இராகவன் கருப்பையா - இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் 'நெக் டை' எனப்படும் 'கழுத்துக் கச்சு' அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட…
யார் அந்த “காட்டுப் பெருமாள்”? நூல் வெளியீடும் கருத்துக்களமும்
யார் அந்த "காட்டுப்பெருமாள்"? காலனித்துவ காலத்தில் தோட்டத்தில் பந்து விளையாடும் ஒரு தொழிலாளியின் அழகிய மகன் எப்படி ஆங்கிலேயர்களுக்கு மிரட்டலாக உருவாக்கப்பட்டான்? அடிபணிந்து வாழ்ந்த தொழிலாளர்களின் மத்தியில் இவன் எதனால் காட்டில் தலைமறைவானான்? யாருக்காக போராடினான்? தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சியையும் முதலாளித்துவ…
தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ்விழா
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 தமிழ்விழா ஜூலை 1 (வெள்ளி) முதல் ஜூலை 4 (திங்கள்) வரை நியூ ஜெர்சியில், ட்ரென்டன் நகரில் நடைபெறவுள்ளது. நீங்களனைவரும் பேரவையின் தமிழ்விழாவிற்கு வந்து சிறப்பிக்கத் திட்டமிட்டிருப்பீ ர்கள் என நம்புகிறோம். விழாவிற்கு இன்னும் முன்பதிவு செய்யாதவர்கள் பேரவை இணையத்தளத்தில் பதிவுசெய்யவும். பேரவையின்…
புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை வீரப்பனால் ஆளமுடிந்தது!
வீரப்பன்.. வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்; அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்; தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத்…
அன்புள்ள தம்பி சீமான் அவர்களுக்கு
அன்புள்ள நாம் தலைவர் தம்பி சீமான் அவர்களுக்கு வணக்கம். நாம் தமிழர் தோல்விக்கு இடமே இல்லை. தமிழர்கள் மனதில் தமிழனாக தொடாக்கி உள்ளீர். தமிழன் கீற்றாக அது சீறி பாயும். மனதும் உதிரமும் அதில் தினம் கொதிக்கும். இலங்கை தமிழீழம் , ஆண்டு முடித்த முன்னோடி தலைவர்களை தீண்டாமலும்,…
அன்புடையீர் தமிழர் உறவுகளே வணக்கம் . வாழ்க தமிழ். மலேசியத்தமிழர்…
வெளி நாட்டு தமிழர் சங்கங்களும் ஓர் இணைப்பேராளர்களாக இணையலாம். தமிழர் தேசியம் எனும் உலகாவிய தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் “தமிழர் தேசியம்” எனும் தமிழர் ஒன்றிணையம் சிந்தனையில் சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகள் மேம்பாட்டுக்கு துணை நிற்க அழைக்கிறோம். உலக அரங்கில் தமிழர்கள் இணையும் தலமாக,…
மலேசியா வாழ் தமிழர் நாட்டு தமிழ் உறவுகள்
மலேசியா தமிழர் தேசியம் , நாம் தமிழர் ,தமிழர் களம் . தமிழர் தேசியபபேரவை அனைவரும் உங்கள் ஊர் தமிழர் உறவுகளுக்கும் அனைவருக்கும் எங்கள் பணிவான வேண்டுகோள். திராவிட திமுக அதிமுக கட்சிகளால் 50 ஆண்டுகள் ஏமாந்தது நம் விதி, அவர்கள் செய்த சதி, நமது மதியின் தடுமாற்றம்…
வரலாற்றில் முதல் முறையாக மானத் தமிழனாக வாக்களிப்போம்!
என் உறவு தமிழர்களே… தமிழச்சிகளே….. நாம் ஏன் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கனும்?. பணம் சம்பாதிக்க வேறு வழி இல்லாமல் அரசியல் செய்ய வந்த பிள்ளைகள் அல்ல இவர்கள். தங்கள் பிள்ளைகளுக்காக நல்ல வழியை ஏற்படுத்த அரசியலுக்கு வந்தவர்கள்.முழு நேர அர சியல் வாதிகளாக இங்கு யாரும் இல்லை,…
வைகோ மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் எனக் கேட்டவர்களுக்கு?
1) வைகோ நேர்மையானவர் நியாயமானவரென்றால்… தன் கண்முன்னே கூப்பிடு தூரத்தில்…குறிஞ்சாக்குளத்தில்… காந்தாரி எனும் வாழ்ந்து மறைந்த பறைச்சி ஒருத்திக்கு கோயில்கட்ட முயன்ற குற்றத்திற்காக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட…ஏதுமறியா அப்பாவிப் பறையர்களின் சாவுக்கு எப்போதாவது நீதி கேட்டிருக்கிறாரா….? 2) அந்தக்கொலையில் தன் தம்பி…ரவிச்சந்திரனை திருவேங்கடம் காவல்துறை குற்றம்சாட்டி…. முதல் தகவல் அறிக்கையில்…
ஊடகங்களும் இரு வடுகர்களும்
மக்களை தங்களது வசிய வசனங்களாலும் எழுத்துக்களாலும் ஏமாற்றி அரசியல் செய்தவர்கள் இருவர். ஒருவர் கருணாநிதி மற்றொருவர் அவரின் அக்காள் மகன் முரசொலி மாறன். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி, முரசொலி மாறனின் பெயர் தியாகராஜ சுந்தரம். இருவருமே வடுகநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள். திருவாரூர் தியாகராஜ சுவாமிகளின் ஆலயத்தை விட்டு தமிழ்…
தமிழின அழிப்பின் ஆணிவேர்!
தமிழின அழிப்பின் ஆணிவேர் தெலுங்கர், சாதி வெறியர், பலிசா நாய்டு பெரியார், இல்லாத திராவிட இனத்திற்கு பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டே தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதிலேயே குறியாக இருந்தார்! அதனால் தான் கன்னடன்,தெலுங்கன்.மலையாளி போன்ற வந்தேறிகள் எல்லாம் தமிழர்களை எறிமிதித்து அழிக்கத் துடிக்கிறார்கள். பிழைக்க வந்த நாய்கள் இல்லை…
தமிழ்நாட்டில் மொத்த மக்கட்தொகையில் தமிழர்கள் வெறும் 39.5% : “தெலுங்கு…
“தெலுங்கு வாணி” என்ற, தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்களுக்கான இயக்கம், தமிழ்நாட்டில் மொத்த மக்கட்தொகையில் தமிழர்கள் வெறும் 39.5% எனவும், பெரும்பான்மையினர், அதாவது 41% தெலுங்கர்கள் எனவும் அறிவித்திருக்கிறது. தாங்கள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருந்தும், தமிழகத்தின் தெலுங்கு மக்கள் பலர் இன்று தெலுங்கை எழுத வாசிக்கத் தெரியாமல் உள்ளனர்…
பாமகவை பற்றியோ நாம் தமிழர் பற்றியோ பாமகவை பற்றியோ நாம்…
இந்த தேர்தலில் பாமகவை பற்றியோ நாம் தமிழர் பற்றியோ சில ஊடகங்களின் கருத்து கணிப்புகளில் வெளியிடவே இல்லை அப்படியே வெளியிட்டாலும் மூன்றாவது இடத்தில்தான் ஆக தமிழர்களின் தலைமைகளை இந்த ஊடகங்கள் ஏற்க தயாராக இல்லை என்பது விலை போன ரோட்டோர விபச்சாரிகளாக ஊடகங்கள் போனது வெட்ட வெளிச்சமாகிறது இது…
எம் தமிழினத்தின் கடைசி நம்பிக்கையாக இவர்கள்…
உலக வரலாற்றில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட நாம் தமிழர் கட்சிக்கு என்ன வந்தது சீமான் ஏன் நெஞ்சு வெடிக்க வெடிக்க ஓடி ஓடி பேச வேண்டும்??? மற்ற நாடுகளில் அந்த அந்த நாட்டின் தலைமகனே ஆளுகிறார்கள் ஆனால்…
உலகத்தமிழர்கள் அனைவரும் அண்ணன் சீமானை ஏன் நம்புகிறார்கள் ? ஆதரிக்கிறார்கள்
சீமான் உண்மையில் கெட்டவர் என்றால் ஏன் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக செயல் திட்டம் வகுத்தார் ? தமிழ்நாட்டின் தலைநகரையே மாற்றுவேன் என்கிறார் ! ஏன் அரசு முத்திரையை மாற்றுகிறார் ? தன்னை முன்னிலை படுத்தக்கூடாது என ஏன் அறிவுறுத்துகிறார் ? வைகோ ஏன் சீமான்மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்…
தமிழரோட பட்டத்தை களவாண்ட அநாகரீக கூட்டம் மண்ணின் மைந்தனை இழிசாதி…
தமிழரோட பட்டத்தை களவாண்ட அநாகரீக கூட்டம் மண்ணின் மைந்தனை இழிசாதி என்று அழைக்குமளவிற்கு நம் நிலை உள்ளது. மத்திய ஆசிய காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாகவும் அவ்வபோது தமிழர் நாட்டின் எல்லைப்பகுதியில் தொல்லைக்கொடுத்து வந்ததும், அயலவரின் படையெடுப்புக்கு பாதையமைத்து காட்டிக்கொடுத்து மூக்கறுப்பட்டு நம்மவர்களிடம் பலமுறை அடிவாங்கி பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியக்கூட்டம்,…
தமிழரை தமிழரோடு மோதவிட்டே திராவிடன் வெல்கிறான் ..
தமிழரை தமிழரோடு மோதவிட்டே திராவிடன் வெல்கிறான் ..இதை உணராத தமிழரே அரியணை இழக்கிறார் …தமிழர் ஓர்மை கண்டால் திராவிடர் ஆளுமை இழக்கிறார் …தமிழர் வெல்ல வேண்டாமா ??? வந்தேரியர் அரசியலும் தமிழ் மண்ணிலே வேண்டுமா ??? வந்தேரியர் அரசியலும் தாய் மண்ணிலே வேண்டுமா ??? தமிழர் மூவேந்தர்களும் தமிழர்…
இப்பதிவை தன்னைத்தான் தமிழன் என்றுணர்ந்தவனைத் தவிற வேறெவனும் படிக்க வேண்டாம்!!…
இப்பதிவை தன்னைத்தான் தமிழன் என்றுணர்ந்தவனைத் தவிற வேறெவனும் படிக்க வேண்டாம்!! தமிழா வா?? நாம் தமிழர்கள் தமிழர்கள் செய்வதை ஒருபோதும் வரவேற்று உரம் சேர்த்து வளர்ப்பது கிடயாது; காரணம் நாம் உண்மையிலே தமிழரா இனமா சிந்திப்பதே கிடையாது நாம் சின்ன சின்ன வீடுகள் என்ற வட்டத்திலே சுற்றி சுற்றி…
தமிழகத் தேர்தல் தமிழர் தேசியம் / நாம் தமிழர் மலேசியா…
என் இனிய தமிழ் உறவுகளே ! வணக்கம். "தமிழகத்தை ஆள சீமானுக்கு எல்லா தகுதிகளும் உண்டு" எனும் என் கட்டுரைக்கான இதுவரை 141 உங்கள் உணர்வுபூர்வ பதிவுகளை கண்டேன். தமிழர் நாட்டின் 234 சட்ட சபைக்கு எல்லா தொகுதிகளுக்கும் போட்டி இடும் நாம் தமிழர் கட்சிக்கு தமிழர்கள் என்ற…
தமிழர்கள் தலைமையாக உள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் நாளை…
தமிழர்கள் தலைமையாக உள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் நாளை தமிழினம் வாழ! வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.9 ஆயிரம் கோடி பதுக்கல்: ராமதாஸ் குற்றச்சாட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 9 ஆயிரம் கோடி ரூபாயை அதிமுகவும், திமுகவும் பதுக்கி வைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்…
மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அவசரக்கால அறுவைச்சிகிச்சை!
வரும் 26/ 3/ 2016 Rapat Rakayat என்ற வட்சாப் குழுவினர் ஒரு கலந்துரையாடல் நடத்த உள்ளனர். அரசியல், சமுகம் என்ற இரண்டு சதுரங்கத்தில் ..என்ன நடக்கபோவுது என்பதை யூகிக்க முடிகிறது. நம்மில் நல்லதை நினைத்து ஒன்று சேரும்போது பிளவுகள் சர்வசாதாரனம். ஆனால் ஒரு அறுவைசிகிச்சை வழி இதயத்தை மாற்றும்…
தமிழர் மாநிலத்தை ஆள சீமானுக்கு எல்லாத்தகுதிகளும் உண்டு!
கருணாநிதியின் திமு க, போல ஜெயலலிதாவின் அ தி முக போல, அல்லாமல் தமிழர் உணர்வோடு தமிழர் மாநிலத்தை ஆள சீமானைத்தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை என துணித்து கூறலாம். 8 கோடி தமிழர்களையும் மீதமுள்ள 2 கோடி இதர மாநல வந்தேறிகளை அரசியல் மற்றும் மனித…
தமிழின அழிப்பின் ஆணிவேர்
“அரிசி விலை கூடியதற்குக் காரணம் கஞ்சி சாப்பிட்டுக்கொண்டிருந்த பறையன் எல்லாரும் அரிசி சோறு சாப்பிட ஆரம்பித்து விட்டான் என்றும்””பருத்தி விலை அதிகமானதற்குக் காரணம் தாழ்தபட்ட என முத்திரை குத்தபடும் தமிழ் பெண்கள் எல்லாரும் ரவிக்கை போட ஆரம்பித்தது தான்”என உறக்க கூறியவர்தான் தமிழின அழிப்பின் ஆணிவேர்,பளிசா நாய்டு, தெலுங்கன் ஈ…
மலேசியத் தமிழர்களை ஏமாற்றும் ” திருவிழா அரசியல்” போதும்!
பொங்கல் தமிழர்களுக்கு ஒரு கலச்சார விழா. தைப்பூசம் அது ஒருவித கலப்பு சமய விழா. தீபாவளி வடநாட்டவர் விழா. இப்போது வடநாட்டவர்கள் தீபாவளியிலிருந்து விலகி நிற்கின்றனர். ஹிந்துத்துவா ஹிந்துக்கள் எண்ணில் அடங்கா பெயர் சொல்ல முடியாத அளவுக்கு நாள் காட்டியில் மூன்நூற்று அறுபத்து ஐந்து நாட்களும் ஏதாவது ஒரு…


