நன்றி இளஞ்செழியன், ஆனால் சில கேள்விகள் – தமிழினி

மதிப்பிற்குறிய இளஞ்செழியன் அவர்களுக்கு, செம்பருத்தியில் வெளிவந்த ‘பாலர்கல்விக்காக ஸ்ரீமுருகன் நிலையதிற்கு ரிம 28 மில்லியன் கொடுக்கப்பட்டதா’  என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தேன். அண்மையில், ‘தற்காலிக நடைமுறை தாக்குப்பிடிக்காது. பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை’ என்ற தலைப்பிலான எனது கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அதற்காக முதலில்…

காஜாங் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமலநாதன் மீண்டும் ஒரு கைகூஜா!

உலு லங்காட் மாவட்ட ரீதியிலான நீலாம் வாசிப்புத் திட்ட நிகழ்வுக்குப் பிறகு N 25 காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தனது பள்ளி மாணவர்கள் தொடர்பான நிகழ்வில் கமலநாதன் தமது அரசியல் பிரச்சாரத்தை நேரிடையாகவே நடத்தினார். நேற்று முந்தினம் நடந்த அந்நிகழ்வில் நமது இரண்டாவது கல்வி துணையமைச்சர் கமலநாதன் சொன்னது இதுதான். நீங்கள்…

2000 ஏக்கர் நிலம் எங்கேபோய்க்கொண்டிருக்கிறது ?

மு. குலசேகரன், மார்ச் 19, 2014. பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் அதன் இலக்கை நோக்கிச் செல்லாமல் தட்டித்தடுமாறிக்கொண்டிருப்பதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.   அந்த நிலத்திற்கான  அதிகராப்பூர்வத் தலைவராக  பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கான  தலைமை ஆசிரியர் மன்றத்தலைவர்  முனியாண்டி இருந்த போதிலும், அவரின் ஆளுமைக்கு உட்படாமல் இயக்குனர்களின் கூட்டம் தன்னிச்சையாக வேறொரு…

படித்ததில் பிடித்தது – கண்டுபிடிக்கும் மந்திரவாதிகளும்…

காணாமல் போன விமானத்தைக் கண்டுப்பிடிக்க முடியும் சக்தி தன்னிடம் உள்ளதாக பம்மாத்து காட்டும் மந்திரவாதிகளுக்கும் சாமியாடிகளுக்கும் இந்த வழிகாட்டல் உதவலாம்: 1. "விமானம் இப்ப வானத்துல இல்லை. நிச்சயம் நிலம் அல்லது நீரில் இருக்கு" - இப்படி சொன்னா கொஞ்சம் மந்தமா உள்ளவங்க நம்பிடுவாங்க...அறிவுள்ளவங்க ஒரே ஒரு பதில்…

துயர் காலத்தில் ஒன்றுபடும் மலேசியர்கள்! – கி.சீலதாஸ்.

இன,மொழி  அடிப்படையில்  ஒருவர்  அடையாளம்  காணப்படுவது  இயற்கை.உதாரணத்துக்கு,  தமிழ்  மொழியை  தாய்மொழியாகக்  கொண்டவரைத்  தமிழர்  என்கிறோம்.  அதுபோலவே,தெலுங்கைத்  தாய்  மொழியாகக்  கொண்டவரைத்  தெலுங்கர்  என்கிறோம்.  மேலும்  ஒருபடி  போனால்,  சீன,மலாய்,ஆங்கிலம்  போன்ற  மொழியைத்  தாய்  மொழியாகக்  கொண்டவர்களை  முறையே  சீனர்,மலாய்க்காரர்,  ஆங்கிலேயர்  என்கிறோம். நாட்டின்  வழி  பார்க்கும்போது  தமிழராக…

ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்ப வேண்டும் – அருள்…

ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மையும் நீதியும் காக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது.  இந்த நேரத்தில் தமிழர்களைக் குழப்பும் வகையில் சில அமைப்புகள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் குழப்பங்கள் தெரிந்தே செய்யப்படுகின்றனவா என்கிற அய்யமும் எழுகின்றது. 1. எது தவறான பிரச்சாரம்? 'ஈழத்தமிழர்களின்…

தமிழ்ப்பள்ளிகளைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர்ப்போம்!

கடந்த 14 பிப்ரவரியன்று செம்பருத்தியில் “டிரஸ்ட் ஃபண்ட்”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. திரு. ஜீவி காத்தையா கட்டுரையை இயற்றியிருந்தார். பேரா. நா. இராஜெந்திரன் தலைமையில் இயங்கிவரும் திட்டவரைவுக்குழுவின் கடந்த ஓராண்டுப் பணியைக் கேள்விக்குட்படுத்தியதோடு, பரிந்துரையிலுள்ள அறங்காப்பு நிதியம் (trust fund) “தமிழ்ப்பள்ளியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி…

வீழ்ந்தது போதும்….! வாழ்ந்து காட்டுவோம்…!

வீழ்ந்தது போதும்! நாள்களை வீணடித்தது போதும்! புலம்பல்கள் போதும்! போட்டிப் பொறாமைகள் போதும்! முட்டிமுட்டி மோதிக்கொண்டது போதும்! முணு முணுத்தல்கள் போதும்! முக்கல், முனகல் அனைத்தையும் மூட்டைக்கட்டி மூணாற்றில் தூக்கி எறியுங்கள்! எத்தனை காலம் தான் இந்தப் புலம்பல்களைக் கேட்பது? நாம் இன்னும் பாலும் தேனும் ஓடும் நாட்டில்…

அம்பாங் தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்து! சட்ட நடவடிக்கை எடுக்க தலைவர்கள் முன்…

SUKE எனப்படும் சுங்கை பிசி முதல் அம்பாங் வழி உலு கிளாங் மற்றும் AKLEH வரை செல்லும் புதிய நெடுஞ்சாலை திட்டதில் 60 ஆண்டுகால அம்பாங் தமிழ்ப் பள்ளி மூடும் நிலைக்கு நெருக்குதலை அனுபவிக்க போகிறது. சிலாங்கூர் மாநிலத்துக்கு சொந்தமான ( 60 ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பாவித்து…

மாற்றங்கள் ஆறு. நாகப்பன் கண்களில் பட்டதாகத் தெரியவில்லை

வணக்கம். என்றுமில்லா அளவிற்குத் தமிழ்ப்பள்ளிகள் இன்று முன்னேறியிருக்கின்றன. ஆறாம் ஆண்டு யுபிஎஸார் தேர்வில், சினப்பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைகின்றனர். காலங்காலமாக இருந்த அடிப்படை கட்டடச் சிக்கல்கள்கூட இன்று ஓளவுக்குத் தீர்க்கப்பட்டுள்ளன. இம்மாற்றங்கள் முனை. ஆறு. நாகப்பன் அவர்களின் கண்களில் பட்டதாகத் தெரியவில்லை. பழைய பல்லவியை…

பொதுப்பிரச்சனையா…………..? பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்…………..!

பொதுப்பிரச்சனையா.......? பொறுப்போடு நாம் நடந்து கொள்ள வேண்டும். நாம் எல்லாப் பிரச்சனைகளிலும் ஒன்று படாமல் பிரிந்து  கொண்டிருக்கிறோம். ஒரு பொறுப்பற்ற சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நாமே சிறந்த எடுத்துக்காட்டு! இப்படிப் பொறுப்பற்ற ஒரு சமூகமாக எப்படி வளர்ந்தோம், எப்போது வளர்ந்தோம் என்பது ஆராய்ச்சிக்குரியது! இந்த இனம் ஒர்…

மாண்புமிகு கமல நாதருக்கு ஒரு கடிதம்…!

அன்புள்ள மாண்புமிகு துணை அமைச்சர் கமலா நாதரே வணக்கம். உடலும் உள்ளமும் நலமா கமலா? மூஞ்சியிலே குத்து வாங்கிய தழும்புகள் மறைந்துவிட்டதா கமலா? குத்தியவன் , இடம் பார்த்து குத்தியதாக தகவல் அறிந்த ஒற்றர்கள் கூறினார்கள்! வேளா வேலைக்கு மருந்தை மறக்காமல் சாப்பிடுமையா, சரியா? அது சரி கமலா,…

டான்ஸ்ரீ நடராஜா அவர்களுக்கு ஒரு கடிதம்!

மகா மாரியம்மன் தேவஸ்தான , பத்துமலை முருகன் ஆலய தலைவர் திருமிகு டான்ஸ்ரீ நடராஜா அவர்களே, வணக்கம். பல ஆண்டுகள் இந்த கோயில் குழுமத்திற்கு தலைவராக இருக்கின்ற நீங்கள், சில திருத்தல பணிகள் நிறைவாக செய்திருப்பதை உங்கள் உணர்ச்சி பொங்கும் தைபூச உரையில் கேட்கமுடிந்தது. அவை திருத்தல பணிகள்தான்,…

ஹூ முவ் மை சீஸ்? (யார் எனது சீஸை நகர்த்தியது?)

ஆங்கிலத்தில் டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன் தமிழாக்கம் – போகராஜா குமாரசாமி முன்னுரை நான் இதுவரை படித்தவற்றில் ஒரு மிக சிறந்த படைப்பு, ஒவ்வொரு மனிதரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். DR ஸ்பென்சர் ஜோன்சன் ஆங்கிலத்தில் எழுதியதை செம்பருந்தி.கோம் வாசகர்களுக்கு தமிழில் சமர்ப்பிக்கிறேன். இக்கதை உலக மானிடர் அனவருக்கும்…

எந்த எண்ணிக்கை கூடவேண்டும்? தமிழ் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையா? அல்லது…

என் அருமை சகோதரர்களே, எந்த எண்ணிக்கை கூடவேண்டும்? தமிழ் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையா? அல்லது தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கையா? இரண்டுமே கூடினால் இவ்வுலகில் உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியில் திளைப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் தமிழ் பள்ளிகள் கூடி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் மூடப்டக்கூடிய சாத்தியம் வந்தால் நம் நெஞ்சம்…

இனத்தின் அடையாளம் மொழி, அந்த மொழியை இந்த நாட்டில் வாழ…

தற்போதுள்ள இளம் பெற்றோர்கள் படித்தவர்கள் , நல்லது கேட்டதை ஆய்ந்து பார்த்து முடிவேடுக்கம் திறம் படைத்தவர்கள். இனத்தின் அடையாளம் மொழி. அந்த மொழியை இந்த நாட்டில் வாழ வைத்துக்கொண்டிருப்பது தமிழ் பள்ளி. தமிழ் மொழியின்பால் காதலும் அக்கறையும் உள்ள இளம் பெற்றோர்களே தற்போது தங்களது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு…

தனியார்க் கல்லூரிகளா…….தமிழர்களுக்குக் கண்ணிகளா….?

சொல்லுவதற்கு வேதனைதான். ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். நமது பிள்ளைகளின் கல்விக்காக நம்மைப் போன்று செலவு செய்வது நாட்டில் வேறு யாரும் உண்டோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பிள்ளைகளின் கல்விக்காக வீடுகளை விற்பது, நிலங்களை விற்பது, நமது பணசேமிப்புக்களை காலியாக்குவது, ஆயுள் சேமிப்பான பண்டு காசை செலவழிப்பது –…

THE KING OF KINGS: இளையராஜா ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான்…

நேற்று 28-12-2013 நடந்து முடிந்த இளையராவின் இசை நிகழிச்சியில் ஏற்றப்பாட்டு குழுவினர் ( MY EVENT INTERNATIONAL , MOJO)  கலந்து கொண்ட ரசிகர்களை மிகவும் கேவலமாக நடத்தினர் ! வரிசையில் நின்று கொண்டு இருந்த ராசிகளை மரியாதை குறைவாகவும் பேசி, திட்டி  அவர்களை வரிசையாக நிற்கும் படி…

மலேசியத் தமிழர்களின் 2020ம் ஆண்டு அரசியல் ஏமாற்றம்!

இன்னும் 6 ஆண்டுகளில் மலேசியா 2020 எனும் வளர்ச்சி அடைந்த நாடாக ஆகிவிடும் என்கிறார்கள்.தமிழர்களின்  பொருளாதார  வறுமை நிலை இன்னும் 6 ஆண்டுகளில் சரி செய்ய முடியாமல் போனால், நாம் வளர்ச்சி அடைந்த இனமாக பதிவில் இடம் பெற முடியாது. அப்படி முடியாத கட்டத்தில் மலேசியாவில்  வளர்ச்சி அடைந்த…

தமிழக தமிழர் களம் பொதுச் செயலாளர் திரு அறிமாவளவனுடன் பத்தரிக்கை…

தமிழக தமிழர் களம் பொதுச் செயலாளர் திரு அறிமாவளவனுடன் பத்தரிக்கை சந்திப்பும் மலேசியாவில் தமிழர் களம் அமைப்பும். தமிழ் நாடு தமிழர்களே ஆழ வேண்டும். தமிழ்  நாடு தமிழர் நாடாக மாற வேண்டும் என்றும் , தமிழர் அரசியல் தமிழர் சமூக தமிழர் பொருளாதார கல்வி உலகத  தமிழர்…