளில் ஒரு தன்னிகரற்ற இந்தியத் தூதுவனாகத் திகழ்ந்த முனைவர் பிள்ளைக்கு, புதிய கண்டத்திலே காத்திருந்த அதிர்ச்சிதான், அவரை ஒரு உலக வீரனாக்கியதென்று கூறலாம்.…
பெர்னாமா, அஸ்ட்ரோவில் தமிழ் செய்திகள் வேண்டும் – தமிழர் குரல்…
பெர்னாமா தமிழ் செய்தி மற்றும் ஹலோ மலேசியா பேசும் படம் ( Talk Show ) இரண்டும் சமீபத்தில் நிறுத்தியதற்கு சமுதாய தலைவர்கள் மௌனியாகி போனது நமது மிச்சங்கள் தொலைத்த விதியை அயர்ந்து தூங்கும் அறியாமையை அலச வேண்டுகிறேன். தமிழர் குரல் சமூக நல இயக்கம் தமது இராண்டாம்…
அரசியல் பிணந்திண்ணி அய்யா வைக்கோ ! (அவசியம் படியுங்கள் )
சசிபெருமாலின் இறந்துபோன உடலைவாங்க அய்யா வைக்கோ நேற்றுமுதல் தன்னை மறந்த நிலையில் தவம் இருந்துகொண்டு இருக்கிறார். அவர் இந்த இனத்திற்காக இரவும் பகலும் உழைப்பதை பார்க்கும் போதும், அதற்காக இன்றுவரை இந்த இனம் அவருக்கு எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கும் “கில்ட்டியாக” பீல் பன்னல. சரி நாம விடயத்திற்கு…
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம்…
“நாவலன் தீவு (எ) குமரிக்கண்டம்” நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5நிமிடங்களை ஒதுக்குங்கள்,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம்…
அரசியல் பதவிக்காக இன, மொழி சர்ச்சைகளை கிளப்புவது அமைச்சர்கள்தாம்
வருபவர்கள் எல்லாம் நாட்டுக்கு நல்லதை செய்யத்தான் மாற்றங்கள் என்கிறார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் மொழி கலாச்சாரத்தில் கை வைக்க இவர்களுக்கு என்ன மொழி தகுதி உண்டு? இந்த நாட்டில் ஒரு மொழி கல்வி இருந்தால்… இன ஒற்றுமை வந்துவிடும் என்ற புதிய கம்பை ஊன வந்திருக்கிறார் ஹமிட்…
தமிழர்கள் யோசிக்க ..ஒரு அரசியல் யோசனை !
நியாமா பாருங்கள், பகிருங்கள் ? மிரிசலாகுங்கள்! மலேசியத் தமிழர்கள் ஒரு முக்கியமான கால கட்டதில் உள்ளோம். தமிழர்களே ! நாம் மாற்று அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பதன் ஒரே நோக்கம் கூட்டமைப்பு என்ற ஏமாளித்தன நம்பிக்கை…இது இருக்கும் வரை இளைஞர்களால் அரசியலில் பிரவேசிக்க முடியாது, மீறி பிரவேசித்தாலும் எம்மை நம்மை…
உன் சாதிக்கு என்று நாட்டை உருவாக்கி தனியா போ!
இந்த இழி நிலையை துடைத்தெறியாமல் இந்த இனம் மீளாது டே சாதிவெறி பிடிச்ச நா..களா ஒரு சாதிக்குளே திருமணம் செய்யணும் காதலிக்கணும் என்றால் உன் சாதிக்காறன் நெய்யிற உடையை அணி அவன் விளைவிக்கிற உணவை உண் மருத்துவம் விஞ்ஞானம் போக்குவரது எல்லாத்தையும் உன் சாதிக்குள்ளேயே கட்டமைத்து உன் சாதிக்கு…
தமிழர்களின் – 11 மலேசிய கடைசி திட்டமும் 2020 இண்டியர்கள்…
தமிழகம் நாம் தமிழர் தமிழர் நாட்டின் தமிழர் அரசியல் நகர்வு மாநாடு, பிறகு தமிழர் களம் நமது வேர்கள் கூட்டங்களில் கலந்து நேற்று மலேசியாவில் தமிழ்ப்பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் விழாவில் கலந்துக்கொள்ள முடியாமல் தவித்துபபோனேன். விவேகானந்தா ஆசிரமத்தை அநாதை ஆக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில்…
இன எழுச்சி மாநாடு அழைப்பு
வரலாற்றி முதல் முறையாக தேசிய இனமான தமிழ் இனத்திற்கு மாபெரும் இன எழுச்சி மாநாடு நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மே 24 திருச்சியில் நடைபெற உள்ளது. கடந்த 18 மே 2009 தமிழீழத்தில் நடந்த இனப்படுக்கொலையில் தமிழர்கள் அழிந்து விட்டர்கள், தமிழினம் அழிந்துவிட்டது என உலக…
பெட்றோர் மிக முக்கியம் அதேபோல் மனைவியும் குழந்தைகளும் மிக முக்கியமானவர்களே!
பெந்தோங் 15-5-2015 கடந்த 15-3-2015 இல் அகால மரணம் அடைந்த திரு. செல்வத்தின் மனைவியும் இரு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பம் உற்றார் உறவினர் ஏற்பாட்டில் திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் என்னையும் குழந்தைகளையும் எந்த குறையுமின்றி பேணி காத்து வந்தார்.…
ஏன் நாம் தமிழர்.. எது நாம் தமிழர்: சீமானின் எழுச்சிமிகு…
ஏன் நாம் தமிழர்.. எது நாம் தமிழர் அரசியல் என்பதை விளக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் எழுச்சிமிகு உரைவீச்சு.. https://youtu.be/x0wOVbxd9PE -http://naamtamilar.org
மலேசிய இந்திய தலைவனும் தலைவிதியும்
நம்மை கூறு போட்டுள்ள மலேசியர் இந்தியர்களின் அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்களும் உச்ச மன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ஒன்று கூடுவதும் DAP .PKR கட்சியின் இந்தியர் தலைவர்கள் என்ற திமிர் இல்லாமல் ஒரு கட்சி அமைத்து, ஐதாண்டுகள் தவணை முறையில் ஆட்சி பொறுப்பு அதாவது அடுத்த பொது தேர்தல்…
மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் வரலாற்று விழிப்புணர்வு…
மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை போர்ட்கிள்ளான் பகுதியில் தமிழர் வரலாற்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
உலகத் தமிழர்களுக்கு தமிழர் என்ற அங்கீகாரமில்லை -அதை அடையும் தலைவனுமில்லை…
கல்வியா, செல்வமா, வீரமா என்ற பாடலை இன்று சரஸ்வதி சபதம் படம் மூலம் கண்டேன். ஆயிரமாயிரம் இலக்கியங்கள், இதிகாசங்கள் , வரலாறுகள் , மாநாடுகள் , பேருரைகள் ,ஊடக இன உளைச்சல்கள் எதுவுமே தமிழின அடையாளத்தை உலக தமிழ் தலைவனை, பிரதிநிதி அங்கிகாரத்தை பெற வில்லை. அந்த கல்வியும்,…
பொங்கல் பண்டிகை ஏன் எதற்கு -ப.உ.லெனின்
பொங்கல் பண்டிகை : ஏன்? எதற்கு? "பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள்…
சிலாங்கூர் இந்தியர்களுக்கு ஆட்சிக்குழு பதவி, ஆனால்.?
ஞாயிறு மலரில் மேற்காணும் பதிவை பார்த்தேன். துணிவாக படைத்தவருக்கு பாராட்டுக்கள். அதன் தேடலில் இன்னும் சில அவசிய தேவைகளை ஊடுருவ நான் ஆசைப்படுகிறேன். 2008 பிறகு 2013 பொதுத் தேர்தல்களின் போதும் சிலாங்கூர் இந்தியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பாகாதானுக்கு குறிப்பா பி கே ஆர் வழி சமூகத்துக்கு ஏதோ…
இன்று உலக சுகாதார தினம், உணவு பாதுகாப்பே உன்னத லட்சியம்
இன்று உலக சுகாதார தினத்தின் (07.04.2015), உன்னத லட்சியமாய் பாதுகாப்பான உணவு நம் அனைவருக்கும் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம் இந்த தினத்தில் உறுதி ஏற்கின்றது. நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் நம்மைத்தாக்குகின்றன. பருவநிலை மாற்றங்களும்,…
ம இ காவின் நீதி மன்ற முடிவு இந்தியர்கள் பிரச்சனைக்கு…
ம இ காவின் இரு தரப்பு போட்டிகள் மலேசிய இந்தியர்களின் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது பழனிக்கும், சுப்ரவுக்கும் தெரியும். இப்போது நடப்பது வெறும் “பதவிப்போர்” இந்த சட்டப்போர் ஓர் அறிவிலித்தனம். இதில் பல பதவிகள் ஊசலாடுகிறது. பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்…
இன்று வண்ணத்துப் பூச்சியின் தினம்…
இன்று வண்ணத்துப் பூச்சியின் தினம்…வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது? காதலியின் இசைதலில் காதல் கைகூடிய இளைஞனின் மனதில் வண்ணத்துப் பூச்சி பறக்கும். 40 நாட்கள் வரை உயிர் வாழும் இவற்றின் வாழ்க்கை வலியும் வேதனையும் கொண்டவை. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணையைத் தேட முற்படுகின்றன. இதற்காக பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன.வானிலே நேர்த்தியான நடனம், பல குரல்…
மருத்துவர்களுக்கும் மருந்தகர்களுக்கும் இடையில் ஏன் இந்த போராட்டம் ?
நாட்டில் தற்பொழுது பரவலாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு விடயம் மருத்துவர்கள் மருந்து எழுதித் தருவதும் அம்மருந்துகளை மருந்தகரிடம் போய் நோயாளிகள் பெற்றுக்கொள்வது என்பதாகும். அதை Dispensing Separation (DS) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் . அதாவது மருத்துவர்கள் நோயைக் கண்டறிந்து மருந்து எழுதுவது , மருந்தகர்கள் (Pharmacists ) அதற்குண்டான…
திருவிதாங்கூர் மலையாளிகள் தமிழர்க்கு எதிராக செய்த கொடுமைகளை மறக்க முடியுமா!
இருநூறு ஆண்டுமுன்பு குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை …மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்…..!! மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் …இதோ பாருங்கள் …!! திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம்…