இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
சோனகர்கள் மாட்டு இறைச்சியை இந்துக் கோவிலுக்கு முன்னால் கொட்டிச் சென்றுள்ளார்கள்
மட்டக்களப்பில் இந்துக் கோவிலுக்கு செல்லும் வழியில், மாட்டு இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததால். கோவிலுக்கு செல்லும் பக்த்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தார்கள். இன் நிலையில் இந்த இறைச்சிக் கழிவுகளை சில முஸ்லீம்களே அங்கே கொட்டிச் சென்றதாக பொலிசார் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக அதிர்வு இணையம்…
தமிழ் மக்களின் அரசியல், கலாசார, பொருளாதார உரிமைகளை எவராலும் மறுக்க…
தமிழ் மக்களின் அரசியல், கலாசார, பொருளாதார உரிமைகளை எவராலும் மறுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…
ஜந்து மாவட்டங்களில் இனப்படுகொலை வாரம் 12 ஆம் திகதி ஆரம்பம்..
தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனப்படுகொலை வாரம் இந்த ஆண்டும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் செம்மணிபகுதியில் எதிர்வரும் 12 ஆம் திகதி இனப்படுகொலை வாரம் ஆரம்பித்து வைக்கப்படும் எனஅவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…
முள்ளிவாய்க்கால்: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க இலங்கை வட…
முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்
பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர்- மாணவர் ஒன்றியம் இழுபறி
எதிர்வரும் 18ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக, வடக்கு மாகாணசபையும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், விடாப்பிடியான நிலைப்பாடுகளில் இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தாமே இம்முறை ஒழுங்குபடுத்தி நடத்தப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது. எனினும், கடந்த…
பல்கலைக்கழக மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல; விக்னேஸ்வரன்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பல்கலைக்கழகத்துக்கு ஊடாக வந்தவர்கள்தான் நாங்களும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண…
தமிழ் தேசிய நிலைப்பாட்டை தோற்கடிக்க மூன்று வருடங்களாக முயற்சித்த இலங்கை…
தமிழ் தேசிய நிலைப்பாட்டை தோற்கடிப்பதற்காகவே தான் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருட காலப்பகுதியை செலவழித்துள்ளதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் தெரிவித்திருக்கின்றார். “பயங்கரவாதம்” என்று தமிழ் தேசிய நிலைப்பாட்டை அடையாளப்படுத்திய ஸ்ரீலங்கா அரச தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் இன்னமும்…
இளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் –…
சரணடைந்த கேணல் ரமேஷை கொண்டு சென்ற அதே முகாமுக்கு , இந்த இரண்டு விடுதலைப் புலிகளையும் கொண்டு சென்றுள்ளார்கள் சிங்கள ராணுவம். இந்த முகாம், மிகவும் ரகசியமான ஒரு இடத்தில் இயங்கி வருகிறது. பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சாப்பிடச் சொல்லி பின்னர் அவரை சுட்டுக் கொன்றது போல. இவர்களுக்கு…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் கலப்பு வேண்டாம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்…
எதிர்வரும் மே 18ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கலப்பு வேண்டாம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் மன்னார் மாவட்ட சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
சிங்கள குடியேற்றங்களை வடக்கில் ஏற்படுத்துவது இராணுவம்!
பௌத்தர்கள் இல்லா இடங்களில் புத்த சிலைகளை நிறுவ உதவி புரிவது இராணுவம். மகாவலி சபையினருடன் சேர்ந்து சிங்கள குடியேற்றங்களை வடமாகாணத்தினுள் ஏற்படுத்துவது இராணுவம். என முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து குடியிருக்க எந்தவித காரணமும் இல்லை என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை (சிலோன்…
முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?
15 மாதங்களின் ஊடாக முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா பாவக்குளம் படிவம்-1 கிராமத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது., வடமாகாண தற்போதைய முதலமைச்சர்…
எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது
அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
KP எப்போது கைதானார் ? இதுவரை வெளிவராத ஒரு விடையம்…
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி, தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் களப்பு வழியாக தப்பிச் சென்றார் என்ற செய்தியை முதல் முதல் ஊடகங்களுக்கு தெரிவித்தவர் KP. பின்னர் மறு நாள் தலைவர் இறந்துவிட்டார் என்று கூறி அழுது புலம்பியதும் KP தான். நாடு கடந்த…
இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருகைத் தந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் நேற்றிரவு வருகை தந்த 14 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அப்போது அவர்கள் வருகை தந்த படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.…
நீதிபதி இளஞ்செழியனினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள யாழ். குடாநாட்டு மக்கள்!
பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார். இந்நிலையில் அவரை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. நீதிபதியின் மாற்றம் தொடர்பான தகவல்கள் யாழ் குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும்…
‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை’ பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்க அழைப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் கட்சிகளின் சார்பில் உரையாற்றுவதற்கு இரண்டு நிமிட நேரங்களே ஒதுக்கப்படுமென யாழ். மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக, யாழ். கொழும்புத்துறை…
வெடிபொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று (03) மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள், கனரக துப்பாக்கி ரவைகள், ஆர்.பி.ஜி,துப்பாக்கி செலுத்திகள், என்பன இதன்போது…
‘பிரபாகரனுக்கு இணை அவர் மட்டுமே’
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென” தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (03) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே…
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை
யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள்…
பிரபாகரன் இறந்துவிட்டார்; கஜேந்திரகுமாரின் வழியில் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டும்:…
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார். ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுக்காக பயணிக்க வேண்டும்” என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள்…
முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டனர்
.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் வகையிலும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நேற்று வேட்கை என்ற நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழின் ஏற்பாட்டில், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஈகச்சுடர்கள்…























