புலிகளின் தலைவரை அரசியலுக்கு வருமாறு கோரினேன்: எதிர்க்கட்சித் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசியலுக்கு வருமாறு தான் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வருதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவருடன் கிளிநொச்சியில் பல முறை சந்திப்புகளையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியதாகவும்…

யாழ்ப்பாண தியேட்டர் வாசலில் மாணவிகள்- இப்ப தெரியுமே ஏன் யாழில்…

வடக்கு மாகாணத்தின் கல்வி சீரழிவு மற்றும் கலாச்சார சீரழிவு என்பது வேறு இனத்தவர்களால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்றது என பலரும் கூக்குரல் இடுகின்றர்கள். ஆனால் இங்கே பாருங்கள். வடக்கு மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர் ஆனோல்ட் பாடசாலை சிறுமிகளை கூட்டி வந்து தியேட்டர் வாசலில் பரிசு கொடுக்கின்றார். விஜய் ரசிகர்கள் என்ற…

புதிய வருடங்கள் வருகின்றன, போகின்றன; தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைத்தபாடில்லை:…

புதிய வருடங்கள் தமிழ் மக்களின் வாழ்விலும் வந்து போகின்றன. ஆனால், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுதான் இன்னமும் கிடைத்தபாடில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதுவருடத்தினை முன்னிட்டு அவர், நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்மத…

தற்கொலை அங்கி யூட் செபஸ்டியன் யார் தெரியுமா: இதுவரை வெளிவராத…

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. இதனை அடுத்து யூட் செபஸ்டியன் என்னும் 32 வயது நபர் கைதாகியுள்ளார். இவர் 13 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர். பின்னர் 2009ம் ஆண்டு ,…

சமஷ்டியை பிரிவினை என தினேஸ் கூறுவது விந்தையாகும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சமஷ்டி தீர்வை பிரிவினை வாதம் என தினேஸ் குணவர்தன போன்ற படித்தவர்கள் கூறுவது மிகவும் விந்தையாக உள்ளது. என தெரிவித்திருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தினேஸ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தன சமஷ்டி தீர்வை சரியான தீர்வு என்றார்.அவருடைய மகன் பிரிவினைவாதம் என்கிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண சபையினால்…

வரதருக்கு நடந்ததே சீ.வி.க்கும் நடக்கும்!

வடமாகாணசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்கின்றது என்பதை மறந்து முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்போன்று செயற்படவேண்டாமென சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுகின்றோம். என்று பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு…

பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை தொடர்பான…

பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றது. பிரித்தானியத் தொழில்கட்சி உறுப்பினர் ஜோன் றயன் அவர்களின் தலைமையில் மாலை 7:00 மணி முதல் வரை 9:00 மணிவரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும்,…

சி.வி.விக்னேஸ்வரன் வாய்ச்சொல் வீரர்; செயல்வீரர் அல்ல: டி.எம்.சுவாமிநாதன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு வாய்ச்சொல் வீரர். அவர் செயல்வீரர் இல்லை என்று இந்து கலாச்சார, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் நலன்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில்…

நல்லாட்சியிலும் வடக்கில் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. முதலமைச்சர்

வடமாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மஹிந்த ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கலுக்கே முப்படையினரும் இங்கே தங்கவைக்கப் பட்டிருக்கின்றார்கள் தவிர தேசிய பாதுகாப்புக்கு இங்கே படையினர் இல்லை.என வடமாகாணசபையின்…

நல்லாட்சி அரசு புதிய தீர்வுத் திட்டத்தை நோக்கிச் செல்கின்றது

தற்போது உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கம் புதிய தீர்வுத்திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூறியுள்ளார். மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனையில் இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் நேற்று (10) மாலை நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு…

வடக்கின் முதலமைச்சர் தீவிர போக்குடையவரா?

வடக்கு மாகாண சபை தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை முன்வைத்த நிலையில் தென்பகுதி பேரினவாதிகள் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் கடும் போக்குடையவராகவும் நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் செல்பவராகவும் விமர்சித்து வருகின்றனர். வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அனைத்துத் தரப்பினரதும் மரியாதைக்குரியவர். சர்வதேசத்திலும் அவருக்கு அதி உயர் மதிப்பு உண்டு. இந்நிலையில்…

போராளிகளின் மரணங்கள் சந்தேகத்திற்குரியது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் மரணமடையும் நிகழ்வுகள் “திட்டமிட்ட அழிப்பா” என்ற சந்தேகத்திற்குரியது என தீபச்செல்வன் குறிப்பிடுகிறார். தமிழீழ அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரணத்தின் பின்னர் அண்மையில் கிளிநொச்சியில் மற்றுமொரு முன்னாள் போராளி புற்றுநோயால் இறந்திருப்பதாகவும் தன்னுடைய முகப்புத்தக நிலைத்தவல்…

மத்திய அரசாங்கத்தின் உண்மையான உளப்பாங்கு என்ன? விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்ட ங்கள் தொடர்பாக மாகாண நிர்வாகத்துடன் பேசப்படவேண்டும் என நாங்கள் கேட்பது ஆணவத்தினாலோ, எங்களை மதிக்கவில்லை என்பதனாலோ அல்ல. வடமாகாண மக்கள் பிரதிநிதிகளான எங்களுடன் பேசுவதால் மக்களின் உளப் பாங்கையும், தேவைகளையும் அறிந்து கொள்ள முடியும் என்பதனாலேயே. ஆனால் மத்திய அரசாங்கம் தான்தோன்றி…

தமிழீழத்தை உருவாக்க பிரச்சாரம் செய்யுங்கள்: வீ.உருத்திரகுமாரன்

“எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழீழத்தை உருவாக்கும் வகையிலான பிரச்சார பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடவேண்டும்” என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வீ.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ மக்களின் கரங்களை பலப்படுத்தும் சக்திகளை தமிழக மக்கள் பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் எனவும்,…

வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே.வி.பி

வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை, வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கனவாகவே தொடர்ந்தும் இருக்கும் என ஜே.வி.பி கூறியுள்ளது. ஜே. வி. பி. தொழிற்சங்க தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க ஊடகம் ஒன்றுக்கு இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஒருவர் காணும் கனவை தடுத்து…

தற்போதைய நிலையில் தீர்வு திட்ட வரைபு அவசியமானது

தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும். முஸ்லிம் மக்களுக்கு வடக்கு, கிழக்கில் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படுவதுடன் சிங்கள மாநிலத்தில் மலையக மக்களுக்கு தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்படவேண்டும் என்று அரசியல் தீர்வு…

யாழ்.குடாவில் கஞ்சாவின் ஊடுருவல்! காரணம் என்ன? பின்னணி யாது?

யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே. என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான…

இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்! முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்

இலங்கை  இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. அதில் வடக்கு கிழக்கில் முஸ்லிம் தன்னாட்சி அலகும், தென்னிலங்கையில் மலையக மக்கள் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை முன்மொழிகளை சமர்பித்துள்ளது. இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் நிலையில் அதற்கான முன்மொழிவாக இந்த பிரதான…

இலங்கையில் முடிந்தது ஆயுதப் போர்! ஆரம்பமாகியது போதைப்பொருள் வர்த்தகப் போர்!

ஆயுதப் போருக்கு முடிவு கட்டி விட்டோம். அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடுவோமென அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் போர், போதைப்பொருள் வர்த்தகப் போர். மா விற்கப் போனால் காற்றடிக்குது உப்பு விற்கப் போனால் மழை கொட்டுது என்பது போல் நீண்டகால அரசியல்…

வெளிநாட்டு தமிழர்கள் தான் வெடிகுண்டுக்கு காரணம்- குணதாஸ

ஆட்சி மாற்றத்தின் பின்னர் 12 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது. அதன் விளைவாகவே  இன்று நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களை விசாரணை செய்யும் புலணாய்வு பிரிவினர் சிவாஜி லிங்கம், வடமாகாண முதலடைச்சர்…

புலம்பெயர் புலிகளுக்கும் தற்கொலை அங்கி மீட்பு சம்பவத்துக்கும் தொடர்பு! பல்வேறு…

யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் புலமபெயர் நாடுகளில் வாழும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்பிருக்கலாம் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தற்கொலை அங்கி விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின்…

விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் முக்கியஸ்தர்கள்

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் உரித்துடையவர்கள் எதிரிக்குச் சவாலாக விளங்கிய பல முக்கியஸ்தர்கள் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. மேலதிக விபரங்களை கீழ் உள்ள இந்த லிங்க்கில் அழுத்த பார்க்க முடியும்  ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு !  புலிகளின் தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் விதுசா…

தற்கொலை அங்கி சந்தேக நபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தன்…

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கியுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார் அதன்போது தொடர்ந்தும்…