By K. Siladass - The Mufti of Perlis, Dato Dr. Mohd Asri Zainal Abidin has made certain observations over the current tension between India and Pakistan which call for scrutiny. It would have been expected that…
எதை வேடிக்கயாய் காட்ட நாடாளுமன்றத்துக்கு உள்ளே வருகிறீர்கள்?-பொன் ரங்கன்
நமது நாட்டில் எத்தனையோ தமிழர் சார்ந்த .இந்தியன் சார்ந்த அலது தமிழ் மொழி சார்ந்த யாகங்கள் இயக்கங்கள் இருகின்றன. எங்கள் இயக்கத்தையும் சேர்த்துதான் … தமிழுக்காக இடையில் தமிழ் அறவாரியம் முன்னாள் தலைவர் திரு பசுபதி நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் போன்றோர் அமர்வில் ஒரு நாடாளுமன்ற வட்ட மேசை…
தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில்…
தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்.... பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................ பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம்…
அட பாவிகளா நீங்க திருந்தவே மாட்டிங்கலாடா !!!!!
அட பாவிகளா நீங்க திருந்தவே மாட்டிங்கலாடா !!!!! இனி இந்த தமிழ்நாடு உருப்படவே உருப்படாது!!! அந்த மக்களும் திருந்தவே மாட்டாங்கள்!!!! இன்னொரு மழை வெள்ளம் வந்து இந்த தமிழ்நாடே மூழ்கி போனாதான்டா நல்லது!!! -நான் யாரென்பது முக்கியமல்ல
வரலாறு காணாத..வெள்ள பாதிப்புக்கு..’ரஜினி’..10 லட்சம் நிதி!
வரலாறு காணாத..வெள்ள பாதிப்புக்கு..'ரஜினி'..10 லட்சம் நிதி! ஏன்..மிஸ்டர்..ரஜினி!...தமிழன் ஒங்களுக்கு... போஸ்ட்டரே..1000..கோடிக்கு ஓட்டியிருப்பான்! ஒங்களுடைய..10000..கோடி சொத்தும்..தமிழன் சொத்துதான்! ஒங்களுக்கு கொஞ்சம்கூட...சங்கடமோ...குற்ற உணர்வோ... கூச்சமோ இல்லையா? இருந்திருந்தா...இப்பிடி ..10..லட்சத்த குடுத்து ..தமிழர்களை...கேவலப்படுத்தி இருப்பீங்களா? இது..நீங்க ஒரு தடவை..உண்டியல்ல கொட்டுற ...காசாகுமா? இப்பிடில்லாம்..செய்து தமிழகத்தை அவமானப்படுத்தாதீங்க! அதுசரி!...அப்புறம் என்னா...ம....னாவுக்கு...ஒங்க ஒரு சொட்டு வியர்வைக்கு...…
தமிழ்ப்பள்ளிகளின் வாரிய நிதிக்கு PWTC அரங்கில் 22/1/2016 பிரமாண்ட கலை…
மலேசியத்தமிழ்ப்பளிகளின் கல்வி வாரிய அமைப்புக்கும் ( பதிவு எண் : PM 026-1006012014 ) மற்றும் தமிழர் குரல் இயக்க தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் தமிழர் தேசியம் அசொசியாட்ஸ் பிரமாண்ட கலை நிகழ்ச்சியை படைக்க உள்ளது. வரும் 22/1/2016 மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை…
இருமொழிப்பயன்பாடு தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நன்மை தரும். கல்வி சமூக…
இருமொழி பயன்பாடு ஒரு பரிசார்த்த நிலையில் 300 தேசிய ஆரம்ப/இடைநிலப்பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதில் தமிழ் சீன பள்ளிகள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.தமிழ் சார்ந்த அமைப்புக்களின் கருத்து என்னவாக இருக்கும் , அவற்றின் நிலைப்பாடு என்ன என்பதனை கணிப்பதற்காகவே சென்ற சனிக்கிழமையன்று ஆய்வரங்கு ஒன்று பெட்டாலிங் ஜெயா…
உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்…..
எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை…
தமிழ்நாட்டில் உள்ள வந்தேறிகளின் ஆதிக்க வெறி!
தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தையும் தமிழர்கள் மேல் அவர்கள் கொண்டுள்ள எண்ணத்தையும் இந்த பதிவு தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது! கருணாநிதி, வைக்கோ, விஜயகாந்த், அரிசியல், சினிமா துறையில், வணிகத்தில், ஊடகத் துறை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வந்தேறி தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தை…
தமிழனோடு வாழும் அரசியல் துரோகிகள்!
இந்த இனத்தை பார்த்தீர்களா ? இனத்தலைவர்களை பார்த்தீர்களா ? அரசியல் திமிரை பார்த்தீர்களா ? பாமர மக்களின் தேவைகள் அடுக்கு அடுக்காக இருக்கையில் அரசியல் எலிகள் செய்யும் சேட்டைகளை பார்த்தீர்களா ? எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இதுதான் வேலையா ? அரசு பதவிகளில் உள்ள தமிழர்களை கருவறுப்பது…
தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது!
ஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்….. எல்லாம் நமது தமிழ்ப்பள்ளி விவகாரம்தான். மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்க ஒரு அறுமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. என் ஆலோசனைக்குப் பலர் முரண்படுவர். ஆனால், இதைப் பயன்படுத்தத் தவறினால் வேறு வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை.…
ராமதாசும் திருமாவளவனும் உண்மையான இனபோராளிகள் கிடையாது !
ராமதாசும் திருமாவளவனும் உண்மையான இனபோராளிகள் கிடையாது ! தமிழகத்தில் விஜயகாந்த்/ கருணாநிதி /வைகோ/ இளங்கோவன் /நாலுபேரும் தெலுங்கர்கள் நான்கு கட்சித்தலைவர்கள் ..இன்னும் கமுநிஷ்டு அதிலும் கணிசமாக உள்ளார்கள் .. கதை இப்படி இருக்க இந்த ராமதாஸ் தெலுங்கர்களுக்கு தனியான தனித்துவமான கட்சி இல்லை என்று ராமதாஸ் ரொம்ப இறக்க…
வல்லினம் கலை இலக்கிய விழா 7
வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது. திகதி: 1.11.2015 (ஞாயிறு) நேரம்: 1.00pm இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு: மண்டை ஓடி (சிறுகதை…
நான் ஏன் இனவாதியானேன்? ஏன் எனக்கு திராவிடம் முதல் எதிரி?
தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கன், கன்னடன், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் கோவனத்துண்டு தமிழகத்தின் நிலமும், வணிகமும், அரசியலும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசும் ஜரிகை தலைப்பாகை வந்தேறிகளின் வசமானது எப்படி? ஆரியர் அடிமைப்படுத்திய வரலாற்றைப் பேசும் திராவிடப் பொரச்சியவாதிகளின் நொள்ளைக் கண்களில்…
நாமே ஊடகமாக மாறி நிற்கின்றோம்!
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம். நமக்கான ஊடகம் இல்லை, நாமே ஊடகமாக மாறி நிற்கின்றோம். விகடன், நக்கிரன், குமுதம் ரிப்போர்டர், தினத்தந்தி, தினகரன், தினமலர் நம்மை புறகணிக்கிறது, நமது நிகழ்வு செய்திகளை போட மறுக்கின்றது என்று சொல்லி புலம்புகின்றோம். இந்த இதழ்கள் தொடங்கும் போது 1000 இதழ்களுடன் தான்…
மலையாளி வச்சாண்டா ஆப்பு…
இந்தியாவிலேயே பெரிய ஜுவேல்லேரி நிறுவனமாகவும் நம்பக தன்மை மிகுந்ததாகவும் விளம்பர படுத்தி பல லட்சம் கோடிகள் தங்க வியாபாரம் செய்த கல்யாண் ஜுவேல்லேர்ஸ், அதன் தமிழக கிளைகள் மூலம் விற்ற ஏராளமான தங்க நகைகள் தரமற்றதாகவும், தங்க நகைகளில் அதிக அளவு செம்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது……
அருணகிரிநாதர் மன்றத்தின் வளர்ச்சிக்காக: ஹைதரபாட் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி
அருணகிரிநாதர் மன்றத்தின் ஹைதரபாத் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நாளது 10.10.2015 மாலை 6.00 மணி தொடக்கம் மக்கள் தொலைக்காட்சி புகழ் ஹைதரபாட் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி ஈப்போ சுங்கை பாரி வழி மகா மாரியம்மன் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பொது மக்களின் ஆதரவு நிறைவாக உள்ளது.…
சுகமா… சுமையா…: இன்று சர்வதேச முதியோர் தினம்
இன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி,…
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் (29/9/2015)
இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்யமுடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை, கண்டதையும் சாப்பிடுகிறோம் தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம் விளைவு இருதயம் நோய்க்கு ஆளாகிவிடுகிறது.…
இன அரசியல் – இன்னும் பிழிகிறது, தமிழன் மெழுகு வர்த்தியா…
கொஞ்சம் நாட்களாக ஒரு வகை மின்சாரம் பாய்வது போல் உணர்கிறேன்.நம் நாட்டின் அரசியல் மின்சாரம். ஒவ்வொரு கட்சியும் தனித தனி விசையை வைத்துகொண்டு மண்டைக்கு மூளை நரம்பியல் வைத்தியம் தருகின்றனர். நாட்டில் அதிஸ்ட வசமாக ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற இரண்டு கட்சி நடைமுறையில் பொது தேர்தலை சந்திக்கிறோம்.…
தமிழர்களுக்கு உலக அடிமை, அனாதை இனம் என்ற பிரகடனம் வேண்டும்.
நேற்றைய 19/9/2015 தமிழக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவண் இயக்குனர் செல்வ பாண்டியர் சந்திப்பில் ….நான் இறுதியில் ஒரு தீர்ப்பை சொன்னேன். ஒரு வேளை உலகத் தமிழர்களை அனாதைகள் அல்லது அடிமைகள் என்ற பட்டை நாமம் போட்டு உலகத தலைவர்களிடம் தமிழனுக்கு தனி நாடு தனி குடி ஆட்சி…
மின்னல் எப் எம் வானொலியை – இந்தியன் ஏப்பமாக மாற்றிய…
பேசுவதெல்லாம் தமிழ் . பெயர் இந்தியன் எப் எம் மின்னல் ? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பிதற்றுகிறோம். இந்த கட்டுரையை எழுதும் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் பேட்டி மின்னலில் ஒலி ஏறிக்கொண்டு இருக்கிறது . மக்கள நடுவே…. தமிழா தமிழா தமிழா…