சட்டவிரோதமாக படகில் வெளிநாடு செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் ஆழ்கடலில்…

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முற்பட்ட 21 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையினர் ஆழ்கடலில் கைது செய்துள்ளனர். சிலாபத்தில் இருந்து 117 கடல் மைல் தொலைவில் நேற்று மாலை இழுவைப்படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் இடைமறித்தன. இதையடுத்து,…

விடுதலைப்புலிகள் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் வெளிநாட்டில் திடீர்…

விடுதலைப் புலிகள் அமைப்பின், கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேஷியாவில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்தியா என்ற பெண்ணே இந்தோனேஷியாவின் ஜகார்த்தா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “குறித்த பெண் சிறுநீரக…

ஆவா உள்ளிட்ட குழுக்களை கட்டுப்படுத்த முக்கிய கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட…

இலங்கை முஸ்லீம் தீவிரவாதிகளால் அரங்கேறிய கொடூரநாள்

இன்று (06/08/2018)அம்பாறை மாவட்டத்தில் தமிழரை இனச்சுத்திகரிப்பு செய்த 28,ம் ஆண்டு மறக்கமுடியாத நாள்முஸ்லிம்களின் பாசிச படுகொலைக்கு துணைபுரிந்த கறுப்பு அத்தியாயம். சுற்றிவர வயல்நடுவே இயற்கை வனப்பான கற்றறிந்த தமிழரை அட்டப்பள்ளத்துடன் சார்ந்த தமிழ்கலாசரத்தை எடுத்துக்காட்டிய தமிழர் பூமி, சுற்றிவர சகோதரர் என்று பிட்டும் தேங்காப்பூவும் ஒற்றுமை பேசி மொத்தமாக…

யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த கௌரவம்..

வடமாகாணத்தில் தற்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் முக்கிய விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறையில் துறைமுக அபிவிருத்திக்கான திட்டம் என்பனவும் இதில் முக்கிய பங்கினை வகிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் பொறியியல் துறையில் பிரவேசித்த தலைசிறந்த பொறியியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில்…

யாழில் பதற்றம்; ஆவா குழு தலைவர் கைது!

ஆவா குழுவின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் குழுவை செயற்படுத்தும் தலைவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவினரை கைது செய்த போது, அந்தப் பகுதி மக்கள்…

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்களை புனித தலங்களாக பிரகடனம்…

திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம், மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் மற்றும் சிலாபத்திலுள்ள நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்கள் இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்தான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்…

நல்லாட்சி மீது நம்பிக்கையில்லை; பற்றீஸியாவிடம் வலியுறுத்தினார் சம்பந்தன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாயச் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்காட்லாண்டுக்கும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இன்று (03) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் தொடர்பில்…

யாழில் வாழும் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள்..

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் உள்ள மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும். இயல்பு நிலைக்கு…

ஜேர்மனி அரசினால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி யார் என்ற…

ஜேர்மனி அரசினால் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் 36 வயதுடைய ஈழத் தமிழர் பீ.சிவதீபன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமொன்றில் உறுப்பினராக இருந்தமை மற்றும் போர் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஜேர்மனியின் டுசுல்டோப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் ஓகஸ்ட் முதலாம் திகதி இந்த ஈழத் தமிழர்…

ஆவா கும்பலுக்கு பின்னணியில் இவர்கள்தான்! வெளியான உண்மை!

வடக்கில் இயங்கிவரும் நுண்நிதிக் கடன்களை வழங்கிவரும் நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டிகளை அறவிடுவதற்காக ஆவா கும்பலை பயன்படுத்தியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கின்றார். யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் தீவிரமடைந்துள்ள வன்முறைகளுடன் தொடர்புடைய பிரதான…

ஈழப் படுகொலைக்கும் கருணாநிதிக்கும் தொடர்பில்லையா?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீண்டும் தன் நாற்காலியில் அமர்ந்திருந்ததாக செய்திகள் வந்திருந்தன.கலைஞர் கருணாநிதியின் மரணத்தை கொண்டாடும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. மரணங்களை கொண்டாடும் நிலையிலும் ஈழத் தமிழர்கள் இல்லை. ஆனால் ஈழப் படுகொலைக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் தொடர்பில்லை என்றும் அவரை புனிதப்படுத்தும் முயற்சிகளுக்கு- சில கேள்விகளை…

ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Duesseldorf…

கோட்டை இராணுவத்துக்கே சொந்தம் – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க. சிறிலங்கா இராணுவத் தளபதி நேற்றுக்காலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு…

கண்களற்ற எலும்புக்கூடுகள் எதனையோ சொல்கின்றன!

1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றியபோது ஊர் பாக்கவும் பஞ்சத்தில் வயிறு வளர்க்கவும் கிளிநொச்சிக்கு வந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்று புதைத்தது. மிகவும் கொடூரமாக அவர்கள் சித்திரவதை புரிந்து கொல்லப்பட்டார்கள். அதில் காயங்களுடன் இராணுவத்தினரிடமிருந்து சாதுரியமாக தப்பியவர்களும் உண்டு. திரும்பி வருவார் என்று ஊருக்குச் சென்றவர்கள் பலரும் காணாமல்…

பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது ! உண்மை…

பேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின் அரசியல் யாப்பு, பாரளுமன்ற அமைப்புமுறை, இலங்கை பாரளுமன்ற கட்டமைப்பின் பாதகங்கள் பற்றி ஆராய்வதற்கு ஜேர்மன் அரசை அணுகியிருந்தபொழுதும் நான் ஜேர்மன் அரசு சார்பு தொடர்பாளராக கடமையாற்றியுள்ளேன். அந்த பயணத்தில் விடுதலைப்…

விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வாக்குறுதி

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த போது, சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இது தொடர்பாக, ரொபேர்ட் ஹில்டன், தனது கீச்சகப் பக்கத்தில்…

ஈழத்தையே மனிதப் புதைகுழியாக்கிய சிங்களப் படைகள்!

ஈழத்தில் எல்லாமே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. யுத்தம் காரணமாக புத்தகங்கள் முதல் வீட்டுப் பாத்திரங்கள் தளவாடங்கள் வரை மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே ஈழத்தில் அகழும் இடங்களில் எல்லாம் மனித எலும்புக்கூடுகள் கிளம்புகின்றன. சிங்கள இராணுவம் முகாமிட்டிருந்த இடங்கள் முழுவதிலும் தமிழரின் எலும்புக்கூடுகள் மீட்பதே வரலாறாகிவிட்டது. மானுட வரலாற்றையும், தொல்லியல் தடங்களையும்…

இராணுவத்திற்காக தமிழ் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முடக்கிய பொலிஸார்!

ஸ்ரீலங்கா இராணுவம் தம்மை அடக்குமுறையால் கட்டுப்படுத்துவதாக, இராணுவத்தினரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேப்பாபிலவை சேர்ந்த குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராணுவத்தினரின் முறைப்பாட்டிற்கு அமைய, வாழ்வாதாரத்திற்கென தாம் அமைத்திருந்த சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தை அகற்றுமாறு முள்ளியவளைப் பொலிஸார் பணித்துள்ளதாக அந்த குடும்பத்தினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பமொன்று…

யாழில் உலாவும் இந்த மர்மக் குள்ளர்கள் யார்..?

யாழ்ப்பாணம் அராலியில் இனந்தெரியாத குள்ள மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று குறிப்பிட்ட பிரதேச மக்களுடன் நாம் கலந்துரையாடியபோது அவர்கள் சொன்ன சில விடயங்கள் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இது உண்மையில் சில தரப்பினரால் மக்களைக் குழப்புவதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகமாகத்தான் எண்ணத்தோன்றுகின்றது.…

யாழ்ப்பாணம் அழிந்துவிடும்; எச்சரிக்கை தகவல்..

யாழில் பல குற்றச்செயல்களும், மர்ம செயல்களும் தொடரும் பட்சத்தில் யாழ்ப்பாணமே அழிந்துவிடும் சூழல் உருவாகுமென சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். செய்தி குறித்து மேலும்., யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம உத்தியோகத்தர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர்…

முன்னாள் போராளிகளின் முதுகில் குத்தும் சிங்கள இராணுவம் ! விச…

முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச் சென்ற போது தண்ணீர்த்…

தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது?

“தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்…”இவ்வாறு…